Back to homepage

அம்பாறை

ஹனீபா மதனியின் முயற்சியின் பலனாக, அக்கரைப்பற்றின் இரண்டு வீதிகள் புனர் நிர்மாணம்

ஹனீபா மதனியின் முயற்சியின் பலனாக, அக்கரைப்பற்றின் இரண்டு வீதிகள் புனர் நிர்மாணம் 0

🕔14.Dec 2017

– றிசாட் ஏ காதர் – மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் காணப்பட்ட அக்கரைப்பற்று 11ஆம் வட்டாரத்தின் மஜீட் வீதியும், 03ஆம் வட்டாரத்தின் ஆலிம் வீதியும் பல லட்சம் ரூபாசெலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதற்கான வேலைகள்  அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தலைமையில்

மேலும்...
வேட்பாளர்ளை தெரிவு செய்வதில், மு.கா. முக்கியஸ்தர்களிடையே அடிபிடி; அட்டாளைச்சேனையில் வன்முறை ஆரம்பம்

வேட்பாளர்ளை தெரிவு செய்வதில், மு.கா. முக்கியஸ்தர்களிடையே அடிபிடி; அட்டாளைச்சேனையில் வன்முறை ஆரம்பம் 0

🕔13.Dec 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் பொருட்டு, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் நடத்திய இறுதிக் கட்ட கூட்டமொன்றில், அடிபிடி இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று செவ்வாய்கிழமை இரவு நடந்த இந்தச் சண்டையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மு.காங்கிரஸ் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பாரிய பிரச்சினைகளும்,

மேலும்...
அட்டாளைச்சேனையை நசீர் மலினப்படுத்தி விட்டதாக, மு.கா. மத்திய குழு உறுப்பினர்கள் விசனம்; தேசியப்பட்டியல், விலை போய் விட்டதா எனவும் கேள்வி

அட்டாளைச்சேனையை நசீர் மலினப்படுத்தி விட்டதாக, மு.கா. மத்திய குழு உறுப்பினர்கள் விசனம்; தேசியப்பட்டியல், விலை போய் விட்டதா எனவும் கேள்வி 0

🕔12.Dec 2017

– அஹமட் – மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் எடுத்த தீர்மானத்தினை கொச்சைப்படுத்தும் வகையில், மத்திய குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். நசீர் செயற்பட்டு வருவதாக, மத்திய குழுவின் உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உள்ளுராட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர், அட்டாளைச்சேனைக்கு வாக்களித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மு.கா.

மேலும்...
பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு

பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு 0

🕔11.Dec 2017

– அஹமட் – தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் மற்றும் எஸ்.எம். சபீஸ் ஆகியோர் இருவரையும் தனியாக அழைத்து, அந்தக் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அண்மையில் நீண்ட நேரம் பேச்சு நடத்தியதாகத் தெரிய வருகிறது. சட்டத்தரணி பஹீஜ் – தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பதவி வகிக்கின்றார். அக்கரைப்பற்று மாநகரசபையின்

மேலும்...
அவதூறாக எழுதும் பேஸ்புக் கணக்குக்கு எதிராக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் முறைப்பாடு

அவதூறாக எழுதும் பேஸ்புக் கணக்குக்கு எதிராக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் முறைப்பாடு 0

🕔11.Dec 2017

– முன்ஸிப் அஹமட்  அவதூறு ஏறு்படுத்தும் நோக்கத்துடன், போலியான பெயரில் இயங்கி வரும் பேஸ்புக் கணக்கு ஒன்று தொடர்பில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர், கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார். பொய்யாகவும், கீழ்தரமாகவும், கலாநிதி ரமீஸ் அபூபக்கரின் கௌரவத்துக்கு இழுக்கினை ஏற்படுத்தும் வகையிலும், குறித்த பேஸ்புக்

மேலும்...
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது 0

🕔11.Dec 2017

  முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, இன்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள பல உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் பொருட்டு, கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மேற்படி ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு – மயில் சின்னத்தில் போட்டியிடுவதால், அச்சின்னத்துக்குரிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன், இன்று காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள உள்ளுராட்சி சபைகளில், 37 பெண் உறுப்பினர்கள் அமரவுள்ளனர்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள உள்ளுராட்சி சபைகளில், 37 பெண் உறுப்பினர்கள் அமரவுள்ளனர் 0

