Back to homepage

Tag "தயாசிறி ஜயசேகர"

அவநம்பிக்கை

அவநம்பிக்கை 0

🕔10.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –அரசியலரங்கில் ஒன்றை இன்னொன்றாலும், அதனை மற்றொன்றாலும் நாம் மறந்து கொண்டேயிருக்கின்றோம். அல்லது மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சில வேளைகளில் முன்னைய சம்பவத்தை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காகவே, புதிய சம்பவங்கள் அரசியலரங்கில் உருவாக்கப்படுகின்றன. நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூர்ந்து பார்க்கத் தவருகின்றவர்களுக்கு எல்லாம், இயல்பாக நடக்கின்றவை போலவே தெரியும்.பிரமதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா

மேலும்...
ஒவ்வொரு உறுப்பினருக்கும் 05 கோடி ரூபாய்: பிரதமர் லஞ்சம் வழங்கியதாக, அமைச்சர் தயாசிறி குற்றச்சாட்டு

ஒவ்வொரு உறுப்பினருக்கும் 05 கோடி ரூபாய்: பிரதமர் லஞ்சம் வழங்கியதாக, அமைச்சர் தயாசிறி குற்றச்சாட்டு 0

🕔8.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பதற்காக பெருந்தொகை பணத்தை லஞ்சமாக வழங்கினார் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார். ஊடகமொன்று வழங்கியுள்ள நேர்காணலொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க – தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும்பொருட்டு, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க, நாடாளுமன்ற

மேலும்...
அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; பிரதமர் ரணில் பங்கேற்கவில்லை

அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; பிரதமர் ரணில் பங்கேற்கவில்லை 0

🕔20.Feb 2018

அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற வேளையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் கலந்து கொள்ளவில்லை என தெரிய வருகிறது. அதேவேளை, ஐ.தே.கட்சினருக்கும் சுதந்திரக் கட்சியினருக்குமிடையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கடுமையான வாய்த் தர்க்கங்களும், வாக்கு வாதங்களும் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டுமென

மேலும்...
நிமல் பிரதம மந்திரி; சமல் சபாநாயகர்: புதிய அரசாங்கத்துக்கு சிபாரிசு

நிமல் பிரதம மந்திரி; சமல் சபாநாயகர்: புதிய அரசாங்கத்துக்கு சிபாரிசு 0

🕔15.Feb 2018

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை, புதிய பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய அரசாங்கத்தை அமைத்து, அதில் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதம மந்திரியாக நியமிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு 0

🕔4.Aug 2017

அமைச்சர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்கவை நீக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லாது விட்டால், ரவி கருணாநாக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு – தாங்கள் ஆதரவளிக்கப் போவதாகவும், ஜனாதிபதியிடம் மேற்படி அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஓர் அமைச்சர் என்கிற வகையில் ரவி கருணாநாயக்கவின்

மேலும்...
ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம்

ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம் 0

🕔31.Jul 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். பிணை முறி பரிமாற்ற விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்காகவே, ரவி ராஜிநாமா செய்ய வேண்டுமென தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். “சிறந்த

மேலும்...
பதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி

பதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி 0

🕔7.Jun 2017

சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் நபர்கள் வென்றெடுத்த பதக்கங்களை விற்பனை செய்வதையும், ஏலத்தில் விடுவதையும் தடை செய்யும் சட்டமொன்றினைக் கொண்டு வருவதற்கு உத்திதேசித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க, தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விடவுள்ளதாக அறிவித்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராக சந்திகா நியமிக்கப்பட்டு, அதற்கான சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. ஆயினும், கடந்த ஏப்ரல்

மேலும்...
அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம்

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம் 0

🕔30.May 2017

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நியமனம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோர் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாகப் பதவி வகிக்கும்

மேலும்...
பிரதமருக்கு எதிராக விசாரணை; அப்படி எதுவும் பேசப்படவில்லை: அமைச்சர் தயாசிறி தெரிவிப்பு

பிரதமருக்கு எதிராக விசாரணை; அப்படி எதுவும் பேசப்படவில்லை: அமைச்சர் தயாசிறி தெரிவிப்பு 0

🕔2.Nov 2016

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக விசாரணை நடத்துவது குறித்து, சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் பேசப்படவில்லை என, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திரம் சம்பந்தமான ‘கோப்’ அறிக்கை குறித்து கலந்துரையாடும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை

மேலும்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி: அமைச்சர் தயாசிறி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி: அமைச்சர் தயாசிறி 0

🕔27.Oct 2016

மத்திய வங்கியில் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பல பில்லியன் பணத்தினை ஊழல் செய்துள்ளமை மேலோட்டமான விசாரணைகளின்

மேலும்...
கிறிக்கட் மைதானத்தில், திருமண நிகழ்வுகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல்

கிறிக்கட் மைதானத்தில், திருமண நிகழ்வுகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல் 0

🕔24.Feb 2016

ஹம்பாந்தோட்ட சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிறிக்கட் அரங்கு, திருமண நிகழ்வுகளை நடத்தும் வகையில் வாடகைக்கு விடப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர  நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் கூறினார். சுமார் 4.2 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மைதானத்தில்

மேலும்...
இந்திய நடுவர்களின் பிழையான தீர்ப்பினால் தோல்வியடைந்தோம்: அமைச்சர் தயாசிறி ஜயசேகர

இந்திய நடுவர்களின் பிழையான தீர்ப்பினால் தோல்வியடைந்தோம்: அமைச்சர் தயாசிறி ஜயசேகர 0

🕔18.Feb 2016

இந்திய நடுவர்களின் உதவியினால் அண்மையில் நடைபெற்று முடிந்த டுவன்ரி20 போட்டித் தொடரில், இலங்கை தோல்வியைத் தழுவ நேரிட்டது என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.உலகக் கிண்ணப் போட்டிக்கான அனுசரணையாளர் அறிமுக நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;“இலங்கை அணி தோல்வியைத் தழுவுவதற்கு, இந்திய நடுவர்களின் பிழையான

மேலும்...
மூன்று முதலமைச்சர்கள் உட்பட, மாகாண சபைகளிலிருந்து நாடாளுமன்றுக்கு 55 பேர் தெரிவு

மூன்று முதலமைச்சர்கள் உட்பட, மாகாண சபைகளிலிருந்து நாடாளுமன்றுக்கு 55 பேர் தெரிவு 0

🕔20.Aug 2015

மூன்று மாகாண முதலமைச்சர்கள் மற்றும் 04 மாகாண சபைகளின் எதிர்கட்சித் தலைவர்கள், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் மாகாணசபை உறுப்பினர்கள் பலர் போட்டியிட்டு வெற்றியீட்டிமை காரணமாக, நாட்டிலுள்ள மாகாண சபைகளில். மொத்தம்  55  வெற்றிடங்கள் ஏற்படுட்டுள்ளன.மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்