கட்டணத்தை அதிகரித்து விட்டு, காற்றை அனுப்புகிறார்: ஹக்கீம் மீது நீர்ப் பாவனையாளர்கள் ‘கடுப்பு’ 0
– எம். பர்விஸ் – புத்தளத்தின் புற நகர் பகுதிகளில் – நீர் வழங்கல் அதிகார சபையினூடாக நீரைப் பெறும் பாவனையாளர்களுக்கு, நீருக்கு பதிலாக வெறும் காற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், குறித்த பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.கடந்த மூன்று வாரங்களாக மேற்படி பிரதேசங்களிலுள்ள குழாய்களில், நீருக்குப் பதிலாக காற்றை அனுப்பும் மோசமான நிலை நீடிப்பதாகவும்,