Back to homepage

பிரதான செய்திகள்

ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை 0

🕔6.Oct 2015

திருமணமொன்று விவாகரத்தில் முடியும்போது, மனைவியிடமிருந்து கணவர் சட்ட ரீதியாகப் பெற்றுக் கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். மனைவி வேண்டாம், ஆனால், அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட எதையும் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று கூற முடியாது. அப்படிச் சொல்வது வெட்கக்கேடான விடயமாகவும் பார்க்கப்படும். இதுபோல, முஸ்லிம் காங்கிரசுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கும்

மேலும்...
தாஜுடீனின் கைத்தொலைபேசி நினைவகத்திலுள்ள தகவல்கள் மீட்பு

தாஜுடீனின் கைத்தொலைபேசி நினைவகத்திலுள்ள தகவல்கள் மீட்பு 0

🕔6.Oct 2015

ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கைத் தொலைபேசியின் நினைவகத்திலுள்ள (Memory)  தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தாஜூடீனின் கைத்தொலைபேசி, மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்துள்ள போதிலும், அதன்  நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு, ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.கைத்தொலைபேசியின் நினைவகத்திலிருந்து

மேலும்...
மு.கா.வுக்கு எதிரான ஜெமீலின் வழக்கு ஒத்தி வைப்பு

மு.கா.வுக்கு எதிரான ஜெமீலின் வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔5.Oct 2015

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் முன்பாக இன்று திங்கட்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், மு.காங்கிரசுக்கும் அதன்

மேலும்...
ஃபேஸ்புக் நிறுவுனருக்கு ‘நோ’ சொன்ன சீன ஜனாதிபதி

ஃபேஸ்புக் நிறுவுனருக்கு ‘நோ’ சொன்ன சீன ஜனாதிபதி 0

🕔5.Oct 2015

ஃபேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸுகர்பெர்க் (Mark Zuckerberg) மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பெயரிட சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் மறுத்துள்ளமையானது, ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக மாறியுள்ளது. மார்க் ஸுகர்பெர்க் மனைவி ப்ரஸில்லா சான்,  சீன வம்சாவளிப் பெண் ஆவார். அமெரிக்காவிற்கு அகதியாக இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரஸில்லா தன்னுடன் படித்த காலம் முதலே மார்க், 

மேலும்...
லக்ஷபான தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

லக்ஷபான தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் 0

🕔5.Oct 2015

– க. கிஷாந்தன் – லக்ஷபான மின்சார உற்பத்தி மையத்தின் நிர்வாகக் கட்டடத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தேசிய மின் கட்டமைப்புக்கு, மின்சாரத்தினை விநியோகிக்கும் –  பிரதான மின் உற்பத்தி நிலையமான, இங்கு  – நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதனையடுத்து உடனடியாக

மேலும்...
முற்றும் துறந்தவரால் ஏற்படும் முகச் சுளிப்பு; ஹிக்கடுவயில் ‘ச்சீ..’

முற்றும் துறந்தவரால் ஏற்படும் முகச் சுளிப்பு; ஹிக்கடுவயில் ‘ச்சீ..’ 0

🕔5.Oct 2015

வெளிநாட்டு சுற்றுலாப்பயணியொருவர் ஒவ்வொரு நாளும், நிர்வாணமாக கடற்கரைப் பகுதியில் அலைந்து திரிவதோடு, அதே கோலத்துடன் திறந்த வெளியில் குளிப்பது தொடர்பில், அப்பகுதியில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹிக்கடுவ, நாரிகம பிரதேச ஹோட்டலொன்றில் தங்கியுள்ள, வயதான ஆண் சுற்றுலாப் பயணியொருவரே, இவ்வாறு ‘முற்றும் துறந்து’ திரிவதாகக் கூறப்படுப்படுகிறது. இந்த நபரின் நடவடிக்கையானது, அப்பகுதிக்கு வரும் மற்றைய சுற்றுலாப்

மேலும்...
அவர்களை ஒற்றுமைப்படுத்த முயன்று, நான் மாட்டிக் கொண்டேன்; மஹிந்த, மைத்திரி தொடர்பில் எஸ்.பி. கூறும் கதை

அவர்களை ஒற்றுமைப்படுத்த முயன்று, நான் மாட்டிக் கொண்டேன்; மஹிந்த, மைத்திரி தொடர்பில் எஸ்.பி. கூறும் கதை 0

