Back to homepage

Tag "விஜித ஹேரத்"

நாடளாவிய ரீதியில் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு 0

🕔18.Aug 2020

நாடளாவிய ரீதியில் 04 நாட்களுக்கு மின்வெட்டு அமுல் செய்ப்படவுள்ளது. அதற்கிணங்க நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு வலையங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கட்டங்களில் குறித்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, மாலை 06 மணி

மேலும்...
ஆளுநர் நியமனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்

ஆளுநர் நியமனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் 0

🕔7.Jan 2019

மாகாண ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொருத்தமில்லாத நபர்களை நியமித்து, ஆளுநர் பதவியை ஜனாதிபதி சொச்சைப்படுத்தியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 05 மாகாணங்களுக்குரிய ஆளுநர்களை நியமித்தார். இது தொடர்பில் விஜித ஹேரத் மேலும் தெரிவிக்கையில்; “மாகாண ஆளுநர் நியமனமானது மிகவும்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில், தகுதியற்ற 80 வேட்பாளர்கள்; விஜித ஹேரத் தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தலில், தகுதியற்ற 80 வேட்பாளர்கள்; விஜித ஹேரத் தெரிவிப்பு 0

🕔11.Jan 2018

உள்ளுராட்சித் தேர்தலில் தகுதியற்ற 80 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று, ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த விடயம் தெரிய வந்ததாகவும் அவர் கூறினார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 80 வேட்பாளர்களை, தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
கள்ளத் தேங்காய்; பொலிஸார் விசாரணை

கள்ளத் தேங்காய்; பொலிஸார் விசாரணை 0

🕔6.Feb 2016

அரசாங்கத்துக்குச் சொந்தமான தென்னந் தோட்டமொன்றிலிருந்து தேங்காய்கள் திருடப்பட்டமை தொடர்பில் உடுகம பொலிஸார் விசாரணைகளை ஆரமபித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று சனிக்கிழமை சீனிகம விகாரையில் தேங்காய் உடைத்து நடத்திய வேண்டுதலுக்காகவே, இந்தத் தேங்காய்கள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தென்னந் தோட்டத்திலிருந்து சுமார் 700 தேங்காய்கள் பறிக்கப்பட்டு, அவை உழவு இயந்திரமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்கள்

மேலும்...
மு.கா. தலைமையகத்தில் அமைச்சர் றிஷாட்

மு.கா. தலைமையகத்தில் அமைச்சர் றிஷாட் 0

🕔15.Jun 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் – நேற்று ஞாயிற்றுக்கிழமை, மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமுக்கு வருகை தந்திருந்தார். அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தம் தொடர்பில், சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் – நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து – அவசர கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காகவே, அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்