Back to homepage

Tag "ஞானசார தேரர்"

ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு 0

🕔19.Jun 2020

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு, ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக ஞானசார தேரர் வழங்கிய சாட்சியம் காரணமாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்

மேலும்...
என்னை பயங்கரவாதி என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது: ஞானசார தேரர்

என்னை பயங்கரவாதி என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது: ஞானசார தேரர் 0

🕔15.Jun 2020

தன்னை பயங்கரவாதி என பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் தனது புகைப்படம் மற்றும் பெயருக்கும் தடைவிதித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்து விட்டு,

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில், ஞானசார தேரர் ஏமாற்றி விட்டார்: கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில், ஞானசார தேரர் ஏமாற்றி விட்டார்: கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் 0

🕔16.Mar 2020

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாது விட்டால், மீண்டும்  உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரவும் தயங்க மாட்டேன் என  கல்முனை உப பிரதேச செயலகத்தின் தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு கடந்த காலத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார். அம்பாறை

மேலும்...
பொதுபல சேனா கலைக்கப்படும்: ஞானசார தேரர்

பொதுபல சேனா கலைக்கப்படும்: ஞானசார தேரர் 0

🕔25.Nov 2019

பொதுத்தேர்தலில் பின்னர் காணப்படும் நிலையை ஆராய்ந்த பின்னர் பொதுபல சேனா அமைப்பினை கலைத்துவிடவுள்ளதாக, அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மாத்தறை, மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் அவர் இதனை கூறியுள்ளார். ஏற்கனவே, பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் இதே கருத்தை அவர் தெரிவித்திருந்தமையும்

மேலும்...
நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்பட்டார்: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை, அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைப்பு

நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்பட்டார்: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை, அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைப்பு 0

🕔8.Nov 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றக் கட்டளையை மீறிச் செயற்பட்டமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை அடுத்த வருடம் பெப்ரவரி 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

மேலும்...
பெயர் மாற்றுகிறார் ஞானசார தேரர்

பெயர் மாற்றுகிறார் ஞானசார தேரர் 0

🕔28.Jul 2019

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது பெயரை மாற்ற வேண்டியுள்ளதாக, அந்த அமைப்பின் பிரதம நிலைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் பெயருக்கு பேஸ்புக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளமையினால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பேஸ்புக் பக்கத்தில் ‘கலகொட அத்தே ஞானசார’ எனக்

மேலும்...
விஷப் பாம்பு

விஷப் பாம்பு 0

🕔9.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்கள அரசை அமைப்போம் சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம் நாடாளுமன்றத்தில் சிங்களவர் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம் சிங்களவரின் நாடாளுமன்றமே தற்போதைய தேவையாகும் சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை இது சிங்களவர்களின் நாடு கண்டியில் பொதுபலசேனா அமைப்பினர் நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில், அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர்

மேலும்...
ஞானசார தேரரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து, ஜனாதிபதியிடம் முறையீடு

ஞானசார தேரரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து, ஜனாதிபதியிடம் முறையீடு 0

🕔9.Jul 2019

ஞானசார தேரர் உலமா சபையை கீழ்த்ரமாக விமர்சித்துள்ளதை முஸ்லிம்கள் ஏற்கப்போவதில்லை என்று, ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியை அவரின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசிய போதே, றிசாட் பதியுதீன் இதனைக் கூறினார். இதன்போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள், நெருக்கடிகள்

மேலும்...
இலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு

இலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔8.Jul 2019

இலங்கை சிங்களவர்களின் நாடு என்று பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுவதற்காக தமிழர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுபல சேனா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை உலமா சபை

மேலும்...
உண்ணா விரதத்தை குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன்: ஞானசார தேரர் கல்முனையில் வாக்குறுதி

உண்ணா விரதத்தை குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன்: ஞானசார தேரர் கல்முனையில் வாக்குறுதி 0

🕔22.Jun 2019

– அஹமட் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி நடைபெறும் உண்ணா விரதப் போராட்டத்தை, மிக குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன் என்று, பொலபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உறுதியளித்துள்ளார். கல்முனையில் உண்ணா விரதம் நடைபெறும் இடத்துக்கு இன்று சனிக்கிழமை காலை வருகை தந்து, அங்கு உரையாற்றிய போதே, அவர்

மேலும்...
ஞானசார தேரர் கல்முனையில்

ஞானசார தேரர் கல்முனையில் 0

🕔22.Jun 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தற்றுபோது கல்முனைக்கு வருகை தந்துள்ளார். உப பிரசேத செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணைா விரதமம் இருந்து வருகின்றவர்களை அவர் இப்போது சந்தித்து உரையாடி வருகின்றார். கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல தேரர் உள்ளிட்ட பலர், உப பிரசேத செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணா விரதமிருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஞானசார தேரருக்கு ஜனதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்

ஞானசார தேரருக்கு ஜனதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் 0

🕔21.Jun 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், சிறையிலிருந்து விடுதலை செய்தமைக்கு எதிராக, அடிப்படை உரிமை வழக்குகள் இரண்டு, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வழக்குகளில் ஜனாதிபதிக்கு பதிலாக, சட்டமா அதிபர் பெயர் குறிக்கப்பட்டுள்ளார். கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த வழக்குகளில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். மற்றைய வழக்கை, மாற்றுக் கொள்கைகளுக்கான

மேலும்...
அமைச்சுக் கூட்டத்தின் இடையில் புகுந்த ஞானசார தேரர்; கல்முனை விவகாரம் இழுத்தடிக்கப்படுவதாக விசனம்

அமைச்சுக் கூட்டத்தின் இடையில் புகுந்த ஞானசார தேரர்; கல்முனை விவகாரம் இழுத்தடிக்கப்படுவதாக விசனம் 0

🕔21.Jun 2019

கல்­முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில்  நேற்று வியாழக்கிழமை காலை உள் நாட்­ட­லு­வல்கள்  மாகாண சபை அமைச்சில்  கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஞானசார தேரர்  பிரவே­சித்­த­மை­யினால்  அங்கு பெரும் பர­ப­ரப்பு  ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அம்­பாறை மாவட்ட அர­சாங்க  அதிபர் மற்றும்  பிர­தேச

மேலும்...
ஜப்பான் செல்கிறார் ஞானசார தேரர்: 2020 வரை தங்கியிருக்க குடியுரிமை வீசாவும் கிட்டியது

ஜப்பான் செல்கிறார் ஞானசார தேரர்: 2020 வரை தங்கியிருக்க குடியுரிமை வீசாவும் கிட்டியது 0

🕔8.Jun 2019

ஜப்பானில் மூன்று ஆண்டுகள் வசிப்பவதற்கான குடியுரிமை வீசாவை ஞானசார தேரர் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயர் கல்வி மற்றும் சமய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அவருக்கு இந்த குடியுரிமை வீசா வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பொருட்டு, ஞானசார தேரர் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த காலப்பகுதியில், அவர் இந்த குடியுரிமை வீசாவை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில்

மேலும்...
பண்டா விடுவித்த நாய்

பண்டா விடுவித்த நாய் 0

🕔2.Jun 2019

– என். சரவணன் – நீதிமன்ற அவதூறு வழக்கில் 19 ஆண்டுகால சிறைத்தண்டனை (6 வருடங்களில் முடியக் கூடிய வகையில்) பெற்று கடந்த வருடம் ஓகஸ்ட் தொடக்கம் சிறையில் இருந்த ஞானசார தேரருக்கு எட்டு மாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். 23ஆம் திகதி மாலை வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் பல மணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்