Back to homepage

Tag "விவசாய அமைச்சர்"

இலங்கை குரங்குகள் சீனாவுக்கு இறைச்சிக்காக செல்கின்றனவா?: கணக்குடன் பதில் சொல்கிறார் விவசாய அமைச்சர்

இலங்கை குரங்குகள் சீனாவுக்கு இறைச்சிக்காக செல்கின்றனவா?: கணக்குடன் பதில் சொல்கிறார் விவசாய அமைச்சர் 0

🕔13.Apr 2023

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார். சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சீன பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த

மேலும்...
நெல் விவசாயிகளுக்கு தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் நிதி நிவாரணம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

நெல் விவசாயிகளுக்கு தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் நிதி நிவாரணம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔30.Mar 2023

நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைக் கூறினார். “பெரும்போக பருவத்தில், மேலதிகமாக 30,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது.

மேலும்...
நாட்டு மக்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

நாட்டு மக்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔26.Mar 2023

நாட்டில் 2.9 மில்லியன் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனால் இந்த பெரும்போகத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை – அரிசியாக மாற்றி விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 02 மாதங்களுக்கு தலா 10 கிலோகிராம் இலவச அரிசி வழங்க

மேலும்...
விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மயில், குரங்கு உள்ளிட்ட 06 விலங்குகளை கொல்ல முடியும்: விவசாய அமைச்சர்

விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மயில், குரங்கு உள்ளிட்ட 06 விலங்குகளை கொல்ல முடியும்: விவசாய அமைச்சர் 0

🕔17.Feb 2023

பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (16) தெரிவித்தார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பின் போது, குரங்குகள் அப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிட முடியாமல் பயிர்களை நாசம் செய்வது குறித்து அமைச்சரிடம் முறையிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் பயிர்களை அழிக்கும் 06 விலங்குகள் பயிர்களை

மேலும்...
ரசாயன உரம், பீடை கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

ரசாயன உரம், பீடை கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Nov 2021

ரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று (24) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ரசாயன உரம், பீடைகொல்லி

மேலும்...
சீன சேதனப் பசளை  விவகாரம்; சர்ச்சையிலிருந்து பின்வாங்க அரசாங்கம் முடிவு: நஷ்டஈடு வழங்கவும் தயார்

சீன சேதனப் பசளை விவகாரம்; சர்ச்சையிலிருந்து பின்வாங்க அரசாங்கம் முடிவு: நஷ்டஈடு வழங்கவும் தயார் 0

🕔21.Nov 2021

சீனாவின் சர்ச்சைக்குரிய சேதன உர விவகாரத்தில் பின்வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. சீன நிறுவனமொன்றிடமிருந்து இலங்கை நோக்கி கப்பலொன்றில் அனுப்பப்பட்டிருந்த சேதன உரத்தில் ஆபத்தான நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, அந்த உரத்தை இலங்கை நிராகரித்தது. இதனையடுத்து ஏற்பட்ட சர்ச்சையில் குறித்த சீன நிறுவனம் நஷ்டஈடாக 08 மில்லியன் அமெரிக்க

மேலும்...
ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே

ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே 0

🕔28.Oct 2021

சேதனப் பசளையை ஊக்குவிக்கும் திட்டத்தை சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சு செயற்படுத்தாமை தொடர்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று (28) விமர்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் என்ற வகையில் எம்மால் சந்தைப் படுத்த முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பில்

மேலும்...
பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு 0

🕔7.Sep 2021

பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கான இறக்குமதி வரி 40 ரூபா விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று 07ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த வரி அமுலுக்கு வருகிறது என, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். பெரிய வெங்காயத்தை உள்ளுரில் உற்பத்தி செய்வோரைப் பாதுகாக்குகும் நோக்கில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க்படுகிறது.

மேலும்...
சோளப் பயிர் செய்கையை கைவிடவும்: விவசாய அமைச்சு அறிவித்தல்

சோளப் பயிர் செய்கையை கைவிடவும்: விவசாய அமைச்சு அறிவித்தல் 0

🕔26.Jan 2019

மறு அறிவித்தல் வரும்வரை சிறுபோக சோளப் பயிர் செய்கையை கைவிடுமாறு விவசாய அமைச்சர் பி. ஹரிசன் அறிவித்துள்ளார். சோளப் பயிர் செய்வோருக்கு இந்த அறிவிப்பு இன்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சோளப் பயிர் செய்கையில் மிக வேகமாகப் பரவிவரும் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடனேயே, இந்த முடிவு

மேலும்...
காலை உணவுக்காக 15 லட்சம் கேட்டார் அமைச்சர்; முடியாது எனக் கூறி விட்டு, உர நிறுவன தலைவர் ராஜிநாமா

காலை உணவுக்காக 15 லட்சம் கேட்டார் அமைச்சர்; முடியாது எனக் கூறி விட்டு, உர நிறுவன தலைவர் ராஜிநாமா 0

🕔25.Sep 2017

விவசாய அமைச்சின் கீழுள்ள கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் துசித ஹல்லொலுவ, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தனது பதவினை ராஜிநாமா செய்துள்ளார். விவசாய அமைச்சின் கீழுள்ள நிறுவனமொன்று ஏற்பாடு செய்த நிகழ்வொன்றின் – காலை உணவுக்கான கட்டணத்தைச் செலுத்துமாறு,  விவசாய அமைச்சர் கோரியமையினை நிறைவேற்ற முடியாது எனக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்