Back to homepage

Tag "உரம்"

எம்ஒபி உரத்தை இலவசமாக வழங்க  தீர்மானம்

எம்ஒபி உரத்தை இலவசமாக வழங்க தீர்மானம் 0

🕔5.Aug 2023

அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த பெரும் போகத்தில் எம்ஒபி (MOP) உரம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுதவிர, மற்றொரு ரக உரத்தின் விலையை குறைக்கவும், உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகி, உரத்தினை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பிலிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர்

மேலும்...
10 வருடங்களின் பின்னர் 05 லட்சம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட காணியில் சிறுபோக நெற்செய்கை: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

10 வருடங்களின் பின்னர் 05 லட்சம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட காணியில் சிறுபோக நெற்செய்கை: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔18.Jul 2023

பத்து வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து லட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டெயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விவசாயத்தை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் விவசாய தேவையில்

மேலும்...
நெற்செய்கையாளர்களுக்கு இன்னுமொரு உர வகையினையும் இலவசமாக வழங்க அரசு தீர்மானம்

நெற்செய்கையாளர்களுக்கு இன்னுமொரு உர வகையினையும் இலவசமாக வழங்க அரசு தீர்மானம் 0

🕔16.Jul 2023

நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எதிர்வரும் பெரும்போகத்தில் மற்றுமொரு ரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2023 பெரும்போகம் மற்றும் 2024 ஆம் ஆண்டு நெற்சைய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மேலும் ஒரு ரசாயன உரம் – இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இந்த வருடம் மூன்று

மேலும்...
யூரியா உர மூட்டை 05 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும்: விவசாய அமைச்சர்

யூரியா உர மூட்டை 05 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும்: விவசாய அமைச்சர் 0

🕔12.Jun 2023

யூரியா உர மூட்டை ஒன்று ரூ.5,000க்கும் குறைவான விலையில் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். எதிர்வரும் பெரும் போகத்திலில் இருந்து விவசாயிகளுக்கு மேற்படி விலைக்குறைப்புடன் யூரியா கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மூன்று போகங்களுக்குப் பின்னர் எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு மூன்று வகையான உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
எம்ஒபி உரம் விலை குறைந்தது

எம்ஒபி உரம் விலை குறைந்தது 0

🕔16.May 2023

எம்ஒபி (MOP) எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் விலை, 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 50 கிலோகிராம் எடை கொண்ட உர மூடை ஒன்றுக்கே இந்தத் தொகை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் புதிய விலை 15, 000 ரூபாவாகும். குறித்த உரத்தை, அனைத்து

மேலும்...
தரமற்ற உரம் கொண்டு வந்த சீன நிறுவனத்துக்கு 140 கோடி ரூபா செலுத்தப்பட்டது

தரமற்ற உரம் கொண்டு வந்த சீன நிறுவனத்துக்கு 140 கோடி ரூபா செலுத்தப்பட்டது 0

🕔7.Jan 2022

இலங்கைக்கு தரமற்ற இயற்கை உரத்தைக் கொண்டுவந்த சீன நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் டொலர்கள் (இலங்கை பெறுமதியில் சுமார் 140 கோடி ரூபா) பணம் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சேதன உரம், உரிய தரத்தில் இல்லாத நிலையில், அதனை அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதனால் குறித்த உரம் – கப்பலில் இருந்து இறக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இருந்தபோதும்

மேலும்...
உரம் வேண்டி ஆர்ப்பாட்டம்: தேங்காயும் உடைப்பு

உரம் வேண்டி ஆர்ப்பாட்டம்: தேங்காயும் உடைப்பு 0

🕔24.Oct 2021

– க. கிஷாந்தன் – விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (24) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொத்மலை வயல் பகுதியில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், உர தட்டுப்பாட்டால் தாம்

மேலும்...
‘அத்தியவசிய சேவை’ எனும் போர்வையில் பெருந்தொகை உரம் கடத்தியோர் லொறியுடன் கைது: சம்மாந்துறை பொலிஸார் அதிரடி

‘அத்தியவசிய சேவை’ எனும் போர்வையில் பெருந்தொகை உரம் கடத்தியோர் லொறியுடன் கைது: சம்மாந்துறை பொலிஸார் அதிரடி 0

🕔7.Sep 2021

– பாறுக் ஷிஹான் – யூரியா உள்ளிட்ட  உர மூடைகளை  அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர் பலகை இடப்பட்ட லொறி ஒன்றில் கடத்திய இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை  அம்பாறை  பொலிஸ் விசேட பிரிவின் புலனாய்வு தகவலுக்கமைய சம்மாந்துறை பொலிஸார் பசளைகளை கடத்தி சென்ற இருவரை கைது செய்ததுடன்

மேலும்...
சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள்

சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள் 0

🕔15.Aug 2021

– யூ.எல். மப்றூக் – சிறுபோக நெற்பயிர்கள் குடலைப் பருவத்திலும் கதிர்கள் வெளியாகிய நிலையிலும் காணப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு இடவேண்டிய  ரசாயனப் பசளையினை பெறமுடியாது மக்கள் அவதியுறுகின்றனர். அப்படிக் கிடைத்தாலும் மிக அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். மானிய அடிப்படையில் அரசு வழங்கும் உரம் அவர்களுக்கு போதாத

மேலும்...
உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது 0

🕔14.Jun 2021

உரம் பொதியிடப்பட்ட 50 பைகளை (Bags) திருடிய குற்றச்சாட்டில் வாரியபொல பிரதேசத்தில் உள்ள விவசாயத் திணைக்கள அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த உரப்பைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக, மேற்படி அபிவிருத்தி உத்தியோகத்தர் எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் வாரியபொலவில் உள்ள தனது தனிப்பட்ட இடத்தில் மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்