உக்ரைன் நாட்டு பிரஜை, மாத்தளையில் பலி 0
– க. கிஷாந்தன் – உக்ரைன் நாட்டுப் பிரஜையொருவர் – மாத்தளை தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். யூரி குட்சென்கோ (yurii kutsenko) எனும் பெயருடைய திருமணமாகாத 32 வயதான இளைஞர் ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார். தெனியாய – அகுரஸ்ஸ பிரதான வீதியின் பிட்டபெத்தர தென்னபிட்ட என்ற இடத்தில், இன்று முற்பகல் இந்த