குடுவில் மீனவர் சங்க ஏற்பாட்டில், இன ஐக்கியத்தை வலிறுத்தும் இப்தார் 0
– எம்.ஜே.எம். சஜீத் –இன ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் இறக்காமம் குடிவில் நன்னீர் மீனவர் சங்கம் ஏற்பாடு செய்த மூவின மக்களும் கலந்துகொள்ளும் இப்தார் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை குடுவில் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் பிரமுகர்களாகக்