Back to homepage

Tag "றிசாட் பதியுதீன்"

சஜித் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அந்த நெருப்பு அணைந்து விட்டதா?

சஜித் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அந்த நெருப்பு அணைந்து விட்டதா? 0

🕔26.Sep 2019

– மப்றூக் – ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, சஜித் பிரேமதாஸவை எதிர்ப்பின்றித் தீர்மானித்துள்ளது. இதனையடுத்து ‘அன்னம்’ சின்னத்தில் கூட்டணியமைத்து, ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, கூட்டணியின் செயலாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசமே செயற்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
ஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு

ஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு 0

🕔19.Sep 2019

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கு, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக, அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர்

மேலும்...
ஐக்கிய வாழ்வுக்கு, காவியுடை தரித்த இனவாதிகள் தொடர்ந்தும் தடைபோடுகின்றனர்: அமைச்சர் றிஷாட் கவலை

ஐக்கிய வாழ்வுக்கு, காவியுடை தரித்த இனவாதிகள் தொடர்ந்தும் தடைபோடுகின்றனர்: அமைச்சர் றிஷாட் கவலை 0

🕔2.Sep 2019

பெரும்பான்மை மக்களுடன் ஐக்கியமாகவும் புரிந்துணர்வுடனும் சிறுபான்மை மக்கள் வாழவிழைந்த  போதும் கடும்போக்காளர்களும் காவியுடைதரித்த இனவாதிகளும் அதற்கு தொடர்ந்தும் தடைபோடுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியின் வருடாந்த  பரிசளிப்பு நிகழ்வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். கல்லூரி  அதிபர் எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற  விழாவில் அமைச்சர் மேலும் கூறுகையில்;

மேலும்...
நிகாப்பை நிரந்தரமாகத் தடைசெய்யும் சட்டம் கொண்டு வருவதைத் தடுத்து நிறுத்த, ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம்

நிகாப்பை நிரந்தரமாகத் தடைசெய்யும் சட்டம் கொண்டு வருவதைத் தடுத்து நிறுத்த, ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம் 0

🕔5.Aug 2019

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது  தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின்றி எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மேற்கொண்டதில்லையென அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை முகத்தை முழுமையாக மூடும் நிகாப் இனை நிரந்தரமாகத் தடைசெய்யும் முயற்சியியை ஜனாதிபதியுடன் பேசி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது: கிண்ணியாவில் அறிவித்தார் றிஷாட்

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது: கிண்ணியாவில் அறிவித்தார் றிஷாட் 0

🕔3.Aug 2019

சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்களை உத்தரவாதப்படுத்தும் தலைமைகளை அடையாளம் கண்ட பின்னரே, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியுமென்றும் இன்னாருக்குத்தான் நமது ஆதரவை வழங்க வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும் தமக்கு கிடையாதென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியூதீன் தெரிவித்தார். பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...
அமைச்சர் பதவிகளும், சமூக அக்கறை எனும் சமாச்சாரமும்: முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்த மாற்றுப் பார்வை

அமைச்சர் பதவிகளும், சமூக அக்கறை எனும் சமாச்சாரமும்: முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்த மாற்றுப் பார்வை 0

🕔31.Jul 2019

– மரைக்கார் – முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பதவியை ஏற்றமை, துறந்தமை பின்னர் ஏற்றமை குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் பெற்றுக் கொள்ளும் அமைச்சர் பதவிகளை, அந்தக் கட்சிகள் அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவுக்கான பரிசாகவே பார்க்க வேண்டும். தந்திரோபாயம் முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளைத் துறந்தமை என்பது,

மேலும்...
என்மீது சுமத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள்  பொய்யாகி விட்டன: கடமை பொறுப்பேற்றின் போது அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

என்மீது சுமத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யாகி விட்டன: கடமை பொறுப்பேற்றின் போது அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔30.Jul 2019

தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும்  இனவாதக் கூட்டம் தன் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, தாம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.  இன்று செவ்வாய்கிழமை காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.  அவர்

மேலும்...
றிசாட், ஹக்கீம் உட்பட நால்வர் அமைச்சுப் பதவியேற்பு; பைசல், ஹரீஸ், அலிசாஹிர் பொறுப்பேற்கவில்லை

றிசாட், ஹக்கீம் உட்பட நால்வர் அமைச்சுப் பதவியேற்பு; பைசல், ஹரீஸ், அலிசாஹிர் பொறுப்பேற்கவில்லை 0

