முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவை, 08 லஞ்ச ஊழல் வழக்குகளிலிருந்து விடுவித்து, நீதிமன்றம் உத்தரவு 0
லஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட 08 வழக்குகளிலிருந்து முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 08 வழக்குகளில் இருந்தும் அவரை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு