Back to homepage

பிரதான செய்திகள்

மைத்திரி பணித்தும், குண்டு துளைக்காத எனக்குரிய வாகனம் திருத்தப்படவில்லை: மஹிந்த குற்றச்சாட்டு

மைத்திரி பணித்தும், குண்டு துளைக்காத எனக்குரிய வாகனம் திருத்தப்படவில்லை: மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔26.Mar 2016

தனக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ள நிலையில், அது இன்னமும் திருத்திக் கொடுக்கப்படவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;“எனக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ளது. அதனை திருத்தும் நடவடிக்கை இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.அந்த வாகனத்தை திருத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
நாட்டில் அதிகரிக்கும் உஷ்ணம்; பாதுகாப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

நாட்டில் அதிகரிக்கும் உஷ்ணம்; பாதுகாப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் 0

🕔26.Mar 2016

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதால், அதற்கேற்றவாறான முற்பாதுகாப்பு நடடிக்கைகளில் ஈடுபடுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மே மாதம் வரையில் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், நாட்டில் இம்முறை அதிகூடிய வெப்பநிலை

மேலும்...
ஜிஹாத் குழுக்கள் இலங்கையில் இல்லை: சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவிப்பு

ஜிஹாத் குழுக்கள் இலங்கையில் இல்லை: சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவிப்பு 0

🕔26.Mar 2016

இலங்கையில் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்கள் இல்லை என்று, இலங்கையை மையமாகக் கொண்ட சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவித்துள்ளது.இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஜிஹாத் குழுக்கள் இயங்குவதாக, அண்மைக் காலங்களில் கூறப்பட்டு வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக 37 வீதமான முஸ்லிம்கள் வரையில் வாழும் கிழக்கு மாகாணத்தில் ஜிஹாத் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த குற்றச்சாட்டுகள்

மேலும்...
முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர்; கண்ணீர் விட்டு, பலரும் அழுகை

முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர்; கண்ணீர் விட்டு, பலரும் அழுகை 0

🕔25.Mar 2016

சகோதரத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் முஸ்லிம், கிறித்தவ மற்றும் இந்து அகதிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர் பிரான்ஸிஸ், “நாம் அனைவரும் ஒரே இறைவனின் குழந்தைகள்” என்றார். பிரஸெல்ஸ் தாக்குதல்களுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதையடுத்து பாப்பரசரின் இந்த சகோதரத்துவ செய்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரோமுக்கு வெளியே புகலிடம் நாடி வந்தவர்களிடத்தில் நேற்று வியாழக்கிழமை பேசிய பாப்பரசர்,

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், சதுர சேனாரத்ன MP க்கு எதிராக வழக்கு

பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், சதுர சேனாரத்ன MP க்கு எதிராக வழக்கு 0

🕔25.Mar 2016

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன கடந்த வருடம் ராகமையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்த தனது ஆதரவாளர்களை பார்வையிடுவதற்காக ராகம பொலிஸ்

மேலும்...
பெருமை பேசுதல்

பெருமை பேசுதல் 0

🕔25.Mar 2016

எப்படிப் பார்த்தாலும், 70 வருடங்களுக்கு முற்பட்ட கதை இது. கல்முனை பிரதேசத்தின் பிரபல்யமான அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அறியப்பட்ட எம்.எஸ். காரியப்பர் – அப்போது ஒரு கார் வாங்கியிருப்பதாக ஊருக்குள் பரவலான கதை. காரினைப் பார்ப்பதற்கு ஆட்கள் ஆசையோடு அலைமோதிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவர் கூட்டமும் காரினைப் பார்க்கச் சென்றது. காரினைத் தொட்டுப் பார்ப்பதற்கு ஆசையாக

மேலும்...
ராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாமல் போனவர் பொன்சேகா; கோட்டா கிண்டல்

ராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாமல் போனவர் பொன்சேகா; கோட்டா கிண்டல் 0

🕔25.Mar 2016

ராணுவத் தலைமையகத்தை பாதுகாக்க முடியாமல் போன ராணுவத்தளபதி பொன்சேகா, நான்தான் யுத்ததை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என எவ்வாறு கூற முடியும் என்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ரக்னா லங்கா மற்றும் அவன்காட் நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில், பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைப்

மேலும்...
கலாசாரங்களை அனாச்சாரமாகக் காணுவோர், கிணற்றுக்குள் வாழவே தகுதியானவர்கள்: யஹ்யாகான்

