Back to homepage

Tag "றிசாட் பதியுதீன்"

அம்பாறை வன்செயலுடன் தொடர்புபட்ட 05 சந்தேக நபர்கள் கைது

அம்பாறை வன்செயலுடன் தொடர்புபட்ட 05 சந்தேக நபர்கள் கைது 0

🕔28.Feb 2018

– மப்றூக், றிசாத் ஏ. காதர் – அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாதத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 05 பேரை, அம்பாறை பொலிஸார்  இன்று புதன்கிழமை கைது செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.பௌத்த பிக்கு ஒருவருடன் அம்பாறை பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலம் வழங்கச் சென்றிருந்த இவர்களை, பொலிஸார் கைது செய்துள்ளதாக

மேலும்...
சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாகிறது; ஹக்கீம், றிசாட் ஆதரவளிக்க தீர்மானம்

சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாகிறது; ஹக்கீம், றிசாட் ஆதரவளிக்க தீர்மானம் 0

🕔16.Feb 2018

– மப்றூக் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர் தங்கள் கட்சிகளின் ஆதரவை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மு.காங்கிரசுக்கு 07 உறுப்பினர்களும், றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரசுக்கு 05 உறுப்பினர்களும்

மேலும்...
வன்னி சிறுபான்மை முஸ்லிம்களைப் பின்பற்றி, நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை

வன்னி சிறுபான்மை முஸ்லிம்களைப் பின்பற்றி, நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔27.Jan 2018

  “வன்னி மாவட்டத்தில் ஜீவ மரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள், ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர். அதுபோல் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவங்ளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாரம்மல பிரதேச சபைத்

மேலும்...
இனரீதியாக வாக்குக் கேட்பவர்களை ஆதரித்து, பிரதிநிதிகளை இழந்து விடாதீர்கள்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

இனரீதியாக வாக்குக் கேட்பவர்களை ஆதரித்து, பிரதிநிதிகளை இழந்து விடாதீர்கள்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔25.Jan 2018

  கடந்த காலங்களைப் போன்று கொள்கை, கோட்பாடுகளுக்கு வாக்களித்தவர்கள்,  உள்ளூராட்சித் தேர்தலில் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை படைத்தோருக்கு வாக்களிப்பதால், விமோசனம் பெற முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மன்னார் பிரதேச சபையில் உயிலங்குளம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில்,

மேலும்...
முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு, எமது சுயேட்சைக் குழுவில் இடம் கிடையாது: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்

முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு, எமது சுயேட்சைக் குழுவில் இடம் கிடையாது: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் 0

🕔6.Nov 2017

–   ஏ.எச். சித்தீக் காரியப்பர் – “எதிர்வரும் உள்ளராட்சி சபைத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக போட்டியிடுவதற்கு சாய்ந்தமருதுவிலிருந்து சுயேட்சைக் குழு ஒன்றை நாங்கள் களத்தில் இறக்கவுள்ளோம். எமது சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவோர் தற்போதுள்ள முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களாகவும், முக்கியஸ்தர்களாகவும் இருக்கக் கூடாது. எமது சுயேட்சைக் குழுவில் அவ்வாறானவர்கள் போட்டியிட வேண்டுமாயின் தாங்கள் தற்போது அங்கத்துவம் 

மேலும்...
நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும் 0

🕔30.Oct 2017

– ஏ.எல். நிப்றாஸ் – நமது வீட்டில் நாட்பட்ட நோயுடன் ஒருவர் இருக்கின்ற போது,அதை குணப்படுத்த இருக்கின்ற வாய்ப்புக்களை அறவே பயன்படுத்தாமல்,அவரை ஒரு சுகதேகி போல காட்டி அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தடபுடலாக ஏற்பாடு செய்தால் அந்தக் குடும்பத்தைப் பற்றி ஊரார் என்ன சொல்வார்கள் என்பதை நாமறிவோம். அவருடைய நோயைக் குணப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,வீட்டிற்கு

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும், இனவாத ஆர்ப்பாட்டமும்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும், இனவாத ஆர்ப்பாட்டமும் 0

🕔17.Jul 2017

– ஏ.எம். றிசாத்  – தனிநாடு கேட்டுப்போராடிய புலிகளுக்கும் இலங்கை அரசுகும் இடையிலான போர் முடிவடைந்த பின்னர், அரை நூற்றாண்டுகால அகதிவாழ்க்கை வாழ்ந்த வடக்கு முஸ்லிம் மக்கள், மீண்டும் தமது தாயக பூமியில் குடியேற ஆரம்பித்திருக்கும் நிலையில், இனவாத சக்திகளின் கையாட்களாக இருக்கும் வன்னி அரசியல் தலைமைகள், அதை தடுப்பதோடு, ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்கின்றனர். இனவாதத்தின் உச்ச கட்டமாக,