🕔29.Jul 2019

– மப்றூக் – அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவர் றிசாட் பதியுதீன், அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அப்துல்லா மஹ்றூப் மற்றும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் தாம் ராஜிநாமா செய்த அமைச்சுப் பதவிகளை சற்று முன்னர் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, இவர்கள் அமைச்சுப்

மேலும்...
அமைச்சுகளை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முஸ்லிம் எம்.பி.கள் நிராகரிப்பு: காரணத்தை ஜனாதிபதிக்கு றிசாட் விளக்கியதாக, பௌசி தெரிவிப்பு

அமைச்சுகளை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முஸ்லிம் எம்.பி.கள் நிராகரிப்பு: காரணத்தை ஜனாதிபதிக்கு றிசாட் விளக்கியதாக, பௌசி தெரிவிப்பு 0

🕔26.Jul 2019

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு  அங்கிருந்து அழைப்புக்கள் வந்திருந்த போதும், சமூகத்தின் அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் மீண்டும் சந்தித்து பேசிய பின்னரே, அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பது என்று நாம்  நேற்று மாலை முடிவு செய்திருந்தோம் என்று 

மேலும்...
இஸ்லாத்தின் தாற்பரியத்தைத் தெரியப்படுத்துவதில், நாங்கள் பொடு போக்காக இருந்து விட்டோம்: முன்னாள் அமைச்சர் றிசாட்

இஸ்லாத்தின் தாற்பரியத்தைத் தெரியப்படுத்துவதில், நாங்கள் பொடு போக்காக இருந்து விட்டோம்: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔15.Jul 2019

– அஷ்ரப் ஏ சமத், ஏ.எஸ்.எம். ஜாவிட் – முஸ்லிம் சமூகத்தை ஆத்மீக, லெளகீக ரீதியில் வழிநடத்தும் உலமா சபையை நாம் விமர்சிப்பது> இனவாத மதகுருமார்களின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்தும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வெல்லம்பிட்டி அகதியதுல் தாருஸ்ஸலாம் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா

மேலும்...
நீங்கள் விரும்பும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என, ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் ஆவேசம்

நீங்கள் விரும்பும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என, ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் ஆவேசம் 0

🕔11.Jul 2019

“வில்பத்து பிரதேசத்தில் 08 ஆயிரம் ஏக்கர் காணி எனக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறுகின்றார். எனக்கு அவ்வாறு காணிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு தயார். அவ்வாறு நிரூபிக்காத பட்சத்தில் அவர் அரசியலிருந்து ஒதுங்க தயாரா?” என முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான

மேலும்...
ஞானசார தேரரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து, ஜனாதிபதியிடம் முறையீடு

ஞானசார தேரரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து, ஜனாதிபதியிடம் முறையீடு 0

🕔9.Jul 2019

ஞானசார தேரர் உலமா சபையை கீழ்த்ரமாக விமர்சித்துள்ளதை முஸ்லிம்கள் ஏற்கப்போவதில்லை என்று, ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியை அவரின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசிய போதே, றிசாட் பதியுதீன் இதனைக் கூறினார். இதன்போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள், நெருக்கடிகள்

மேலும்...
வில்பத்து பாதை திறப்பதில் மீண்டும் இழுபறி: அடுத்த வருடத்துக்கு வழக்கு ஒத்தி வைப்பு

வில்பத்து பாதை திறப்பதில் மீண்டும் இழுபறி: அடுத்த வருடத்துக்கு வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔8.Jul 2019

வில்பத்து சரணாலயத்திற்கு அடுத்தாகச் செல்லும் B37 இலவன் குளம் – மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இணக்கம் காணப்பட்டிருந்த போதும் மனுதாரர்களான சூழலியல் இயக்கங்கள் தீர்வு யோசனைக்கு , சம்மதம் தெரிவிக்க மீண்டும் மறுத்த காரணத்தினால், குறித்த வழக்கை மீண்டும் அடுத்த

மேலும்...
மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்

மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள் 0

🕔3.Jul 2019

– சுஐப் எம் காசிம் – மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது. நாட்டின் எதிர்காலம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற நிலைப் பாட்டில் உள்ளோரே, அப்பாவிகளைக் காப்பாற்றும் இந்த தர்மத்தைத் தகர்த்தெறியப் புறப்பட்டுள்ளனர், உளவுத்துறை, பாதுகாப்புத்

மேலும்...
விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம்

விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம் 0

🕔2.Jul 2019

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் – பொலிஸ் தலைமையகத்தில்  செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் – இன்றைய தினம் வாக்கு மூலம் ஒன்றினை வழங்கினார்.  விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோர் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக

மேலும்...