Back to homepage

Tag "லலித் வீரதுங்க"

இரண்டரை லட்சம் பேருக்கான கொவிட் மருந்து, நாளை இந்தியாவிலிருந்து வருகிறது: ஏற்றும் பணிகள் வெள்ளி ஆரம்பம்

இரண்டரை லட்சம் பேருக்கான கொவிட் மருந்து, நாளை இந்தியாவிலிருந்து வருகிறது: ஏற்றும் பணிகள் வெள்ளி ஆரம்பம் 0

🕔27.Jan 2021

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பு மருந்து, முதல் கட்டமாக – கொவிட் தொற்றுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஏற்றப்படவுள்ளதாக , ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள்

மேலும்...
மார்ச் மாத ஆரம்பத்தில், கொவிட் தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்க முடியும்: அரசாங்கம் நம்பிக்கை

மார்ச் மாத ஆரம்பத்தில், கொவிட் தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்க முடியும்: அரசாங்கம் நம்பிக்கை 0

🕔6.Jan 2021

நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பு மருந்தை மார்ச் மாதம் முதல் வாரத்தில் வழங்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். தடுப்பூசியை வழங்க வேண்டிய விதம் திட்டமிடப்பட்டுள்ளது. முதன்முதலில் களத்தில் இறங்கி வேலைசெய்யும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும்.

மேலும்...
பிரதமர் மஹிந்தவின் செயலாளராகிறார் லலித் வீரதுங்க

பிரதமர் மஹிந்தவின் செயலாளராகிறார் லலித் வீரதுங்க 0

🕔27.Oct 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக லலித் வீரதுங்க நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ – ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருடைய செயலாளராக லலித் வீரதுங்க பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜனாதிபதியின் அதிகாரத்துக்கிணங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளமையை, ஜனாதிபதி செயலகத் தரப்புக்களும் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலின்

மேலும்...
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஆஜர்; வாகன கொள்வனவில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஆஜர்; வாகன கொள்வனவில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு 0

🕔18.Dec 2017

வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, இன்று திங்கட்கிழமை  – பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தார். ஜனாதிபதி செயலகத்துக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்யும் போது, அரச நிதியை மோசடி செய்ததாக, இவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில், வாக்கு மூலம் வழங்குவதற்காகவே, இவர் அங்கு ஆஜராகினார். ஏற்கனவே, தொலைத்

மேலும்...
லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை

லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை 0

🕔20.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையினை இன்று புதன்கிழமை வழங்கியுள்ளது. மேற்படி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கான தண்டனையினை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் அவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். இந்த

மேலும்...
லலித், அனுஷ சிகிச்சை பெறும் இடத்தில் தேடுதல்; கைத்தொலைபேசி, சிம் அட்டைகள் சிக்கின

லலித், அனுஷ சிகிச்சை பெறும் இடத்தில் தேடுதல்; கைத்தொலைபேசி, சிம் அட்டைகள் சிக்கின 0

🕔13.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சிலைச்சாலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில், இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் ஏராளமான ‘சிம்’ அட்டைகள் கைப்பற்றப்பட்டன. இந்த நோயாளர் விடுதியில், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

மேலும்...
ஜனாதிபதியின் மனைவி மீதும் வழக்குத் தொடர முடியும்: மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதியின் மனைவி மீதும் வழக்குத் தொடர முடியும்: மஹிந்த தெரிவிப்பு 0

🕔9.Sep 2017

பௌத்த மத அனுஷ்டானங்களின்போது பயன்படுத்தப்படும் ‘சில்’ துணைியினை வழங்கியமைக்காக, தற்போதைய முதற்பெண்மணியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனைவி மீதும் வழக்குத் தொடர முடியும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியுடன் இணைந்து அவரின் மனைவி, சில் துணிகளை விநியோகித்ததாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர்

மேலும்...
லலித் மற்றும் அனுஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

லலித் மற்றும் அனுஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔8.Sep 2017

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோர், இன்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமக்கு சீனி நோயினால் உபாதை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தமையினை அடுத்து, சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர்களை அனுமதித்துள்ளதாக, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் பேச்சாளர் துமிது

மேலும்...
ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும்

ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும் 0

🕔7.Sep 2017

‘சில்’ துணி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு; ஊழல் புரிகின்ற மற்றும் ஊழலை மூடி மறைக்கின்ற அரச பணியாளர்களுக்கு உறுதியானதொரு செய்தியைக் கூறியுள்ளது என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே)  நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையினை நிலைநாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தனது

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை 0

🕔7.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ சார்பாக, பௌத்த சமய நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான ‘சில்’

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்