50 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய மொபைல் போன்கள் மற்றும் பெட்டரிகளை கடத்திய சீனர்கள் விமான நிலையத்தில் கைது
பெருமளவிலான மொபைல் போன்கள் மற்றும் பெட்டரிகளை – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, நாட்டிற்குள் கடத்தி வந்த, மூன்று சீன நாட்டினரை சுங்க அதிகாரிகள் கைது…
