குமாரியின் வாக்கு மூலம்; கிடப்பிலிருந்து கிளம்பியுள்ள பெரும் பூதம்: அம்மணமாகிறார் மு.கா. தலைவர் 0
– முன்ஸிப் அஹமட் –மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், நேற்று ஞாயிற்றுக்கிழமை அவருடைய பேஸ்புக் பக்கத்தில், ஆவணமொன்றினைப் பதிவேற்றியிருந்தார். கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் குமாரி குரே எனும் பெண்ணொருவர், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக செய்த முறைப்பாடு ஒன்றின் பிரதியினையே, பசீர் சேகுதாவூத் பதிவேற்றியிருந்தார். அந்தப் ஆவணங்களை விளக்கும் வகையில்; பசீர்,