Back to homepage

Tag "வடக்கு – கிழக்கு"

வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து இப்போதைக்கு பேச முடியாது; நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்

வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து இப்போதைக்கு பேச முடியாது; நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் 0

🕔19.Oct 2017

தமிழ் அரசியல்வாதிகளிடமும் சில தமிழ் அதிகாரிகளிடமும் முஸ்லிம் விரோதப் போக்கு இருப்பதால், வடக்கு  – கிழக்கு இணைப்பு பற்றி இப்போதைக்கு பேச முடியாது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாணப் பிரமுகர்கள் குழுவொன்றுடனான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.அங்கு

மேலும்...
சிலரைத் திருப்திப் படுத்துவதற்காக, வடக்கு கிழக்கை இணைக்க முடியாது: அமைச்சர் றிசாட்

சிலரைத் திருப்திப் படுத்துவதற்காக, வடக்கு கிழக்கை இணைக்க முடியாது: அமைச்சர் றிசாட் 0

🕔17.Oct 2017

– சுஐப் எம் காசிம் – வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் அங்கு வாழும் ஒரு சாரார் இணைப்பை விரும்பாவிட்டால் பலாத்காரமாக அதனை ஒருபோதும் செய்ய அனுமதிக்க முடியாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வெறுமனே சுயநலத்துக்காகவோ, சிலரைத் திருப்திப் படுத்துவதற்காகவோ சந்தர்ப்பவாதத்துக்காகவோ மேற்கொள்ளும் அரசியலானது, சமூகத்துக்கு

மேலும்...
வடக்கு – கிழக்கு விவகாரத்தில், அலட்டிக்கொள்ள மாட்டோம்: ஹக்கீம் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு விவகாரத்தில், அலட்டிக்கொள்ள மாட்டோம்: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔15.Oct 2017

வடக்குடன் கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்

மேலும்...
திசைகளின் திருமணம்

திசைகளின் திருமணம் 0

🕔10.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – எந்தப் புள்ளியில் முரண்பாடுகளின் தொடக்கம் ஆரம்பிக்கும் என்று நாம் அனுமானித்திருந்தோமோ, கிட்டத்தட்ட அந்தப் புள்ளியை அடைந்து விட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுகளின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தத் தேசம் திணறப் போகிறது என்பதை, அவ்வப்போது இந்தப் பத்தியில் எழுதி வந்திருக்கின்றோம்.

மேலும்...
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய, ஜம்மியத்துல் உலமா சபை முன்வந்துள்ளமை ஆரோக்கியமானது: அமைச்சர் ஹிஸ்புல்லா

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய, ஜம்மியத்துல் உலமா சபை முன்வந்துள்ளமை ஆரோக்கியமானது: அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔10.Oct 2017

– ஆர். ஹஸன் –புதிய அரசியலமைப்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும்,  முஸ்லிம்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் ஆராய்வதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, குழுவொன்றை நியமித்துள்ளமை ஆரோக்கியமான செயற்பாடாகும் என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க

மேலும்...
வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும்

வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் 0

🕔10.Oct 2017

– ஏ.எல்.நிப்றாஸ் –எதிர்காலம் பற்றிய அழகிய கனவில் மூழ்கித் திளைத்திருந்த வேளையில், தூக்கமே களவாடப்பட்டது போன்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்தாலும் இனவாதத்தாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்த இனக்குழுமமான முஸ்லிம்கள் தங்களது அபிலாஷைகளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்படும் என காத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் சில உள்ளடக்கங்கள் முஸ்லிம்களுக்கு வெந்தபுண்ணில்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால்; ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாற்று யோசனை முன்வைப்பு

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால்; ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாற்று யோசனை முன்வைப்பு 0

🕔9.Oct 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது சாத்தியமில்லை எனும் நிலைவரம் ஏற்படுமாக இருந்தால், தமிழ் பேசும் மக்களுக்குரிய ஒரு மாகாணமாக கிழக்கை மாற்றுவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று, ரெலோ இயகத்தின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். மேலும், கிழக்கு மக்களை பலிக்கடாக்களாக்கி கிடைக்கும் தீர்வினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கிழக்கு மக்களின்

மேலும்...
வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம்; மக்களுக்கு உணர்வு, ஹக்கீமுக்கு வியாபாரம்: உயர்பீட உறுப்பினர் காட்டம்

வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம்; மக்களுக்கு உணர்வு, ஹக்கீமுக்கு வியாபாரம்: உயர்பீட உறுப்பினர் காட்டம் 0

🕔7.Oct 2017

– அஹமட் – வடக்குடன் கிழக்கு இணைக்கப்படுமானால், முஸ்லிம்களுக்கு தனியான அலகு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில், அவ்வாறான தனி அலகுக்கான முன்மொழிவினை ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட  உயர்பீட உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். ‘வடக்குடன் கிழக்கு

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைவு தொடர்பில், கருணா அம்மான் கருத்து

வடக்கு – கிழக்கு இணைவு தொடர்பில், கருணா அம்மான் கருத்து 0

🕔7.Oct 2017

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்று, முன்னாள் அமைச்சரும் புலிகளின் தளபதியுமான கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு – கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்த விடயத்தைக்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும், செயலற்ற அமர்வுகளும்

முஸ்லிம் காங்கிரஸும், செயலற்ற அமர்வுகளும் 0

🕔7.Oct 2017

– பசீர் சேகுதாவூத் –நல்லாட்சியமைந்த பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் நான்கு செயலமர்வுகளை நடாத்தியுள்ளது. மட்டக்களப்பு நட்சத்திர ஹோட்டலில் நடந்த முதலாவது செயலமர்வில் அரசாங்க சார்பு நிலைப்பாடு கொண்ட விரிவுரையாளர் ஒருவரும், தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்ட நிபுணருமான சுமந்திரனும் வளவாளர்களாகப் பங்கு கொண்டிருந்தனர்.விளையாட்டு அமைச்சின் மண்டபத்தில் இடம் பெற்ற இரண்டாவது அமர்வில்

மேலும்...
வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாக ஹரீஸ் கூறியமை, கட்சியின் நிலைப்பாடல்ல: மு.கா. தலைவர் ஹக்கீம் விளக்கம்

வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாக ஹரீஸ் கூறியமை, கட்சியின் நிலைப்பாடல்ல: மு.கா. தலைவர் ஹக்கீம் விளக்கம் 0

🕔5.Oct 2017

வடக்கு கிழக்கு இணைப்பை, தான் எதிர்ப்பதாகவும், கல்முனையை தனி மாவட்டமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறியிருப்பது, அவருடைய சொந்தக் கருத்தாகும் என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று, பிரதியமைச்சர் ஹரீஸ் கடந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்ததோடு, சில நாட்களுக்கு

மேலும்...
வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔5.Oct 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைவு எனும் விடயத்தில் வெட்டொன்று, துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயற்சிக்கின்ற தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே, மு.கா. தலைவர்

மேலும்...
வடக்குடன் கிழக்கை இணைய விடமாட்டோம், நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கொம்பன் வந்தாலும் எதிர்ப்போம்: பிரதியமைச்சர் ஹரீஸ்

வடக்குடன் கிழக்கை இணைய விடமாட்டோம், நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கொம்பன் வந்தாலும் எதிர்ப்போம்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔28.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒருபோதும் இணையாது என்றும், அதற்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் மு.காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும்  பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். தமது இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கொம்பன் வந்தாலும் , கிழக்கு மாகாணத்தில் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் எனவும்

மேலும்...
வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றுதான் தலைவர் அஷ்ரப் கூறினார்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றுதான் தலைவர் அஷ்ரப் கூறினார்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 0

🕔25.Sep 2017

– ஆர். ஹஸன் –“வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும்” என்று தலைவர் அஷ்ரப் கூறினார். அதன் அடிப்படையில் ‘வடக்கும் கிழக்கும் இணைவதற்கு இடமளிக்க மாட்டோம்’ என்ற விடயத்தில், இன்று நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.“கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்” என

மேலும்...
புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை 0

🕔24.Sep 2017

– பசீர் சேகுதாவூத் – புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை வாசித்த போது, பழங்காலத் திருடர்கள் தன் தலையைக் கதவிடுக்குகளுக்குள் விட்டு நோட்டமிடுவதைத் தவிர்த்து, தந்திரமாக தலையளவான முட்டியொன்றைத் தடியில் வைத்து உள் நுழைத்து அடி விழுகிறதா இல்லையா என்று பரீட்சித்துப் பார்த்து, வீட்டுக்காரரின் தூக்கத்தை உறுதி செய்த பின் வீட்டுக்குள் நுழைகிற பழைய சிங்களக் கதைதான்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்