🕔10.Dec 2017

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 08 உள்ளுராட்சி சபைகளிலும், இம்முறை மொத்தமாக 37 பெண் உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு உள்ளுராட்சி சபைக்குமான உறுப்பினர்களில் 25 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டுமென, உள்ளுராட்சி திருத்தச் சட்டம் வலியுறுத்துகின்றமைக்கு இணங்க, மேற்படி 08 சபைகளிலும் 37 பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட

மேலும்...
மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல்

மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல் 0

🕔10.Dec 2017

– அஹமட் – மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், ரஊப் ஹக்கீமிடம் முன் வைத்துள்ள கோரிக்கையினையினை மழுங்கடிக்கச் செய்து, மத்திய குழுவினர் எடுக்கத் தீர்மானித்துள்ள மாற்று நடவடிக்கையினை முறியடிப்பதற்கான பேரம் பேரலொன்று, தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. அட்டளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, உள்ளுராட்சி தேர்தலுக்கான

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க, சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் கட்டுப்பணம் செலுத்தின

உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க, சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் கட்டுப்பணம் செலுத்தின 0

🕔8.Dec 2017

– யூ.கே. காலித்தீன் – கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றில் சுயேட்சையாக போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் பணிமனை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கட்டுப் பணம் செலுத்தப்பட்டன. சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையில் கல்முனை மாநகரசபைக்கும், சாய்ந்தமருது, மாளிகைக்காடு

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு

அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு 0

🕔8.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அங்கு பெரும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இதேவேளை, கட்சியின் அட்டாளைச்சேன மத்திய குழுவினர் அங்கு முரண்பட்டுக் கொண்டு, வெளியேறியதாகவும் அறிய முடிகிறது. அட்டாளைச்சேனை

மேலும்...
மரண அறிவித்தல் :அட்டாளைச்சேனை ஹாஜியானி சித்தீக்கா உம்மா வபாத்தானார்

மரண அறிவித்தல் :அட்டாளைச்சேனை ஹாஜியானி சித்தீக்கா உம்மா வபாத்தானார் 0

🕔7.Dec 2017

அட்டாளைச்சேனை பிரதான வீதி 09ஆம் குறிச்சியைச் சேர்ந்த ஹாஜியானி சித்தீக்கா உம்மா இன்று வியாழக்கிழமை நண்பகலளவில் வபாத்தானார். (இன்னாலிஸ்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).அன்னார், மர்ஹும்களான அப்துல் கரீம் ஆலிம் – ஆமினா உம்மா ஆகியோரின் மகளும்;மர்ஹும் செய்யது இப்றாஹிம் அவர்களின் மனைவியும்;அன்வர் (ஈஸ்மன் ஓட்டோ லங்கா), அமானுல்லா (அமான் ஹாட்வெயார்), அறுசுல்லா (UK), முபீதா ஆகியோரின்

மேலும்...
கடற்றொழிலுக்குச் சென்றவர், அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார்: ஒலுவில் பகுதியில் சோகம்

கடற்றொழிலுக்குச் சென்றவர், அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார்: ஒலுவில் பகுதியில் சோகம் 0

🕔7.Dec 2017

– மப்றூக் – ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர், அலையில் அள்ளுண்டுண்ட நிலையில் காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. ஒலுவில் 04ஆம் பிரிவைச் சேர்ந்த 39 வயதுடைய அபுசாலி இப்றாகிம் என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; ஒலுவில் வெளிச்ச வீட்டு

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், ஆளுமைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், ஆளுமைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு 0

🕔6.Dec 2017

– சப்னி அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், சாதனையாளர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு ‘அறபாவின் ஆளுமைகள்’ எனும் மகுடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் அதிதிகளாகக் கலந்து

மேலும்...
ஹக்கீமின் முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஹக்கீமின் முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔4.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் போட்டியிடுவதென அந்தக் கட்சியின் தலைவர் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு தீர்மானமொன்றினை நிறைவேற்றியுள்ளது. கிழக்கு மாகாண முன்னார் சுகாதார அமைச்சரும், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான ஏ.எல்.எம். நசீர் தலைமையில்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் யானைச் சின்னத்தில் மு.கா. போட்டி; ஹக்கீம் தனித்து முடிவு; கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு

உள்ளுராட்சி தேர்தலில் யானைச் சின்னத்தில் மு.கா. போட்டி; ஹக்கீம் தனித்து முடிவு; கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு 0

🕔3.Dec 2017

– அஹமட் –உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கி தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், இதனை மு.காங்கிரசின் பிரதேச முக்கியஸ்தர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தவகையில், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்