Back to homepage

Tag "ரணில் விக்கிரமசிங்க"

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்; பிரதமர் தெரிவிப்பு

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்; பிரதமர் தெரிவிப்பு 0

🕔14.Dec 2015

அரச ஊழியர்களின் அடிப்பபடைச் சம்பளம் அடுத்த வருடம் முதல் 02 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்டும் என்று,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.அண்மையில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு 10, 000 ரூபாவினால் உயர்த்தப்பட்டது. இந்த கொடுப்பனவிலிருந்தே, மேற்படி இரண்டாயிரம் ரூபா – அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது.பிரதமர் ரணில் மேலும் தெரிவிக்கையில்;“அரச ஊழியர்களின் ஓய்வூதியம்

மேலும்...
முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷ அணியினர் காட்டும் சண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது; நாடாளுமன்றில் பிரதமர் எச்சரிக்கை

முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷ அணியினர் காட்டும் சண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது; நாடாளுமன்றில் பிரதமர் எச்சரிக்கை 0

🕔12.Dec 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முஸ்லிம்கள் மீது  ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள். இப்போது நாடாளுமன்றத்துக்குள் வைத்து முஸ்லிம்களைத் தாக்குவதற்கு முயற்சிப்பதாகவும், ஆனால், அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.வரவு – செலவுத்திட்டத்தில் ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு, இன்று சனிக்கிழமை பிரதம மந்திரி

மேலும்...
அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில்

அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில் 0

🕔12.Dec 2015

அர­சி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை 25 வீத­மாக அதி­க­ரிக்கும் சட்­ட­ மூலம் எதிர்­வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று வெள்­ளிக்­கி­ழமை சபையில் தெரி­வித்தார். இவ்­வி­டயம் தொடர்பில் முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பினர் ரோஸி சேனா­நா­யக்க பாரிய பங்ளிப்பை செய்ததாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றியபோதே, பிரதமர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

மேலும்...
தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறும்; பிரதமர் அறிவிப்பு

தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறும்; பிரதமர் அறிவிப்பு 0

🕔11.Dec 2015

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னர்  நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்இன்று ஆரம்பமான வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். உள்ளூரட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்து எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழ்,

மேலும்...
தீர்வையற்ற வாகன அனுமதி; இனி இரண்டு தடவை மாத்திரம்தான்: பிரதமர் அறிவிப்பு

தீர்வையற்ற வாகன அனுமதி; இனி இரண்டு தடவை மாத்திரம்தான்: பிரதமர் அறிவிப்பு 0

🕔3.Dec 2015

அரசாங்க அதிகாரிகள் 10 வருடங்களுக்கு ஒரு தடவையே தீர்வையற்ற வாகனக் கொள்வனவுக்கான அனுமதிகளையே பெறமுடியும் என்று,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.அந்தவகையில், அரசாங்க அதிகாரியொருவர் தமது சேவைக் காலத்தில்  அதிகபட்சம் இரண்டு தடவை மாத்திரமே குறித்த வாகனக் கொள்வனவுக்கான அனுமதியைப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் தீர்வையற்ற வாகனக் கொள்வனவுக்கான

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானம்; வாகன விலைகள் குறையவும் சாத்தியம்

வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானம்; வாகன விலைகள் குறையவும் சாத்தியம் 0

🕔29.Nov 2015

அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2016ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது.வரவு – செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பாரிய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதுடன், அரசுக்குள்ளும் இது தொடர்பில் இரு வேறு கருத்துகள் நிலவுவதாகத் தெரியவருகிறது.இதனால் வரவு – செலவுத்திட்டத்தில் சிறு மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர்

மேலும்...
தமிழ் அரசியல் கைதிகள் இன்று தொடக்கம் விடுதலை; பிரதமர் ரணில் உறுதி

தமிழ் அரசியல் கைதிகள் இன்று தொடக்கம் விடுதலை; பிரதமர் ரணில் உறுதி 0

🕔11.Nov 2015

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில், இன்று புதன்கிழமை தொடக்கம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கும் செயற்பாடு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில்

மேலும்...
மாரப்பனவின் ராஜிநாமா, மற்றைய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாகும்; பிரதமர் தெரிவிப்பு

மாரப்பனவின் ராஜிநாமா, மற்றைய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாகும்; பிரதமர் தெரிவிப்பு 0

🕔10.Nov 2015

சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்த திலக் மாரப்பன, அந்தக் பதவிலிருந்து விலகியமை, ஏனைய அமைச்சர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திலக் மாரப்பன என்ன காரணத்துக்காக பதவி விலகியிருந்தாலும், இந்த விடயத்தை அனைத்து அமைச்சர்களும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் எவன்ட் கார்ட் சம்பவம் தொடர்வில், நாடாளுமன்றத்தில்

