Back to homepage

Tag "றிசாட் பதியுதீன்"

புதிய அரசாங்கத்தில் அமைசர் பதவி கேட்டதாக கூறப்படுவது, அப்பட்டமான பொய்: பிரியாவிடை நிகழ்வில் றிசாட் தெரிவிப்பு

புதிய அரசாங்கத்தில் அமைசர் பதவி கேட்டதாக கூறப்படுவது, அப்பட்டமான பொய்: பிரியாவிடை நிகழ்வில் றிசாட் தெரிவிப்பு 0

🕔21.Nov 2019

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு கிடைக்கப்பெற்ற  மக்களாணையை  மதித்து அமைச்சு பதவிலிருந்து தாம் விலகுவதாகவும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சு ஊழியர்களிடமிருந்து பிரியாவிடை பெறும் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற

மேலும்...
ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு 0

🕔20.Nov 2019

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் போன்றவர்கள் அடுத்து அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார். “மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் விரைவாக இடம்பெற்று வருகின்றன.

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்?

ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்? 0

🕔18.Nov 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – இலங்கையில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக  சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 வீதத்தைத் தாண்டிச் செல்லப் போகிறது என்பதையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதாக, தென்கிழக்குப்

மேலும்...
மஹிந்த பாலூட்டி வளர்த்தவர்களே, அளுத்கம கலவரத்தை அரங்கேற்றினர்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

மஹிந்த பாலூட்டி வளர்த்தவர்களே, அளுத்கம கலவரத்தை அரங்கேற்றினர்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔12.Nov 2019

பொதுஜன பெரமுன  வேட்பாளர் கோட்டா,  ஒருபோதுமே  வெல்லமாட்டார் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாசாவை ஆதரித்து  அக்குரணையில் இன்று செவ்வாய்கிழமை காலை பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைகக் கூறினார். கட்சியின் முக்கியஸ்தர் அம்ஜாத் ஹாஜியார்

மேலும்...
ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் தொடர்பில், விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் தொடர்பில், விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔11.Nov 2019

ஜனநாயகத்தை கடந்த காலங்களில் குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள் குறித்து சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.  களுத்துறை, பேருவளை, தர்கா நகர், அட்டுலுகம மற்றும் பாணந்துறை – தொட்டவத்தை ஆகிய பிரதேசங்களில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்

மேலும்...
நிம்மதியாக வாழ்வதற்கு சஜீத்துக்கு வாக்களியுங்கள்: முஸ்லிம்களிடம் றிசாட் கோரிக்கை

நிம்மதியாக வாழ்வதற்கு சஜீத்துக்கு வாக்களியுங்கள்: முஸ்லிம்களிடம் றிசாட் கோரிக்கை 0

🕔10.Nov 2019

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 16 ம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில், சிறிபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு முடியும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
சிறுபான்மை ஆதரவின்றி, ஜனாதிபதியாக வர முடியாது என்பதை, உணர்த்தும் தேர்தலாக இது அமைய வேண்டும்: அமைச்சர் றிசாட்

சிறுபான்மை ஆதரவின்றி, ஜனாதிபதியாக வர முடியாது என்பதை, உணர்த்தும் தேர்தலாக இது அமைய வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔8.Nov 2019

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து மன்னாரில் இடம்பெற்ற

மேலும்...
ஜனநாயகத்திலிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்துவதற்காகவே, அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது: றிசாட்

ஜனநாயகத்திலிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்துவதற்காகவே, அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது: றிசாட் 0

🕔5.Nov 2019

இனவாதிகள் சார்ந்துள்ள வேட்பாளர் வெற்றி பெறுவாரேயானால் இனிவரும் காலங்களில் சிறுபான்மையினரின் வாக்குப் பலம் செல்லாக் காசாகிவிடும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமனா றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் சல்மான் பாரிஸின் தலைமையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை

மேலும்...
மனச்சாட்சி உள்ள சிறுபான்மையினர், கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்: வவுனியாவில் றிசாட் பதியுதீன்

மனச்சாட்சி உள்ள சிறுபான்மையினர், கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்: வவுனியாவில் றிசாட் பதியுதீன் 0

🕔3.Nov 2019

மனச்சாட்சியுள்ள எந்தவொரு சிறுபான்மை மகனும் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கமாட்டான் எனவும் வாக்களிக்கக் கூடாதெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில், இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களான எருக்கலங்கல், அண்ணாநகர், முகத்தான்குளம், மறக்காரம்பளை, வாழவைத்தகுளம், மதீனா நகர், சூடுவெந்தபுலவு, பாவற்குளம் ஆகிய பகுதிகளில்,

மேலும்...
முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஹக்கீம், றிசாட், அதாஉல்லா இணைந்து பயணம்

முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஹக்கீம், றிசாட், அதாஉல்லா இணைந்து பயணம் 0

🕔1.Nov 2019

– மப்றூக் – அரசியலில் பிரிந்து நின்று வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை, ஒருபயணம் சேர்த்து வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தினையே இங்கு காண்கிறீர்கள். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்லும் உள்ளுர் பயணிகள் விமானத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் தேசிய

மேலும்...
சிறுபான்மையினரின் 90 வீத வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

சிறுபான்மையினரின் 90 வீத வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔30.Oct 2019

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துன்பத்தினால் வாடும் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய நாட்டுத் தலைவராக சஜித் பிரேமதாசவை இனங்கண்டு கொண்டதாலேயே அவருக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, வவுனியாவில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்

மேலும்...
சிறுபான்மையினரை அச்சமூட்டும் வகையில், வேட்பாளர்கள் செயற்படுகின்றனர்: தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் றிசாட் தெரிவிப்பு

சிறுபான்மையினரை அச்சமூட்டும் வகையில், வேட்பாளர்கள் செயற்படுகின்றனர்: தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் றிசாட் தெரிவிப்பு 0

🕔29.Oct 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில்  வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில்  அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் செயற்படுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,  அமைச்சருமான றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டு  தொடர்பில் தமது அவதானத்தினை கூடியவரை செலுத்த வேண்டும் எனவும்

மேலும்...
சஜித் – அபூதாலிப், கோட்டா  – அபூஜஹீல்: முஸ்லிம்களின் தெரிவு யார் என்பதே கேள்வியாகும்: அமைச்சர் றிசாட்

சஜித் – அபூதாலிப், கோட்டா – அபூஜஹீல்: முஸ்லிம்களின் தெரிவு யார் என்பதே கேள்வியாகும்: அமைச்சர் றிசாட் 0

🕔21.Oct 2019

– மப்றூக் – “ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ – அபூதாலிப் என்றால், கோட்டாபாய ராஜபக்ஷ – அபூஜஹீல் போன்றவராவார். எனவேதான் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென முஸ்லிம் சமூகம் சார்பில் நாம் தீர்மானித்தோம்” என்று இஸ்லாமிய வரலாற்றை உதாரணம் காட்டி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் விளக்கமளித்தார். நிந்தவூர் பிரதேச

மேலும்...
பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி

பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி 0

🕔20.Oct 2019

சிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக  நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீபின் தலைமையில் ஏறாவூரில்  நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
சஜித் பிரேமதாஸ ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடிய தலைவர்: புத்தளத்தில் அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸ ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடிய தலைவர்: புத்தளத்தில் அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔20.Oct 2019

– இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் – சஜித் பிரேமதாஸவை இந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ஆதரிப்பதன் மூலம், அவருடன் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பேரம் பேசல்களை மேற்கொள்ள முடியும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித் பிரேமதாஸ – ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடியதொரு தலைவர் என்றும், அவர் கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்