Back to homepage

பிரதான செய்திகள்

ஹலோ தயா சேரா: புதிது வழங்கும் மீம்

ஹலோ தயா சேரா: புதிது வழங்கும் மீம் 0

🕔10.May 2017

அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள முக்கியமான அரச அலுவலகங்கள், அண்மைக்காலமாக அம்பாறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களிலுள்ள முக்கிய அலுவலகங்கள் இவ்வாறு, அம்பாறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அலுவலகங்களை இவ்வாறு அம்பாறைக்குக் கொண்டு செல்வதன் பின்னணியில், அமைச்சர் தயா கமகே உள்ளார் என்று, பரவலாகப் பேசப்படுகிறது. இந்த நிலையில், கல்முனைத்

மேலும்...
திறக்க மறுக்கும் கதவுகள்

திறக்க மறுக்கும் கதவுகள் 0

🕔9.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உலகில் ஏராளம் உள்ளன. விடை காணப்படாத சில கேள்விகள் நீண்ட காலமாக அப்படியே இருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி என்கிற கேள்விகளை, சில சம்பவங்கள் மீது பிரயோகிக்கும் போது, ‘பூமரங்’ போல், அந்தக் கேள்விகள் மீளவும் நம்மையே வந்தடைகின்றன. குறிப்பாக, உலகில் நிகழ்ந்த சில மரணங்கள்

மேலும்...
பலஸ்தீன கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்: மகஜரில் கையெழுத்திடுமாறு ஹிஸ்புல்லா அழைப்பு

பலஸ்தீன கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்: மகஜரில் கையெழுத்திடுமாறு ஹிஸ்புல்லா அழைப்பு 0

🕔9.May 2017

இஸ்ரேல் சிறைச்சாலைகளில் வாடுகின்ற பாலஸ்தீன அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக, இலங்கை – பாலஸ்தீன தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கையெழுத்து மகஜருக்கு இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார். பாலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக

மேலும்...
கீதாவின் காலியான ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை

கீதாவின் காலியான ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை 0

🕔9.May 2017

கீதா குமாரசிங்கவின் காலியான நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கீதாவின் நாடளுமன்ற உறுப்பினர் ஆசனம், காலியாகிவிட்டதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குத் தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்தே, உறுப்பினர் ஆசனம்,

மேலும்...
வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை காரியாலயம் இடம்மாறாது: றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி

வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை காரியாலயம் இடம்மாறாது: றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி 0

🕔9.May 2017

  தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயம், அம்பாறைக்கு இடம் மாற்றப்படவுள்ளதாக  பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், குறித்த காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று, அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இன்று செவ்வாய்கிழமை காலை உறுதியளித்தார். அமைச்சரைவக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்த றிசாத்,  இந்தக் கிளைக்காரியாலயத்தை

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பு விவகாரம்; தருணம் பார்த்து அடிக்கிறார் சந்திரிக்கா

மஹிந்தவின் பாதுகாப்பு விவகாரம்; தருணம் பார்த்து அடிக்கிறார் சந்திரிக்கா 0

🕔8.May 2017

நாட்டில் யுத்தம் இல்லை, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோருவது ஏன் என புரியவில்லை என்று, முன்னை நாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கேள்வியெழுப்பியுள்ளார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக் குறித்து ஒரே விதமாகவே செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பா

மேலும்...
சாய்ந்தமருது, அம்பாறைக்கு இடமாற்றம்

சாய்ந்தமருது, அம்பாறைக்கு இடமாற்றம் 0

🕔8.May 2017

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மிக முக்கியமான அரச அலுவலகங்கள், அண்மைக் காலமாக அம்பாறைக்கு இடமாற்றப்பட்டு வருகின்றன. இது குறித்து, அம்பாறை மாவட்ட கரையோர முஸ்லிம் மக்கள் கடுமையான கோபத்தினை வெளிப்படுத்தி வருவதோடு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். சாய்ந்தமருதுப் பிரதேசமானது, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின்

மேலும்...
அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் நியமனம்: மூக்குடைபட்டார் ‘மாகாணம்’ தவம்

அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் நியமனம்: மூக்குடைபட்டார் ‘மாகாணம்’ தவம் 0

🕔8.May 2017

– நவாஸ் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபர் பதவிக்கு, தகுதியற்ற ஒருவரை நியமிக்க முயற்சித்து மூக்குடைபட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபராக கடமையாற்றியவர் ஒய்வு பெற்றுச் சென்றதனால், ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்துக்கு அப்பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றிய மௌலவி மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு காணிப் பிரச்சினைதான் தடையாக உள்ளது: அமைச்சர் றிசாத் பதியுதீன்

வடக்கு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு காணிப் பிரச்சினைதான் தடையாக உள்ளது: அமைச்சர் றிசாத் பதியுதீன் 0

