Back to homepage

அம்பாறை

குடுவில் மீனவர் சங்க ஏற்பாட்டில், இன ஐக்கியத்தை வலிறுத்தும் இப்தார்

குடுவில் மீனவர் சங்க ஏற்பாட்டில், இன ஐக்கியத்தை வலிறுத்தும் இப்தார் 0

🕔6.Jun 2017

– எம்.ஜே.எம். சஜீத் –இன ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் இறக்காமம் குடிவில் நன்னீர் மீனவர் சங்கம் ஏற்பாடு செய்த மூவின மக்களும் கலந்துகொள்ளும் இப்தார் நிகழ்வு நேற்று  திங்கட்கிழமை குடுவில்  ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு  இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் பிரமுகர்களாகக்

மேலும்...
வீடு திருத்த வேலைகளுக்காக, யஹ்யாகான் பௌண்டேஷன் நிதியுதவி

வீடு திருத்த வேலைகளுக்காக, யஹ்யாகான் பௌண்டேஷன் நிதியுதவி 0

🕔5.Jun 2017

பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யஹியாகான் பெளண்டேஷன் அமைப்பானது சாய்ந்தமருது – 10ம் பிரிவில் வசிக்கும் யூ.கே. ரைசுத்தீன் என்பவருக்கு வீடு திருத்த வேலைகளுக்காக ஒரு தொகை நிதியினை வழங்கியது. யஹியாகான் பெளண்டேஷன் அமைப்பின் கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து, பெளண்டேஷனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான

மேலும்...
பஸ் உரிமையாளர்களின் வயிற்றிலடிக்கும், கிழக்கு முதலமைச்சர்: அனுமதிப்பத்திரம் விற்று வியாபாரம் செய்வதாகவும் சந்தேகம்

பஸ் உரிமையாளர்களின் வயிற்றிலடிக்கும், கிழக்கு முதலமைச்சர்: அனுமதிப்பத்திரம் விற்று வியாபாரம் செய்வதாகவும் சந்தேகம் 0

🕔4.Jun 2017

– றிசாத் ஏ காதர் – கல்முனை – வாகரை பயணவழிப்பாதை ஊடாக திருகோணமலைக்கு போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் வருமானத்தை தடுக்கும் வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பஸ் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேற்படி பயண வழிப்பாதை ஊடாக தனியாருக்கும், இ.போ.சபைக்கும் சொந்தமான பஸ்கள்சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த

மேலும்...
இந்து மதகுருவும், முஸ்லிம் சகோதரரும்: கிட்டங்கி பாலமருகில் உளப்பூரிப்பை ஏற்படுத்திய சம்பவம்

இந்து மதகுருவும், முஸ்லிம் சகோதரரும்: கிட்டங்கி பாலமருகில் உளப்பூரிப்பை ஏற்படுத்திய சம்பவம் 0

🕔3.Jun 2017

– அஹமட் –மனித நேயம் என்பது, மத வேறுபாடு கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதனை, தனது அண்மைக் கால அனுபவத்தில் கண்டு கொண்ட,  கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், உளப்பூரிப்புடன் அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தமையினைக் காணக் கிடைத்தது. அந்தப் பதிவின் அவசியம் கருதி, அதனை அவர் எழுதிய படியே, வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

மேலும்...
அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை

அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை 0

🕔30.May 2017

– எம்.ஐ.முபாறக் – மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஜனக பண்டார தென்னகோன் அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி

மேலும்...
கல்முனை ஸாஹிராவின் அதிபராக மீண்டும் பதுறுதீன்; சர்ச்சைக்கு முடிவு கிட்டியது

கல்முனை ஸாஹிராவின் அதிபராக மீண்டும் பதுறுதீன்; சர்ச்சைக்கு முடிவு கிட்டியது 0

🕔24.May 2017

– யூ.கே. காலித்தீன் – கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபராக மீண்டும் பீ.எம்.எம். பதுறுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயினும், இவர் இன்று புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக பாடசாலை சென்ற போது, அங்கு சர்ச்சையொன்று ஏற்பட்டது. அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் பீ.எம்.எம். பதுறுதீன்   இன்று புதன்கிழமை காலை, பாடசாலையில் கடமைகளை பொறுப்பேற்க சென்ற போது,

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுடைய இடமாற்றம் ரத்தாகிறது: அசிங்கப்பட்டார் அரசியல்வாதி

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுடைய இடமாற்றம் ரத்தாகிறது: அசிங்கப்பட்டார் அரசியல்வாதி 0

🕔20.May 2017

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக இடம்மாற்றம் செய்யப்பட்ட மௌலவி ஏ.எல். காசிமுடைய இடம்மாற்றம் ரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மொலவி காசிம், கிழக்கு மாகாண ஆளுநருக்கு முறையீடு செய்திருந்தார். இதனையடுத்து,

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார்

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார் 0

🕔19.May 2017

– எம்.ஐ.எம். றியாஸ் – மூதூர் வலயக் கல்வி பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.கே.எம். மன்சூர், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு இடமாற்றப் பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில், அவர் – பணிப்பாளராக தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் கடமையாற்றியபோது, அவர் தமக்குத் தேவையில்லை என்றும், அவரை

