எதிர்காலத்தில் பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும்: ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு 0
– க. கிஷாந்தன் – நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும், பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் – என்று ஆளுநர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலை – பூண்டுலோயா பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர்