வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து இப்போதைக்கு பேச முடியாது; நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் 0
தமிழ் அரசியல்வாதிகளிடமும் சில தமிழ் அதிகாரிகளிடமும் முஸ்லிம் விரோதப் போக்கு இருப்பதால், வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றி இப்போதைக்கு பேச முடியாது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாணப் பிரமுகர்கள் குழுவொன்றுடனான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.அங்கு