அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்தார் 0
– எம்.வை. அமீர் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டவரும் சிம்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைவருமான அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டார்.கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் முன்னிலையில், கல்முனை அல் – றூபி ஹோட்டேல் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து, தேசிய