Back to homepage

Tag "றிசாட் பதியுதீன்"

கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்: கரையேற்றப் போவது யார்?

கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்: கரையேற்றப் போவது யார்? 0

🕔18.May 2019

– சுஐப் எம். காசிம் – கண்டி, திகன சம்பவங்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட மற்றொரு சமூகச் சூறையாடல்களை நேரடிக் களம் சென்று கண்ட எமது கண்கள், மனிதாபிமானம் எங்கிருக்கும் என்பதைத் தேடி அலைந்தன. குருநாகல் மாவட்டத்தின் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களும் அச்சத்தால் உறைந்து அமைதி சூழ்ந்திருந்த அந்த இரவில்,சூறையாடப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களின்

மேலும்...
விவரம்தான் கேட்டேன், விடுவிக்கச் சொல்லவில்லை; ராணுவத் தளபதியின் கூற்றை மறுக்கிறார் அமைச்சர் றிசாட்

விவரம்தான் கேட்டேன், விடுவிக்கச் சொல்லவில்லை; ராணுவத் தளபதியின் கூற்றை மறுக்கிறார் அமைச்சர் றிசாட் 0

🕔17.May 2019

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவிடம் எந்தக் கோரிக்கையையும் நான் முவைக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இருப்பினும் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக

மேலும்...
கைதான நபரை விடுவிக்குமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை விடுத்தார்: ராணுவத் தளபதி

கைதான நபரை விடுவிக்குமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை விடுத்தார்: ராணுவத் தளபதி 0

🕔17.May 2019

ஈஸ்டர் தின தாக்குதலில் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை

மேலும்...
அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பிப்பு; பொதுஜன பெரமுன ஆரவளிப்பதில் சிக்கல்

அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பிப்பு; பொதுஜன பெரமுன ஆரவளிப்பதில் சிக்கல் 0

🕔16.May 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரண சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 66 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ​ஆதரவளிப்பது குறித்து, இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என

மேலும்...
வன்முறையில் பலியான அமீரின் ஜனாஸாவுக்கு வந்த தேரர்கள்; புரிந்துணர்வு குறித்துப் பேசினார் அமைச்சர் றிசாட்

வன்முறையில் பலியான அமீரின் ஜனாஸாவுக்கு வந்த தேரர்கள்; புரிந்துணர்வு குறித்துப் பேசினார் அமைச்சர் றிசாட் 0

🕔15.May 2019

அப்பாவி முஸ்லிம்கள் மீது கடந்த திங்கட்கிழமை மாலை திட்டமிட்டு நடாத்தப்பட்ட காடைத்தன தாக்குதலால் சேதமாக்கப்படட பள்ளி வாசல்கள், மத்ரஸாக்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் உடமைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழம பார்வையிட்டார்.  மினுவாங்கொட கொட்டாரமுல்ல, பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் ஹெட்டிப்பொல, கொட்டம்பபிட்டி மற்றும் பிங்கிரிய தேர்தல் தொகுதியில் கினியம உள்ளிடட பாதிக்கப்பட்ட

மேலும்...
ஓமான் சென்றிருந்த அமைச்சர் றிசாட் நாடு திரும்பினார்

ஓமான் சென்றிருந்த அமைச்சர் றிசாட் நாடு திரும்பினார் 0

🕔7.May 2019

ஓமான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று செவ்வாய்கிழமை காலை நாடு திரும்பினார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் ஓமானுக்குச் சென்றிருந்த உயர் மட்ட அமைச்சர்கள் குழுவில் அமைச்சர்களான கபீர் காசீம், மலிக் சமரவீர ஆகியோரும் இணைந்திருந்தனர். கடந்த 05ஆம், 06ஆம் திகதிகளில் ஓமானில் இடம்பெற்ற பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும், பேச்சு வார்த்தைகளிலும்

மேலும்...
கயவர் கூட்டத்தை அழியுங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட், உணர்வுபூர்வ உரை

கயவர் கூட்டத்தை அழியுங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட், உணர்வுபூர்வ உரை 0

🕔24.Apr 2019

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும், இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இன்று

மேலும்...
மூன்றாம் நிலைக் கல்வி ஊடாக, இளைஞர்களுக்கு ஆற்ற வேண்டிய பணி குறித்து, அமைச்சர் றிசாட் விபரிப்பு

