Back to homepage

Tag "ருவன் குணசேகர"

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் 0

🕔25.Jan 2019

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேற்படி கடத்தல்காரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். நாட்டில் போதைப் பொருள் கடத்தல் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்மையினை அடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக

மேலும்...
இந்த வருடத்தில் சிக்கிய ஹெரோயின் மட்டும் 430 கிலோ; 37,304 பேர் கைது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

இந்த வருடத்தில் சிக்கிய ஹெரோயின் மட்டும் 430 கிலோ; 37,304 பேர் கைது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் 0

🕔6.Dec 2018

இலங்கையில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், 430 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவற்றின் பெறுமதி 5166 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி ஹெரோயின் போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 37 ஆயிரத்து 304 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும்

மேலும்...
பொலிஸார் ஆயிரக் கணக்கானோருக்கு பதவி உயர்வு

பொலிஸார் ஆயிரக் கணக்கானோருக்கு பதவி உயர்வு 0

🕔1.Dec 2018

பொலிஸார் 2891 பேருக்கு, வெவ்வேறு வகையான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் இதற்காக நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் படி இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மேலும்...
125 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது

125 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது 0

🕔8.Jul 2018

களுபோவிலை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளிலிருந்து 103.9 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி சுமார் 125 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் 29 மற்றும் 40 வயதானவர்களாவர். இவர்கள் ஹெரோய்னைக் கடத்துவதற்கு பயன்படுத்திய காரொன்றும், முச்சக்கர வண்டியொன்றும்

மேலும்...
‘தங்க மயில்’ திருடர்கள் அகப்பட்டனர்

‘தங்க மயில்’ திருடர்கள் அகப்பட்டனர் 0

🕔7.May 2018

காலம் சென்ற இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் ‘தங்க மயில்’ விருதுக்கான பதக்கத்தைத் திருடிய சந்தேகத்தின் பேரில், 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டடார். புகழ்பெற்ற சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர்

மேலும்...
வங்கிக் கணக்குகள், இனவாதத்தை தூண்டும் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிக்கும் போத்தல்கள்; மகசோன் பலகாய அலுவலகத்திலிருந்து மீட்பு

வங்கிக் கணக்குகள், இனவாதத்தை தூண்டும் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிக்கும் போத்தல்கள்; மகசோன் பலகாய அலுவலகத்திலிருந்து மீட்பு 0

🕔14.Mar 2018

மகசோன் பலகாய அமைப்பின் காரியாலயத்திலிருந்து இனவெறுப்பினை ஏற்படுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிப்பதற்கான போத்தல்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை, பயங்கரவாத விசாரணை பிரிவினர் கைப்பற்றியதாக பொலிஸ் பேச்சாளர் “ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நத்தரன்பொத்த – குண்டசாலையில் அமைந்துள்ள மகசோன் பலகாய அமைப்பின் காரியாலயத்திலிருந்தே, இவை கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர்

மேலும்...
கண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர

கண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர 0

🕔13.Mar 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கடந்த 04ஆம் திகதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை வரை கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமையவே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று  செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரம் குறித்து, பொலிஸ் பேச்சாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு

கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரம் குறித்து, பொலிஸ் பேச்சாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு 0

🕔11.Mar 2018

கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் சேத விபரங்கள் பற்றிய தகவல்களை, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகரவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. அதேவேளை, கண்டியில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பாக கடந்த புதன்கிழமையன்று பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த விபரங்கள் தவறானவை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்

மேலும்...
மெனிக்ஹின்ன தாக்குதலில் ஈடுபட்ட 07 பேர் கைது; நால்வர் வெளியிடங்களைச் சேர்ந்தோர்

மெனிக்ஹின்ன தாக்குதலில் ஈடுபட்ட 07 பேர் கைது; நால்வர் வெளியிடங்களைச் சேர்ந்தோர் 0

🕔7.Mar 2018

மெனிக்ஹின்ன பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு வன்முறையில்  07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். மேற்பேடி  07 பேரில் நால்வர் மெனிக்ஹின்ன பகுதியை தவிர்ந்த பிற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்டம்

கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்டம் 0

🕔7.Mar 2018

கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்த்தினை பொலிஸார் அமுல் செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் அங்கு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை கடுமையாக முன்னெடுக்கப்படும் என்றும்

மேலும்...
லசந்த கொலை தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

லசந்த கொலை தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது 0

🕔14.Feb 2018

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில், ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளைக்கு அமைவாக, அப்போது மேல் மாகாணம் தென் பிரிவு, கல்கிஸ்ஸை பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்த, ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன

மேலும்...
தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை; தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கும் 11ஆம் திகதி வரை தடை

தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை; தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கும் 11ஆம் திகதி வரை தடை 0

🕔8.Feb 2018

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், அதனை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல் கடமைகளில் 65,658 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 13,420 மத்திய நிலையங்களில் 26,840 பொலிஸார் கடமையாற்றவுள்ளதாகவும், ஒரு மத்திய நிலையத்துக்கு

மேலும்...
இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின

இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின 0

🕔22.Dec 2017

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி, சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேற்படி மாத்திரைகள் பேலியகொட பகுதியில் கைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
தேர்தல் தொடர்பான 09 முறைப்பாடுகள் பதிவு; தென்னங் கன்று வழங்கியதாகவும் குற்றச்சாட்டு: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

தேர்தல் தொடர்பான 09 முறைப்பாடுகள் பதிவு; தென்னங் கன்று வழங்கியதாகவும் குற்றச்சாட்டு: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔21.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தல் வன்முறை மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று, பொலிஸ் பேச்சாளரும், அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். மேற்படி முறைப்பாடுகள் கடந்த 09ஆம் திகதி தொடக்கம் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணி வரையில் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் தென்னங் கன்றுகளை

மேலும்...
தேர்தல் கட்டளைச் சட்டம், இன்று முதல் அமுல் ; ஒலிபெருக்கி பாவனை நேரங்கள் குறித்தும் பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு

தேர்தல் கட்டளைச் சட்டம், இன்று முதல் அமுல் ; ஒலிபெருக்கி பாவனை நேரங்கள் குறித்தும் பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு 0

🕔11.Dec 2017

உள்ளுராட்சி தேர்தல்கள் கட்டளைச் சட்டம், இன்று திங்கட்கிழமை தொடக்கம், அமுல் செய்யப்படும் என்று, பொலிஸ் பேச்சாளரும் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறினார். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் தேர்தல் பிரசாரங்களும், அரசியல் பேரணிகளும் தொந்தரவினை ஏற்படுத்தக் கூடாது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்