Back to homepage

Tag "விமான நிலையம்"

உள்ளாடைக்குள் தங்க ஜெல் கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது

உள்ளாடைக்குள் தங்க ஜெல் கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது 0

🕔4.Jul 2023

உள்ளாடைக்குள் வைத்து தங்க ‘ஜெல்’ பொதிகளைக் கடத்த முற்பட்ட பெண் ஒருவரை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் இன்று (04) கைது செய்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரியில்லா வணிக வளாகத்தில் (Duty free shop) பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரே கைது செய்யப்பட்டார். ஐந்து கிலோகிராம் எடையுள்ள தங்க ‘ஜெல்’லை –

மேலும்...
அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர

அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர 0

🕔29.May 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்படும் சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவரின் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்துவதையும் இதன்போது அமைச்சர் கண்டித்துள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் அமரவீர அலி சப்ரி அண்மையில்

மேலும்...
ஒமிக்ரோன் பரவல்; அரசின் தவறான செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார் அகில இலங்கை தாதியர் சங்க தலைவர்

ஒமிக்ரோன் பரவல்; அரசின் தவறான செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார் அகில இலங்கை தாதியர் சங்க தலைவர் 0

🕔19.Dec 2021

– க. கிஷாந்தன் – ‘ஒமிக்ரோன்’ வைரஸ்  பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்தனப்பிரிய தெரிவித்தார். “தவறான அரசியல் தீர்மானத்தால்தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது” எனவும் அவர் கூறினார். நுவரெலியாவில்

மேலும்...
விமான நிலையங்கள் திறக்கப்பட்டன; 19 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்தனர்: வியட்நாம், இந்தியாவிலிருந்து வர தடை

விமான நிலையங்கள் திறக்கப்பட்டன; 19 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்தனர்: வியட்நாம், இந்தியாவிலிருந்து வர தடை 0

🕔1.Jun 2021

நாட்டுக்குள் பயணிகளை அனுமதிக்கும் பொருட்டு இன்று விமான நிலையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து, இன்று செய்வாய்கிழமை காலை 569 க்கும் மேற்பட்ட பயணிகள் நாட்டை வந்தடைந்தனர். இவர்களில் 19 பேர் சுற்றுலாப் பயணிகளாவர். நேற்று நள்ளிரவு விமான நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து இன்று காலை வரை 06 விமானங்கள் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய மற்றும் விமான

மேலும்...
200க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள், அடுத்த வாரம் இலங்கை வருகை: விமான போக்குவரத்து சபைத் தலைவர்

200க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள், அடுத்த வாரம் இலங்கை வருகை: விமான போக்குவரத்து சபைத் தலைவர் 0

🕔20.Dec 2020

விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதியன்று விமான நிலையத்தை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படி 200 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப்

மேலும்...
பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம்

பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம் 0

🕔22.Mar 2016

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் 34 பேர் பலியாகினர். 55 பேர் படுகாயமடைந்தனர். 14 பேர் விமான நிலையத் தாக்குதலிலும் 20 பேர் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலிலும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம்

மேலும்...
இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம்

இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம் 0

🕔27.Aug 2015

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 1100 கோடி இந்திய ரூபா செலவில் (2250 கோடி இலங்கை ரூபாய்) நிர்மாணித்து திறந்து வைக்கப்பட்ட ஜெய்சால்மர் சர்வதேச விமான நிலையத்தில், இதுவரை, ஒரு விமானம் கூட தரையிறங்கவில்லை என்கிற – கவலை தரும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. இந்த விமான நிலையத்தினை நிர்மாணிப்பதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த விமான நிலையமானது, ஆண்டுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்