கலாசாரங்களை அனாச்சாரமாகக் காணுவோர், கிணற்றுக்குள் வாழவே தகுதியானவர்கள்: யஹ்யாகான் 0

🕔25.Mar 2016

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில், பல்லின சமூகங்களின் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றியமையினை அனாச்சாரமாகக் காணுகின்றவர்கள், கிணற்றுக்குள் தனித்து வாழ்வதற்கு மட்டுமே தகுயானவர்கள்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருளாளரும், உயர்பீட உறுப்பினருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்தார். பல்லினங்கள் வாழுகின்றதொரு நாட்டில், அதுவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொண்ட மு.காங்கிரசின் தேசிய

மேலும்...
மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔25.Mar 2016

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவிற்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நூறு பேருக்கு, மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் உள்ளன என்று வெளியான

மேலும்...
ஹசன் அலிக்கு ஆதரவான கடிதத்தில் இடப்பட்ட ஒப்பங்கள் வாபஸ்; உயர்பீட உறுப்பினர்கள் பல்டி

ஹசன் அலிக்கு ஆதரவான கடிதத்தில் இடப்பட்ட ஒப்பங்கள் வாபஸ்; உயர்பீட உறுப்பினர்கள் பல்டி 0

🕔24.Mar 2016

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் எம்.ரி. ஹசன் அலி வகிக்கும் செயலாளர் பதவிலிருந்து மீளப் பெறப்பட்ட அதிகாரங்களை வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில் கையொப்பம் இட்டவர்களில் ஆக்குறைந்தது 11 பேர் வரையில் தமது கையொப்பங்களை வாபஸ் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. மு.காங்கிரசின் செயலாளர் பதவியின் சில அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டு, அவை

மேலும்...
அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயம் பிரிக்கப்பட மாட்டாது: அமைச்சர் ஹக்கீம் உறுதி வழங்கியதாக நஸார் ஹாஜி தெரிவிப்பு

அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயம் பிரிக்கப்பட மாட்டாது: அமைச்சர் ஹக்கீம் உறுதி வழங்கியதாக நஸார் ஹாஜி தெரிவிப்பு 0

🕔24.Mar 2016

– பி. முஹாஜிரீன் –“நீர்வழங்கல் வடிகாலமைப்புக்குப் பொறுப்பான அமைச்சராக நான் இருக்கும் வரை, அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் காரியாலயம் ஒருபோதும் பிரிக்கப்படமாட்டாது எனவும் இடமாற்றப்பட மாட்டாது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் உறுதி வழங்கியுள்ளார்” என்று முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
தவிர்க்க முடியாத பிளவு

தவிர்க்க முடியாத பிளவு 0

🕔23.Mar 2016

எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போர் தொடங்கி விட்டது. முஸ்லிம் காங்கிரசுக்குள் கொஞ்சக் காலமாக இருந்து வந்த புகைச்சல், இப்போது காட்டுத் தீயாக எரியத் துவங்கி விட்டது. மு.காங்கிரசின் ‘தலை’களிடையே போர் ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறித்தும், அவை தொடர்பான தகவல்கள் பற்றியும் ‘போருக்கு முன்னரான குறிப்புகள்’ என்கிற தலைப்பில் கடந்த வாரம் எழுதியிருந்தோம். அவற்றில் ஏராளமானவை பலிக்கத்

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பில் பாரிய பிரச்சினை; முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்

மஹிந்தவின் பாதுகாப்பில் பாரிய பிரச்சினை; முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார் 0

🕔23.Mar 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரியளவிலான பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தைக் கூறினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்; “மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் விபத்தில் சிக்சி

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔23.Mar 2016

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, ஏப்பரல் மாதம் 06 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பிள்ளையான் இன்று புதன்கிழமை ஆஜர்செய்யப்பட்ட போது, நீதவான் எம்.எஸ். கணேசராஜா இந்த உத்தரவினைப் பிறப்பித்தார். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ஜோசப்

மேலும்...
உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி

உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி 0

🕔23.Mar 2016

– எம்.சி. நஜி­முதீன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி ரஸின் பொதுச் செய­லா­ள­ருக்­குரிய அதி­கா­ரங்கள் எவ­ரு­டைய அனு­ம­தியும் ஆலோ­ச­னையும் இன்றி கட்சித் தலை­மை­யினால் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் நடை­பெற்ற சம­ரசப் பேச்­சு­வார்த்­தை­களில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அத­னால்தான் கட்­சியின் தேசியமாநாட்டில் கலந்­து­கொள்­ள­வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஹஸன்­அலி தெரி­வித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்