🕔8.May 2017

  வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் அவர்களுக்குத் தேவையான பாடசாலை மற்றும் கட்டிட வசதிகளை அமைப்பதிலும் பெருந்தடையாக இருப்பது காணிப்பி ரச்சினைதான். இதனால்தான் பல்வேறு சிக்கல்களுக்கு நாங்கள் முகங்கொடுக்கவேண்டி நேரிடுகின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பெரிய கரிசலில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள  அலாவுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர்

மேலும்...
மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானி விவகாரம்: தவறுகளை திருத்துவதற்கான உயர் மட்ட சந்திப்புக்கு, ஜனாதிபதி பணிப்பு

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானி விவகாரம்: தவறுகளை திருத்துவதற்கான உயர் மட்ட சந்திப்புக்கு, ஜனாதிபதி பணிப்பு 0

🕔7.May 2017

மறிச்சுக்கட்டி, மாவில்லு புதிய வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக, உயர்மட்ட சந்திப்பொன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த உயர்மட்ட சந்திப்பினை, ஜனாதிபதியின் செயலாளர் ஏற்பாடு செய்யவுள்ளார். முசலியில் முஸ்லிம்களுக்குரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக, உயர்மட்ட

மேலும்...
மு.கா. சொத்து வழக்கு:  நீதியும் தர்மமும் வெல்லட்டும்

மு.கா. சொத்து வழக்கு: நீதியும் தர்மமும் வெல்லட்டும் 0

🕔7.May 2017

– ஏ.எல். நிப்றாஸ் – ஒரு கூட்டுக் குடும்பம் தனித்தனியாக பிரிந்தது போல,ஒரு பறவைக் கூட்டம் கலைந்து சென்று வேறு வேறு கிளைகளில் தங்கியது போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த முக்கியஸ்தர்களுக்கு இடையிலான உறவு கசந்து போய் கனகாலமாயிற்று. நன்றாக கொத்தும் குலையுமாக கனிகள் நிரம்பி வழிய காய்த்துக் குலுங்கிய மரத்திற்கு, ஸ்தாபகத்

மேலும்...
‘முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கக் கூடாது’ என்று கூறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, யாருடைய அடிமைகள்: ஹிஸ்புல்லாஹ் கேள்வி

‘முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கக் கூடாது’ என்று கூறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, யாருடைய அடிமைகள்: ஹிஸ்புல்லாஹ் கேள்வி 0

🕔7.May 2017

– ஆர். ஹஸன் –முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ள கருத்தை ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  வன்மையாகக் கண்டித்துள்ளார்.மேலும், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என்றும், அது இயற்கையானது எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூறியுள்ள கருத்துக்கு, முடியுமானால் ஒரு நியாயமான

மேலும்...
மிரிஹான தடுப்பு முகாமிலுள்ள மியன்மார் அகதிகளுக்கு, சபீக் ரஜாப்தீன் உதவி

மிரிஹான தடுப்பு முகாமிலுள்ள மியன்மார் அகதிகளுக்கு, சபீக் ரஜாப்தீன் உதவி 0

🕔7.May 2017

– பாறுக் ஷிஹான் –மிரிஹான தடுப்பு முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள  மியான்மார் அகதிகளை  நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் பிரதித் தலைவர் சபீக் றஜாப்தீன் பார்வையிட்டதோடு, அவர்களுக்கான உதவிகளையும் வழங்கினார்.கடலில் சிறிய படகொன்றில் பயணித்த போது, இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட மேற்படி மியன்மார் நாட்டு அகதிகள், மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கிணங்க, மிரிஹான தடுப்பு முகாமுக்கு

மேலும்...
வெள்ளை வேனில் வந்தோர், மாணவனுக்கு ஊசி ஏற்றியதால் பரபரப்பு: கிண்ணியாவில் சம்பவம்

வெள்ளை வேனில் வந்தோர், மாணவனுக்கு ஊசி ஏற்றியதால் பரபரப்பு: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔7.May 2017

– றிசாத் ஏ காதர் –வெள்ளை வேனில் வந்த சிலர், கிண்ணியாவைச் சேர்ந்த – சதாத் முஹம்மட் றுஸ்கி என்கின்ற மாணவனுக்கு ஊசியொன்றினை ஏற்றி விட்டுச் சென்ற சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவன், கிண்ணியா அல் – அதான் பாடசாலையில் தரம் 06ல் கல்வி கற்று

மேலும்...
பழைய ஆவணம் என்பதால் தேடியெடுக்க முடியாது: அஷ்ரப்பின் மரணம் தொடர்பான பசீரின் கோரிக்கை நிராகரிப்பு

பழைய ஆவணம் என்பதால் தேடியெடுக்க முடியாது: அஷ்ரப்பின் மரணம் தொடர்பான பசீரின் கோரிக்கை நிராகரிப்பு 0

🕔6.May 2017

– முன்ஸிப் அஹமட் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பாக விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையினை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் முன்வைத்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையானது, 12 வருடங்களுக்கும் மேற்பட்டது என்பதனால், அதனை தேட முடியாது என்றும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்