🕔5.Oct 2015

முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளை ஒற்றுமைப்படுத்த முயன்று,  இறுதியில் – தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் கூறியதாவது; “பொதுத் தேர்தல் நடவடிக்கையில் செயற்படுவதற்கு, மைத்திரிக்கு  இடமளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் நான் கோரினேன். அந்த விடயம், அது

மேலும்...
ஆபத்தான கற்குவாரியின் அனுமதி ரத்து

ஆபத்தான கற்குவாரியின் அனுமதி ரத்து 0

🕔5.Oct 2015

– க. கிஷாந்தன் –திம்புள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தை அண்மித்த மலைப்பகுதியிலுள்ள, கற்குவாரியின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கற்குவாரியினால், அருகிலிருக்கும் தோட்ட உதவி கண்காணிப்பாளரின் இல்லம் மற்றும் தவறணை ஆகிவற்றுக்கு ஏற்படவுள்ள ஆபத்துக்கள் குறித்து, சுட்டிக்காட்டப்பட்டமையினை அடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது, குறித்த கற்குவாரிக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும்...
சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது

சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது 0

🕔4.Oct 2015

– க. ககிஷாந்தன் –சட்டவிரோதமான மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபரொருவரை, நேற்று சனிக்கிழமை இரவு, வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இலங்கையிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும்  மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், அதனை மீறி வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள, ஒரு வீட்டு தோட்டத்தில் வைத்து,

மேலும்...
அம்பாறையை அச்சுறுத்தும், தென்னோலை சுரங்கம் தோண்டி

அம்பாறையை அச்சுறுத்தும், தென்னோலை சுரங்கம் தோண்டி 0

🕔4.Oct 2015

– மப்றூக் – ‘தென்னோலை சுரங்கம் தோண்டி’ எனும் வண்டு இனத்தால், அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதிகளிலுள்ள தென்னை மரங்களில் ஏற்பட்டுவரும் நோய்த்தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியாமலுள்ளதாக, அங்குள்ள தென்னந்தோட்ட உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ‘ப்ரொமகொதிகா கொமிஞ்சி’ (Promecotheca cumingi) எனும் உயிரியல் பெயரைக் கொண்ட ‘தென்னோலை சுரங்கம் தோண்டி’ எனும் இந்த வண்டு இனமானது, தென்னை

மேலும்...
குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம்

குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம் 0

🕔3.Oct 2015

‘வடக்கு, வடமத்திய மாகாணத்திலும், இதர மாகாணங்கள் சிலவற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில், ரசாயனப் பதார்த்தங்கள் கலந்த குடிநீர்ப் பாவனை உள்ளது. இதனால், இந்நீரை அருந்துவோரிடையே சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகிறது. எனவே, அவ்வாறானவர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான எல்லா வழிவகைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம்’ என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும்,

மேலும்...
முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் காலமானார்

முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் காலமானார் 0

🕔3.Oct 2015

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தனது 79 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை, கண்டி தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானார். இன்று பிற்பகல் ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பிறந்த அவர், கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் பிரவேசித்தார். ஐ.தே.கட்சியினூடாக

மேலும்...
ஒலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஒலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔3.Oct 2015

– எம்.ஐ.எம். நாளீர் – ஒலுவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று – கல்முனை வீதியில், அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியின் குறுக்காக நின்ற – மாடு ஒன்றில் மோதியதையடுத்து, இந்த விபத்து நேர்ந்ததாக, சம்பவத்தினை

மேலும்...
சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம்

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம் 0

🕔2.Oct 2015

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ஐ.ரி.என்) புதிய தலைவராக ஹேமசிறி பெணான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் – மக்கள் வங்கி, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் விமானசேவை ஆகியவற்றின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதம மந்திரியாகப் பதவி வகித்த போது, அவரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி

கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி 0

🕔2.Oct 2015

கஞ்சா செடிகளை – நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு, முதன் முறையாக உருகுவே நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு 02 தொன் அளவுக்கு கஞ்சா வளர்க்க அனுமதிக்கப்படுவார்கள் என, தேசிய மருந்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த கஞ்சாத் தோட்டங்களுக்கு அரசாங்கமே பாதுகாப்பளிக்கும் என்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்