Back to homepage

Tag "ருவன் குணசேகர"

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம்

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம் 0

🕔29.Oct 2017

காலி மாவட்டத்தின் கொஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கொஸ்கொட பகுதியிலுள்ள 03 இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, முதலாவது சூட்டுச் சம்பவத்தில் 15 வயதுடைய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டாவது சூட்டுச் சம்பவத்தில்

மேலும்...
ரோஹிங்ய அகதிகள் மீதான தாக்குதல் விவகாரம்: தலை மறைவாகியிருந்த தேரர், பஸ்ஸில் பயணிக்கும் போது கைது

ரோஹிங்ய அகதிகள் மீதான தாக்குதல் விவகாரம்: தலை மறைவாகியிருந்த தேரர், பஸ்ஸில் பயணிக்கும் போது கைது 0

🕔20.Oct 2017

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ரோஹிங்ய அகதிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அரம்பபொல ரத்னசார தேரர், இன்று வெள்ளிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து, சிறப்பு பொலிஸ் அணியினரால் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த தேரர் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்

மேலும்...
பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு

பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு 0

🕔9.Sep 2017

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2599 பேருக்கு, இவ்வருடம் மே மாதம் 31ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் மா அதிபர் – பதவி உயர்வு வழங்கியுள்ளார். இவ்வாறான பெருந்தொகையினருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவது, அண்மைக் காலத்தில் இதுவே முதல் தடயாகும் என்று, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையில்,

மேலும்...
நிதி குற்றம்; 335 முறைப்பாடுகளில், 89 நிறைவு: பொலிஸ் பேச்சாளர் தகவல்

நிதி குற்றம்; 335 முறைப்பாடுகளில், 89 நிறைவு: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔27.Jul 2017

நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு தற்போது வரை கிடைக்கப் பெற்ற 335 முறைப்பாடுகளில், 89 விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இவற்றில் சட்ட அறிவுரை பெறப்பட்ட 12 முறைப்பாடுகள் தொடர்பாக, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ்

மேலும்...
சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

🕔20.Jul 2017

சதொச நிறுவனத்துக்காகக் கொண்டு வரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனில் இருந்து கைப்பற்றப்பட்ட கொகெய்ன் 3.2 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சதொச நிறுவனத்துக்காக பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனியடங்கிய கொளகலனிலிருந்து 218 கிலோகிராம் எடையுடைய கொகெய்ன் போதைப் பொருளை, நேற்று புதன்கிழமை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். ரத்மலானயிலுள்ள சதொச நிறுவனத்துக்குச்

மேலும்...
சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா?

சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா? 0

🕔20.Jul 2017

ரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒறுகொடவத்தையிலிருந்து ரஞ்சிதா பல்சஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டிருந்த சீனியை  கொள்கலனிலிருந்து, இறக்குவதற்கு முன்னதாகவே, அதிலிருந்த கொகெய்ன் கண்டு பிடிக்கப்பட்டதாாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார். பொருட்களை இறக்குவதற்கு முன்னர், வழமையான நடைமுறையின் பிரகாரம் ஊழியர்கள் கொள்கலனைத் திறந்து பார்த்த போது வித்தியாசமான பொதிகள் இருந்ததைக் கண்டதாகவும், அதனையடுத்து, பொலிசாருக்கு சதொச

மேலும்...
பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்

பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம் 0

🕔23.Jun 2017

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணியும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளராகக் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவிக்கு ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
பொலிஸ் பேச்சாளர் பியந்த ஜயகொடி ராஜிநாமா

பொலிஸ் பேச்சாளர் பியந்த ஜயகொடி ராஜிநாமா 0

🕔23.Jun 2017

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ராஜிநாமா செய்துள்ளதாக, தனது பேஸ்புக் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார். தற்போதைய தனது உடல் நிலை காரணமாக, இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலிஸ் பேச்சாளர் பதவிக்கு பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நியமிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவே, ஊடகத்துறையினர்

மேலும்...
தனியார் ஊடகங்களுடன் பொலிஸ் திணைக்களம் ‘டூ’

தனியார் ஊடகங்களுடன் பொலிஸ் திணைக்களம் ‘டூ’ 0

🕔24.Dec 2016

தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காதிருப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறுகின்ற சம்பவங்களை, முன்னர் மின்னஞ்சல் ஊடாக அரச ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் தலைமையகம் வழங்கி வந்தது. இது தவிர பொலிஸ் தலைமையகத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்