Back to homepage

Tag "வழக்கு"

இலங்கை தர நிர்ணயத்துக்கு அமைய, எரிவாயு சிலின்டர்கள் விநியோகிக்கப்படும்: நீதிமன்றுக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு

இலங்கை தர நிர்ணயத்துக்கு அமைய, எரிவாயு சிலின்டர்கள் விநியோகிக்கப்படும்: நீதிமன்றுக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு 0

🕔15.Dec 2021

இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் (SLSI) தரநிலைக்கு அமைய எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (15) அறிவித்துள்ளது. அத்துடன், எரிவாயு கொள்கலனின் தரத்தை உறுதி செய்யும் ஸ்டிக்கர்ளும் அவற்றில் ஒட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நாளை மீள அழைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. லிட்ரோ

மேலும்...
ரோஹிஞ்சா அகதிகள், ஃபேஸ்புக்கிடம் 30 லட்சம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடாகக் கோரி வழக்கு

ரோஹிஞ்சா அகதிகள், ஃபேஸ்புக்கிடம் 30 லட்சம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடாகக் கோரி வழக்கு 0

🕔7.Dec 2021

ஃபேஸ்புக் சமூக ஊடகத்துக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் வழக்குத் தொடுத்துள்ளனர். தங்களுக்கு எதிரான போலிச் செய்திகள் பரவ அனுமதித்தாகவே இவ்வாறு வழக்குத் தொடுத்துள்ளனர். மியன்மாரின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை சமூகமான ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக, வன்முறைகளைத் தூண்டுவதற்குகு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட போலிச் செய்திகள் உதவின என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக்கிடம்

மேலும்...
சிங்களம் தெரியாதவருக்கு உதவப் போனதால் சாட்சியாளராக மாறிய நபர்; ஆசாத் சாலி வழக்கில் நேற்று நடந்தவை

சிங்களம் தெரியாதவருக்கு உதவப் போனதால் சாட்சியாளராக மாறிய நபர்; ஆசாத் சாலி வழக்கில் நேற்று நடந்தவை 0

🕔12.Nov 2021

– எம்.எப்.எம். பஸீர் – ஆசாத் சாலி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையானால் தன்னையும் சி.ஐ.டி.யினர் கைது செய்துவிடுவார்களோ எனும் பயத்தில், சி.ஐ.டி.யினர் வினவிய சந்தர்ப்பத்தில் அசாத் சாலியின் கருத்து தவறானது என வாக்கு மூலமளித்ததாக பொது மகன் ஒருவர் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தார். வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியாளராக பெயரிடப்பட்டிருந்த, திஹாரி பகுதியைச்

மேலும்...
பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.Oct 2021

ஈஸ்டர் தின தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள

மேலும்...
ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔26.Oct 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை எதிர்வரமு் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டது. முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, கடந்த மார்ச் 09 ஆம் திகதி நடைபெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு, சர்ச்சைக்குரிய கருத்தொன்றை

மேலும்...
11 இளைஞர்கள் கடத்திக் காணாலாக்கப்பட்ட வழக்கு; கடற்படை முன்னாள் தளபதிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்பட மாட்டாது: சட்ட மா அதிபர் அறிவிப்பு

11 இளைஞர்கள் கடத்திக் காணாலாக்கப்பட்ட வழக்கு; கடற்படை முன்னாள் தளபதிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்பட மாட்டாது: சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔13.Oct 2021

பதினொரு இளைஞர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்ட வழக்கில் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்லப் போவதில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். தனக்கு எதிராக கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில்  குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்டமா அதிபரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கும் ரிட் கட்டளையைப் பிறப்பிக்குமாறுகோரி, பிரதிவாதி வசந்த கரண்ணாகொட மனுவொன்றை

மேலும்...
ஆதாரம் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், இல்லாவிட்டால் விடுவியுங்கள்: றிசாட் பதியுதீன் தொடர்பாக நாடாளுமன்றில் ரணில் உரை

