Back to homepage

Tag "ரணில் விக்கிரமசிங்க"

தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக, ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு

தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக, ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு 0

🕔25.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய அரசாங்கமொன்றினை அமைப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக, ஐ.தே.கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார். அமைச்சுக்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ளவர்களுடன் முரண்பாடுகள் உள்ளன. எனவே, அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், தேசிய அரசாங்கமொன்றினை

மேலும்...
‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள்

‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள் 0

🕔21.Aug 2015

– முஜீப் இப்றாஹிம் – பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு நிகழ்வு, இன்று காலை சுமார் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. முன்வரிசையில் அமர்ந்திருந்த பிரபலங்களோடு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் வந்தமர்ந்தார். அவருக்கு அருகே ஹேமா பிரேமதாஸ இருந்தார். ஹேமாவுக்கு அடுத்ததாக சரத் பொன்சேகா அமர்ந்திருந்தார். மஹிந்தவை கண்டதும் பொன்சேக்காவின் முகத்தில் கோபம்

மேலும்...
பிரதம மந்திரியாக ரணில் சத்தியப் பிரமாணம்

பிரதம மந்திரியாக ரணில் சத்தியப் பிரமாணம் 0

🕔21.Aug 2015

ரணில் விக்கிரமசிங்க – இன்று வெள்ளிக்கிழமை காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ரணில் விக்கிரமசிங்க, இம்முறையுடன் 04 ஆவது தடவையாக பிரதமர் பதவியினை வகிக்கின்றார். ஏற்கனவே  1993, 1994 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் பிரதமராகப் பதியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்

மேலும்...
தோற்றுப் போனவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை; ரணில் அறிவிப்பு

தோற்றுப் போனவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை; ரணில் அறிவிப்பு 0

🕔20.Aug 2015

பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த எவருக்கும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என, ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐதே.கட்சிக்கு 13 தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைந்துள்ள நிலையிலேயே, ஐ.தே.க. தலைவர் இந்த அதிரடி முடிவினை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கானவர்களின் பெயர் பட்டியல், நாளை

மேலும்...
ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்கள் குறைந்தமைக்கு, மஹிந்ததான் காரணம் என்கிறார் ஹக்கீம்

ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்கள் குறைந்தமைக்கு, மஹிந்ததான் காரணம் என்கிறார் ஹக்கீம் 0

🕔19.Aug 2015

ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற ஆசனங்கள் குறைவடைவதற்கு, மஹிந்த ராஜபக்ஷ அந்தக் கட்சியை நெறிப்படுத்த முன்வந்தமைதான் மூலகாரணம் என்று, தான் கருதுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்குகருத்துத் தெரிவிக்கும்பொழுதே, அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது; “கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, மீண்டும் தெரிவு

மேலும்...
ஹக்கீம் வெட்டிய ‘காய்’

ஹக்கீம் வெட்டிய ‘காய்’ 0

🕔11.Aug 2015

அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். எதிராளியின் நகர்வுகளை துல்லியமாகக் கவனித்து, அவருடைய அடுத்த எத்தனம் எதுவாக இருக்குமென ஊகித்து, அதனை வெட்டி வீழ்த்துகின்றாற்போல், காய்களை நகர்த்தத் தெரிந்தவர்கள், இந்த ஆட்டத்தில் வென்று விடுகின்றனர்.இது தேர்தல் காலம் என்பதால், சதுரங்க ஆட்டம் – சூடும் சுவாரசியமும் நிறைந்தவையாக மாறியிருக்கிறது.அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை, இங்கு

மேலும்...
ஹக்கீம், கரு எடுத்துள்ள முடிவுக்கமைய, சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படும்: பிரதமர் ரணில் உறுதி

ஹக்கீம், கரு எடுத்துள்ள முடிவுக்கமைய, சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படும்: பிரதமர் ரணில் உறுதி 0

🕔9.Aug 2015

– எம். சஹாப்தீன் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமும், அமைச்சர் கருஜயசூரியவும் பேசி எடுத்துள்ள முடிவுக்கு அமைய, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்கிக் கொடுப்போம் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் ரணில் மேற்கண்ட உறுதிமொழியினை

மேலும்...
கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள்

கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள் 0

🕔7.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –கொழும்பு நகரில், அடுத்த 05 ஆண்டுகளுக்குள் 75 ஆயிரம் வீடுகள் நிரமாணிக்கப்பட்டு, வீடில்லாத குடும்பங்களுக்கு அவ் வீடுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு நகரை அழகுபடுத்தல் என்ற திட்டத்தின் கீழ், கடந்த ஆட்சிக் காலத்தில் வீடுகளை இந்தோருக்கும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கும் – இவ்வாறான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி

மேலும்...
சிறந்த ஆட்சியை வலியுறுத்தி, ரணில் – சோபித தேரருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

சிறந்த ஆட்சியை வலியுறுத்தி, ரணில் – சோபித தேரருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔28.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் சிறந்த ஆட்சியினை ஏற்படுத்தும் வகையில், ஐ.தே.கட்சித் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில்விக்கிரமசிங்கவுக்கும், மாதுலுவாவே சோபித்த தேரவுக்குமிடையில், இன்று செவ்வாய்கிழமை ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. எதிா்வரும் நாடாளுமன்றத் தோ்தலின் பின்னர், சிறந்த ஆட்சியை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கைச்சாத்திடும் நிகழ்வு, இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது

மேலும்...
தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா

தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா 0

🕔25.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் –மைத்திரி – ரணில் இணைந்து உருவாக்கியுள்ளது, ஓர் அச்சாறு  அரசாங்கமாகும் என்று முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா்.மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சிங்கள கலைஞா்களின் ஒன்று கூடல் நிகழ்வொன்று, நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு நுாலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, முன்னாள் பிரதம நீதியரசர்

மேலும்...
ஐ.தே.க. வருடாந்த மாநாட்டின் காட்சிகள்…

ஐ.தே.க. வருடாந்த மாநாட்டின் காட்சிகள்… 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஜ.தே.கட்சியின் வருடாந்த  மாநாடு – கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது பொரளையில் நடைபெறுகின்றது.இந்த நிலையில், கட்சியின் முக்கியஸ்தர்கள், தமது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து, மாநாடு நடைபெறும் இடத்தினை வந்தடைந்துள்ளனர்.இதேவேளை, பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநாட்டைக் காண திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல்

ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல் 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, எஸ்.பி. திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க,  அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா  ஆகியோரை உள்ளடக்கிய பலமான அணியொன்று – ஜ.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குதிக்கவுள்ளதென,  நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான  ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.சர்வதேச வை.எம்.எம். ஏ.

மேலும்...
ரணில், ஹக்கீம் சந்திப்பு; இணைந்து போட்டியிடுவது குறித்தும் பேச்சு

ரணில், ஹக்கீம் சந்திப்பு; இணைந்து போட்டியிடுவது குறித்தும் பேச்சு 0

🕔2.Jul 2015

ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை காலையில் ஸ்ரீகொத்தவில் இடம்பெற்றுள்ளது. இதில் ஐ.தே.க. தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, அமைச்சர் கபீர் ஹாஷிம் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணிலின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஹசன் அலி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணிலின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஹசன் அலி 0

🕔2.Jul 2015

-எம்.சி. அன்சார் – எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க உட்பட எத்தனை பேர் போட்டியிட்டாலும், அனைத்து மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் வெற்றியீட்டுவதோடு,  ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்படவார். இதனை எச்சக்திகளினாலும் தடுத்த நிறுத்த முடியாது என –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்