மூன்றாம் நிலைக் கல்வி ஊடாக, இளைஞர்களுக்கு ஆற்ற வேண்டிய பணி குறித்து, அமைச்சர் றிசாட் விபரிப்பு 0

🕔9.Apr 2019

“பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாத இளைஞர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பது மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கமாகும். இவ்வாறான இளைஞர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை முறையாக வழங்குவதும் தமது சொந்த வாழ்வாதாரத்தை பெறக்கூடியவர்களாகவும் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யக் கூடியதாகவும் அவர்களை உருவாக்குதும் இந்நாட்டுக்கு மிக முக்கியமான தேவையாகும். எனவே அதன் தாற்பரியத்தை உணர்ந்து அனைவரும் பணியாற்ற

மேலும்...
அறுவைக்காடு குப்பை பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பேச்சு; பாதிப்பு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவு

அறுவைக்காடு குப்பை பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பேச்சு; பாதிப்பு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவு 0

🕔5.Apr 2019

புத்தளம், அறுவைக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படப்போகும் பாதிப்புக்களை இரண்டு வார காலத்திற்குள் தமக்கு சமர்ப்பிக்குமாறும், அதனை விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் புத்தளம் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஒரு கலந்துரையாடலை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை மாலை உறுதியளித்தார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில், புத்தளம் மாவட்ட

மேலும்...
கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும்

கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும் 0

🕔26.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – நமது கைகளை அகல விரிக்கும் போது, நமக்கான சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கை, நமது கைகள் தொடாத வரையில்தான் என்பார்கள். நமது சுந்திரம் என்பது, அடுத்தவருக்கு அத்துமீறலாக இருக்கும் போதுதான் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஆனால், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண மனிதர்களின் தலைகளில், அநேக தருணங்களில் கூடுகளைக் கூட,

மேலும்...
வில்பத்து வியாதி

வில்பத்து வியாதி 0

🕔25.Mar 2019

– சுஐப் எம் காசிம் – பருவ காலம் போன்று வில்பத்து விவகாரமும் வேளைக்கு வந்து போவதால் மீண்டும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயர் அரசியல் பரப்பில் அனல் பறக்கிறது. இதனால் அவரது வேகம் தணியுமெனச் சில எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். ‘சாகத்துணிந்தவனுக்கு தூக்கு மேடை –  பஞ்சு மெத்தை’ என்பது போல், றிசாட் பதியுதீனுக்கு இவ்விவகாரம்

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு மேலும் இரண்டு அமைச்சுப் பொறுப்புகள்

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு மேலும் இரண்டு அமைச்சுப் பொறுப்புகள் 0

🕔20.Mar 2019

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வசம் தற்போதுள்ள அமைச்சுக்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சுக்களே, அவருக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் றிசாட் பதியுதீன் வசம் ஏற்கனவே, கைத்தொழில் மற்றும்

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஆலோசகராக, கலாநிதி அஸீஸ் நியமனம்

அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஆலோசகராக, கலாநிதி அஸீஸ் நியமனம் 0

🕔13.Mar 2019

கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தோர்  மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசகராக கலாநிதி எம் .எஸ். அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார். பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விசேட துறையில் சிறப்பு பட்டம் பெற்ற கலாநிதி அஸீஸ், வவுனியா பாவற்குளத்தை பிறப்பிடமாக கொண்டவர். ஜப்பான் நகோயா

மேலும்...
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராக டொக்டர் லலித் நிமல் நியமனம்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராக டொக்டர் லலித் நிமல் நியமனம் 0

🕔8.Mar 2019

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டொக்டர் லலித் நிமல் செனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று வெள்ளிக்கிழமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்

மேலும்...
தனது சமூகத்துக்குத் தேவையான அமைச்சினை பெற்றுக் கொண்ட றிசாட்: கடமைகளைப் பொறுப்பேற்றார்

தனது சமூகத்துக்குத் தேவையான அமைச்சினை பெற்றுக் கொண்ட றிசாட்: கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔20.Dec 2018

– அஹமட்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று  வியாழக்கிழமை தனது அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக, றிசாட் பதியுதீன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து, அமைச்சுக் கடமைகளை ஏற்றார். றிசாட் பதியுதீன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்