ஆதாரம் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், இல்லாவிட்டால் விடுவியுங்கள்: றிசாட் பதியுதீன் தொடர்பாக நாடாளுமன்றில் ரணில் உரை 0

🕔4.Oct 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாங்கல் செய்ய வேண்டும் அல்லது சிறையில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (04) நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் உரையாற்றிய போது; “றிசாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து,

மேலும்...
ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல்

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் 0

🕔1.Oct 2021

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைய, இவர்கள் கைதுசெய்யப்பபட்டமை குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கு

மேலும்...
டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக வழக்கிலிருந்து மேலும் 06 பேர் விடுவிப்பு

டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக வழக்கிலிருந்து மேலும் 06 பேர் விடுவிப்பு 0

🕔2.Jul 2021

மெதமுலானயில் அமைந்துள்ள டி. ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பான வழக்கிலிருந்து மேலும் 06 பிரதிவாதிகள் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் இவ்வாறு குறித்த வழக்கிலிருந்து சந்தேக நபர்களை விடுவித்தது. மெதமுலானயில் டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை 33.9 மில்லியன் ரூபா பொது நிதியைப் பயன்படுத்தி நிர்மாணித்த குற்றச்சாட்டின் பேரில், தற்போதைய ஜனாதிபதி கோட்டபய

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல்; அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔31.May 2021

ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்கள் சகலருக்கும் எதிராக அடுத்த ஒரு சில வாரங்களில் சட்டமா அதிபர் வழக்குத் தொடுப்பார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “இவ்வாறான திட்டமிடப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களை

மேலும்...
தன்னை விடுவிக்கக் கோரி, றியாஜ் பதியுதீன் வழக்குத் தாக்கல்

தன்னை விடுவிக்கக் கோரி, றியாஜ் பதியுதீன் வழக்குத் தாக்கல் 0

🕔20.May 2021

எவ்வித காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி றியாஜ் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.பீ. ஜயசேகர,

மேலும்...
மனித ரத்தம் கலந்த ‘சாத்தான் ஷு’: அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக நைக் வழக்கு

மனித ரத்தம் கலந்த ‘சாத்தான் ஷு’: அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக நைக் வழக்கு 0

🕔1.Apr 2021

தமது தயாரிப்பான ஷூவில் ஒரு துளி மனித ரத்தத்தை சேர்த்து அதை சாத்தான் ஷூவாக மாற்றி அமெரிக்காவிலுள்ள ஒரு நிறுவனம் விற்பனை செய்வதற்கு எதிராக, நைக் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. எம்.எஸ்.சி.ஹெச்.எஃப் என்கிற ப்ரூக்ளினைச் சேர்ந்த கலை பொருட்களை சேகரிக்கும் அமைப்பு, நைக் நிறுவனத்தின் ஏர் மேக்ஸ் 97 எஸ் ரக ஷூவில் சில மாற்றங்களை

மேலும்...
நாட்டில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்: அமைச்சர் அலி சப்ரி தகவல்

நாட்டில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔18.Mar 2021

நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு 15 நீதிபதிகள் மட்டுமே கடமையில் இருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகளைக் கையாள முழு நாட்டிலும் 378 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு

மேலும்...
நிதி மோசடி வழக்கிலிருந்து, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிப்பு

நிதி மோசடி வழக்கிலிருந்து, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிப்பு 0

🕔25.Feb 2021

நிதி மோசடி குற்றச்சாட்டு வழக்கு ஒன்றிலிருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம் – குறித்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்துள்ளது. இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில், குறித்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 லட்சம் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக, சட்டமா அதிபர் தாக்கல் செய்த

மேலும்...
சாய்ந்தமருது நபரின் பிரேதம் தொடர்பான பிசிஆர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

சாய்ந்தமருது நபரின் பிரேதம் தொடர்பான பிசிஆர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Jan 2021

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா காரணமாக மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நாளை மறுதினம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர், நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம். றகீப் இன்று புதன்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்