மேலும்...
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம் 0

🕔17.May 2017

– எஸ்.  அஷ்ரப்கான் –கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள ஆசியர்களுக்கு, வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் எனும் பெயரில்  அண்மையில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட  இடமாற்றங்கள் அநீதியும் முறைகேடுமானதாகும் என்பதனை சுட்டிக்காட்டி, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு இலங்கை மகா ஆசிரியர் சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் ஆசிரியர் ஏ.எம். அஹுவர் தெரிவித்தார்.இது விடயமாக

மேலும்...
இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ்

இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ் 0

🕔16.May 2017

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருதிலிருந்து அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாயலத்தை, மீண்டு சாய்ந்தமருதுக்குக் கொண்டு செல்லுமாறு, பிரதமர் காரியலாயம் உத்தரவிட்டுள்ளது.பிரமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சீனா சென்றுள்ள மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மேற்படி காரியாலயம் இடம்மாற்றப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, பிரதமர் காரியாலயத்தினூடாக இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.இது

மேலும்...
மாயக்கல்லி விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு: மாகாணசபை உறுப்பினர் லாஹிரை காணவில்லை

மாயக்கல்லி விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு: மாகாணசபை உறுப்பினர் லாஹிரை காணவில்லை 0

🕔13.May 2017

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் மாயக்கல்லி மலைப் பகுதியின் சர்ச்சைக்குரிய பகுதியினுள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை, யாரும் உள்நுழையக் கூடாது என, அம்பாறை மேலதிக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கடந்த புதன்கிழமை – மேற்படி மலையில் வெசாக் பூஜை வழி­பா­டுகள் இடம்பெற்றுள்ளன. மாயக்கல்லி மலையில் அடாத்தாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை முன்னிறுத்தி இந்த வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும்...
மாயக்கல்லியில் விகாரை அமைவது, முஸ்லிம்களுக்கே பயனாக அமையும்: புதுக்கதை சொல்கிறார் சீலரத்ன தேரர்

மாயக்கல்லியில் விகாரை அமைவது, முஸ்லிம்களுக்கே பயனாக அமையும்: புதுக்கதை சொல்கிறார் சீலரத்ன தேரர் 0

🕔12.May 2017

இறக்காமம் மாயக்கல்லி மலைப்பகுதியில் விகாரை ஒன்றினை அமைக்கும் பொருட்டு,  காணி உறு­தி­களைக் கொண்­டுள்ள முஸ்­லிம்­களின் காணிகளில் ஒரு சிறிய துண்­டை­யேனும்  அப­க­ரிக்க மாட்டோம் என, அம்­பாறை விதி­யா­னந்த பிரி­வென பிர­தானி அம்­பே­பிட்­டிய சீல­ரத்­ன­தேரர் தெரி­வித்தார்.இதே­வேளை, மாணிக்­க­மடு – மாயக்­கல்லி பிர­தே­சத்தில் நாம் விகா­ரை­யொன்றை மாத்­தி­ரமே நிர்­மா­ணிப்போம். பௌத்த குடும்பம்  ஒன்­றேனும் குடி­ய­மர்த்­தப்­ப­ட­மாட்­டார்கள் என்­பதை பொறுப்­புடன்  கூறு­கிறேன் எனவும்

மேலும்...
சாய்ந்தமருது காரியாலய இடமாற்றத்துக்கு எதிராக, சத்தியாக்கிரகம் நடைபெறும்: ஊடக சந்திப்பில் எச்சரிக்கை

சாய்ந்தமருது காரியாலய இடமாற்றத்துக்கு எதிராக, சத்தியாக்கிரகம் நடைபெறும்: ஊடக சந்திப்பில் எச்சரிக்கை 0

🕔11.May 2017

– எம். வை. அமீர், யூ.கே. காலிதின் – சாய்ந்தமருத்தில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாலயத்தை இடமாற்ற முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக, சத்தியாக்கிரக போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று, கல்முனைத் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் தில்ஷாத் அஹமட் தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருதில் அமைந்துள்ள மாகாணக்காரியாலயத்தை இடமாற்றுவதற்கு எதிரான

மேலும்...
எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது

எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது 0

🕔11.May 2017

முஸ்லிம் ஆய்வாளரும், பன்னூலாசிரியருமான எம்.ஐ.எம். முஹயத்தீன், மூதறிஞர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தலைமையில், நாளை வெள்ளிக்கிழமை மாலை, அக்கரைப்பற்று கடற்கரையில் நடைபெறும், முழு இரவில் கலையிரவு எனும் நிகழ்வில் இந்த கௌரவிப்பு இடம்பெறவுள்ளது. முஸ்லிம் தேசிய ஆய்வகம் மேற்படி கௌரவத்தினை வழங்கவுள்ளது. இதன்போது, எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு

மேலும்...
மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை

மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை 0

🕔10.May 2017

– அஹமட் – தகவலறியும் உரிமைக்கான சட்டம் தொடர்பான கருத்தரங்கொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கின் மதிய போசன இடைவேளையின் போது சந்தித்துக் கொண்ட ஊடகவியலாளர்கள், தமக்குத் தெரிந்த மற்றைய ஊடகவியலாளர்களுடன் பலதும் பத்தினையும் பேசிக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்