Back to homepage

Tag "வர்த்தமானி அறிவித்தல்"

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று முதல் அமுல்; நுகர்வோருக்கு இனிப்பான செய்தி: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று முதல் அமுல்; நுகர்வோருக்கு இனிப்பான செய்தி: வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔10.Nov 2020

சீனிக்கான மொத்த மற்றும் சிற்லறை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 90 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோகிராமுக்கான சில்லறை விலை 85 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியின்

மேலும்...
அரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு

அரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு 0

🕔5.Nov 2020

நாட்டில் அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ளது. அரசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்காக இந்த நிர்ணய விலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, ஒரு கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி, சம்பா அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து

கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து 0

🕔15.Oct 2020

முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பேணாமைக்கான தண்டனை மற்றும் முக்கிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையொப்பமிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளதாகவும் இதனால், முழு நாடும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு சென்றுள்ளமையினை அடுத்து அரசாங்கம்

மேலும்...
தேங்காயை அளந்து பார்க்கும் கருவி; சந்தைக்கு வந்தது

தேங்காயை அளந்து பார்க்கும் கருவி; சந்தைக்கு வந்தது 0

🕔30.Sep 2020

தேங்காயின் சுற்றளவை அளப்பதற்கான கருவிகள் தற்போது சந்தைக்கு வந்துள்ளதோடு, அவற்றுக்கான விளம்பரங்களும் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தக் கருவிக்கான விற்பனை விலை 280 ரூபாய் என, குறிப்பிட்டு, நிறுவனமொன்று விளம்பரப்படுத்தியுள்ளது. தேங்காயின் சுற்றளவுக்கு ஏற்ப விலையினை அரசு நிர்ணயித்து அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் அண்மையில் வெளியிட்டது. அதற்கமைய 13 அங்குலத்தை விடவும் கூடிய சுற்றளவுள்ள தேங்காய்

மேலும்...
அரச காணிகளில் வசிப்போருக்கு, சட்ட உரித்து வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து

அரச காணிகளில் வசிப்போருக்கு, சட்ட உரித்து வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து 0

🕔23.Sep 2020

எந்தவித எழுத்து ஆவணங்களும் இன்றி அரச காணிகளில் வசிப்போருக்கு அல்லது அபிவிருத்தி செய்துள்ளவர்களுக்கு சட்டபூர்வ காணி உரித்து வழங்கும் பொருட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானியை காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம். ஹேரத் வெளியிட்டுள்ளார். காணி உரித்து வழங்குவதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல், காணி ஆணையாளர் நாயகத்தின்

மேலும்...
அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் தொடர்பில், வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் தொடர்பில், வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔4.Sep 2020

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 19ஆவது திருத்தத்தில் இருந்த பல்வேறு விடயங்கள், 20ஆவது திருத்தத்தின் மூலமாக நீக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 19ஆவது திருத்தத்துக்கு முன்னர் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தை, 20ஆவது திருத்தம் மீண்டும் வழங்கியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் 19ஆவது திருத்தத்தில் உறுதி செய்யப்பட்டிருந்த

மேலும்...
ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது

ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔10.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வுரம் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா தொற்று காரணமாக ஜுலை 20ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படாம

மேலும்...
வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு 0

🕔9.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்களும் மற்றும் வாக்குச் சாவடிகளின் பெயர்களும்

மேலும்...
வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம்

வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம் 0

🕔9.May 2020

கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட முறையாக குறிப்பிட்டு, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை கொரோனா தொற்று காரணமாக மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை

மேலும்...
தனிமைப்படுத்தற்குரிய நோயாக, கொரோனா பிரகடனம்

தனிமைப்படுத்தற்குரிய நோயாக, கொரோனா பிரகடனம் 0

🕔22.Mar 2020

கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ (Quarantine and Prevention of diseases) என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைப் பிரகடனப்படுத்தியுள்ளார். தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர்

மேலும்...
நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔2.Mar 2020

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (02ஆம் திகதி) நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதனையடுத்து, 09ஆவது புதிய நாடாளுமன்றம் மே மாதம் 14ஆம் திகதி கூட வேண்டுமெனவும், இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்பட வேண்டும்

மேலும்...
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது?

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது? 0

🕔1.Mar 2020

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி நாளை 02ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்படும் என்று, அரசாங்க தரப்புகள் தெரிவித்துள்ளன. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், நாடாளுமன்றம் ஒன்றின் நாலரை வருடம் நிறைவடைந்த பின்னர் அதனைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அந்த அடிப்படையில் 01 செப்டம்பர் 2015 அன்று தொடங்கிய 08 வது நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக்

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இன்று வியாழக்கிழமை அறிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது, இதனைக் கூறினார். சாய்ந்தமருதுக்கான நகர சபையை வழங்குவது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கிகாரம்

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா?

சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா? 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் செய்யப்பட்டமை குறித்து நேற்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை எழுந்ததாகவும், அதனையடுத்து, குறித்த பிரகடனம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கை ரத்துச் செய்யப்படும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் ‘தமிழன்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சாய்ந்தமருது நகர சபையைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தமையே தனக்கு தெரியாதென அமைச்சரவையில் பொதுநிர்வாக

மேலும்...
ஆயுதப் படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கையில்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ஆயுதப் படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கையில்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔22.Jan 2020

ஆயுதம் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்