Back to homepage

Tag "றியாஜ் பதியுதீன்"

மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு

மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு 0

🕔15.Nov 2021

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (15) விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – இன்று (15) உச்ச நீதிமன்றில் ஆராயப்பட்டபோது, அவரைக் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல்

மேலும்...
றிஷாட், றியாஜ் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நஷ்ட ஈட்டு மனு: 15ஆம் திகதி பரிசீலனை

றிஷாட், றியாஜ் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நஷ்ட ஈட்டு மனு: 15ஆம் திகதி பரிசீலனை 0

🕔12.Oct 2021

– எம்.எப்.எம். பஸீர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி, தாக்கல் செய்துள்ள மனுக்களை

மேலும்...
றிசாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

றிசாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு 0

🕔11.Jun 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க உத்தரவிடுமாறு

மேலும்...
தன்னை விடுவிக்கக் கோரி, றியாஜ் பதியுதீன் வழக்குத் தாக்கல்

தன்னை விடுவிக்கக் கோரி, றியாஜ் பதியுதீன் வழக்குத் தாக்கல் 0

🕔20.May 2021

எவ்வித காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி றியாஜ் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.பீ. ஜயசேகர,

மேலும்...
றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி 0

🕔27.Apr 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும் அவருடைய சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து 27 மணித்தியாலங்கள் தடுத்து

மேலும்...
றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை

றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை 0

🕔25.Apr 2021

கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை வேளையில் றிசாட் பதியுதீன் அவரின்

மேலும்...
றியாஜ் பதியுதீனின் மனுவை நிராகரிக்குமாறு கோரி, பேராயர் மெல்கம் ரஞ்சித் சார்பில் இடையீட்டு மனு தாக்கல்

றியாஜ் பதியுதீனின் மனுவை நிராகரிக்குமாறு கோரி, பேராயர் மெல்கம் ரஞ்சித் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் 0

🕔16.Oct 2020

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தன்னை மீண்டும் கைது செய்வதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதிதீனின் சகோதரர், றியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேராயர் மெல்கம் ரஞ்ஜித் சார்பில் செத் சரண நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை

மேலும்...
குற்றம் செய்யாமல் 169 நாட்கள் தடுப்புக் காவலில்  இருந்தேன்;  றியாஜ் பதியுதீன், ஜனாதிபதிக்கு கடிதம்: நீதியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை

குற்றம் செய்யாமல் 169 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்தேன்; றியாஜ் பதியுதீன், ஜனாதிபதிக்கு கடிதம்: நீதியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை 0

🕔12.Oct 2020

“எனது விடயத்தில் நீங்கள் தலையிட்டு, நான் எப்போதும் அரசியல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விலகிச் செல்லும் உறுதியுடன் இருக்கும் ஒரு நபர் என்பதால், எனக்குக் கிடைக்க வேண்டிய நீதியைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதிதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். ஈஸ்டர் தின

மேலும்...
றியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்து விசாரிக்கவும்; ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர், ஜனாதிபதியிடம் கோரிக்கை

றியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்து விசாரிக்கவும்; ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர், ஜனாதிபதியிடம் கோரிக்கை 0

🕔10.Oct 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிணங்க ஆளுந்தரப்பை சேர்ந்த 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, மேற்படி கோரிக்கையினை எழுத்து மூலமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம்

மேலும்...
குற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன்

குற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன் 0

🕔1.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகளின் பின்னர், நிரபராதியாக இருந்தமையினாலேயே விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரவித்தார். வவுனியாவில் இன்று வியாழக்கிழ ஊடகவியலாளரின்

மேலும்...
ஐந்து மாதங்களின் பின்னர், றியாஜ் பதியுதீன் விடுவிப்பு

ஐந்து மாதங்களின் பின்னர், றியாஜ் பதியுதீன் விடுவிப்பு 0

🕔30.Sep 2020

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த – முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் இளைய சகோதரர் றியாஜ் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 05 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம்

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் 10 மணி நேர விசாரணை: நடந்தவற்றை அவரே விவரிக்கிறார்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் 10 மணி நேர விசாரணை: நடந்தவற்றை அவரே விவரிக்கிறார் 0

🕔10.Jul 2020

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார் நேற்று வியாழக்கிழமை காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட அவர், சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில்; “புதன்கிழமை

மேலும்...
பொய்யான செய்திகளை பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு வழங்குகிறார்: றிசாட் பதியுதீன் விசனம்

பொய்யான செய்திகளை பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு வழங்குகிறார்: றிசாட் பதியுதீன் விசனம் 0

🕔21.Jun 2020

தனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நீதிமன்றுக்கு தெரிவிக்க வேண்டிய விடயங்களை, அங்கு தெரிவிப்பதை விடுத்து, ஊடகங்களில் மாத்திரம் பொய்யான தகவல்களை கூறிவருவதாக முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சகோதரர் ரியாஜின் கைது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு நேற்று சனிக்கிழமை பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “தற்கொலைதாரி இன்ஷாப் அஹமட்,

மேலும்...
தற்கொலைதாரியை றியாஜ் பதியுதீன் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

தற்கொலைதாரியை றியாஜ் பதியுதீன் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔15.Apr 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், ஈஸ்டர் தின தற்கொலை குண்டுதாரியுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ஈஸ்டர் தின தற்கொலை

மேலும்...
எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன்

எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன் 0

🕔15.Apr 2020

– முன்ஸிப் அஹமட் – தனது சகோதரர் றியாஜ் பதியுதீன் அநியாயமாகக் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை, தானோ தனது குடும்பத்தினரோஅல்லது சகோரர்களோ ஈஸ்டர் தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் என்பதை உறுதியாக நான் கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக் ஊடாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்