மேலும்...
பிரதமர் பேசும்போது ஒலிவாங்கி செயற்படாமல் போனமை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

பிரதமர் பேசும்போது ஒலிவாங்கி செயற்படாமல் போனமை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு 0

🕔6.Nov 2015

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, திடீரென ஒலிவாங்கி செயற்படாமல் போனமை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க பணிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். வாய்மூல பதிலை எதிர் பார்த்து தொடரப்பட்ட கேள்வியின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி – கொழும்பு அதிவேக வீதியின் எஞ்சிய

மேலும்...
பிரதமர் ரணில், புல்மோட்டைக்கு திடீர் விஜயம்

பிரதமர் ரணில், புல்மோட்டைக்கு திடீர் விஜயம் 0

🕔11.Oct 2015

– முஹம்மது றினாஸ் (புல்மோட்டை) –                                                     பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள

மேலும்...
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மார்ச் மாதம் நடைபெறும்; பிரதமர் ரணில் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மார்ச் மாதம் நடைபெறும்; பிரதமர் ரணில் தெரிவிப்பு 0

🕔29.Sep 2015

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம்  மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பிரதமர் இதனை கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது; “எதிர்வரும் மார்ச் மாதம், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள்

மேலும்...
தேசிய அரசாங்கமும், அப்பிராணித்தனமான நம்பிக்கைகளும்

தேசிய அரசாங்கமும், அப்பிராணித்தனமான நம்பிக்கைகளும் 0

🕔10.Sep 2015

தேசிய அரசாங்கமொன்று அமைந்து விட்டது. இது – நாட்டிலுள்ள எல்லா என மக்களும் இணைந்து அமைத்துள்ள ஆட்சியாகும். அமைச்சரவையில் ஐந்து முஸ்லிம்கள், சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி என்று – பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சந்தோசமான நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதுதான் நமது விருப்பமாகும். ஆனால், சிறுபான்மை சமூகங்களுக்கு, இந்தத் தேசிய

மேலும்...
கண்களால் பேசிக் கொண்டோம்: தேர்தல் காலத்து ரகசியங்களை அம்பலப்படுத்தினார் மைத்திரி

கண்களால் பேசிக் கொண்டோம்: தேர்தல் காலத்து ரகசியங்களை அம்பலப்படுத்தினார் மைத்திரி 0

🕔6.Sep 2015

ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஜனவரி 05 ஆம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற இறுதி பிரசாரக் கூட்டத்துக்கு, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி, பாதுகாவலர்களும், சாரதியும் தன்னை வீட்டில் தனியாக விட்டுச் சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஆயினும், ரணில் விக்ரமசிங்க தனது வீட்டுக்கு வந்து, அந்தக் கூட்டத்துக்குத் தன்னை அழைத்துச் சென்றதாகவும்

மேலும்...
பிரதமரின் வாக்குறுதிக்கிணங்க, சாய்தமருது பிரதேச சபையினைப் பிரகடனப்படுத்துமாறு; கல்முனை பிரதி முதல்வர் கோரிக்கை

பிரதமரின் வாக்குறுதிக்கிணங்க, சாய்தமருது பிரதேச சபையினைப் பிரகடனப்படுத்துமாறு; கல்முனை பிரதி முதல்வர் கோரிக்கை 0

🕔1.Sep 2015

– எம்.வை.அமீர், எம்.ஐ. சம்சுதீன் –பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிக்கிணங்க, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையினை விரைவில் பிரகடனப்படுத்த வேண்டுமென, கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீத் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது, சபைக்குத் தலைமை வகித்து உரையாற்றும் போதே, மேற்கண்ட கோரிக்கையினை பிரதி முதல்வர் முன்வைத்தார்.இதன்போது அவர் மேலும்

மேலும்...
தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு, டக்ளஸ் விருப்பம்

தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு, டக்ளஸ் விருப்பம் 0

🕔26.Aug 2015

ஈ.பி.டி.பி. எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது, தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்துள்ளது. ஈ.பி.டி.பி.யின்  தலைவர் டக்ளஸ் தேவனந்தா – அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து, தேசிய அரசாங்கத்தில் தமது கட்சி இணைந்து செயற்படும் விருப்பத்துடன் உள்ளமையினை வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியை டக்ளஸ் தேவானந்தா சந்தித்தமையினை, தேவானந்தாவின் ஊடக செயலாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்