மேலும்...
முஸ்லிம் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு அபாண்டங்களைச் சுமத்தாதீர்கள்; பள்ளிவாசல் ஒன்றிலிருந்து ஹக்கீமுக்கு கடிதம்

முஸ்லிம் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு அபாண்டங்களைச் சுமத்தாதீர்கள்; பள்ளிவாசல் ஒன்றிலிருந்து ஹக்கீமுக்கு கடிதம் 0

🕔14.Jul 2017

  வவுனியா சின்னச் சிப்பிக்குளம் கிராமத்துக்கு மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் வருகை தரும்போது, எவ்விதமான ஆதரவையும் வழங்கக் கூடாதென அமைச்சர் ஒருவர், பள்ளிவாசல் நிருவாகத்தை அச்சுறுத்தி இருந்ததாகவும், குறிப்பாக பள்ளிவாசல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும், மு.காங்கிரசின் தலைவர், நேற்று தெரிவித்திருந்த நிலையில்; தம்மை யாரும் அப்படி அச்சுறுத்தவில்லை என, குறித்த பள்ளிவாசல் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
அவனை ஏன் தொழுகை நடத்த விட்டீர்கள்;  ‘எவசைன்’ ஹாஜியாரிடம், ஹக்கீம் பாய்ச்சல்

அவனை ஏன் தொழுகை நடத்த விட்டீர்கள்; ‘எவசைன்’ ஹாஜியாரிடம், ஹக்கீம் பாய்ச்சல்

🕔13.Jul 2017

– அஹமட் – – 01 –சாய்ந்தமருது பிரதேசத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வருகை தந்திருந்தார். இதன்போது, தனது அமைச்சின் கீழுள்ள லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்தின் கிளையொன்றினை சாய்ந்தமருதில் அமைச்சர் திறந்து வைத்ததோடு, சாய்ந்மதருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஜனாஸா சேவைக்கான வாகனமொன்றினையும் அன்பளிப்பாக வழங்கினார். அது

மேலும்...
பிக் பொஸ்

பிக் பொஸ் 0

🕔12.Jul 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னரும் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இன்னும் பலமிழக்காமல் இருக்கின்றார்கள். ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்கிற பெயரில், தமிழர் கட்சிகளில் கணிசமானவை ஒற்றுமைப்பட்டு இயங்கி வருகின்றமைதான் அந்தப் பலத்துக்குக் காரணமாகும். முஸ்லிம்களிடத்தில் இவ்வாறானதொரு அரசியல் பலம் இப்போது இல்லை. அஷ்ரப்பின் மரணத்துடன் தமது அரசியல்

மேலும்...
வட – கிழக்கை இணைக்க கோருகின்றவர்கள், முஸ்லிம்கள் விடயத்தில் குருட்டுத்தனமாக நடக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம்

வட – கிழக்கை இணைக்க கோருகின்றவர்கள், முஸ்லிம்கள் விடயத்தில் குருட்டுத்தனமாக நடக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔24.Feb 2017

– சுஐப் எம் காசிம் –வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அந்தக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையும், முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்திலும் அவர்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் அக்கறை காட்டாமல் இருப்பது வேதனையானது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அரசியலமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து

மேலும்...
சிராஸ் மீராசாஹிப்; லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமனம்

சிராஸ் மீராசாஹிப்; லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமனம் 0

🕔13.Oct 2016

– முக்தார் அஹமட் –  கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும் தொழிலதிபருமான சிராஸ் மீராசாஹிப், லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாத் பதியுத்தின் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்

மேலும்...
புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல்

புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல் 0

🕔7.Aug 2016

– ஒலுவில் ரமீஸ் –  ஒலுவில் கடலரிப்பு விவகாரம் மீண்டும் அரசியல்வாதிகளின் மனச்சாட்சியற்ற அரசியல் களமாக மாறத் தொடங்கியுள்ளமை குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களையும், கவலைகளையும் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் எதிர்வரும் 11 ஆம் திகதி, துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுடன் ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக,

மேலும்...
மயில் கட்சிக்குள் தொடர்கிறது இழுபறி: போலி மாநாடு நடத்துவற்கு றிஷாட் முற்படுவதாக, செயலாளர் ஹமீட் குற்றச்சாட்டு

மயில் கட்சிக்குள் தொடர்கிறது இழுபறி: போலி மாநாடு நடத்துவற்கு றிஷாட் முற்படுவதாக, செயலாளர் ஹமீட் குற்றச்சாட்டு 0

🕔15.Jan 2016

– எஸ். அஷ்ரப்கான், எம்வை. அமீர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி ஒரு போலியான பேராளர் மாநாடு ஒன்றைக் கூட்ட முற்படுகின்றார் என அந்தக் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் குற்றம் சாட்டியுள்ளார். கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி, இவ்வாறு பிழையான நடவடிக்கைகளில் ஈடுபட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்