யானை தாக்கி முன்னொரு தடவை காயமடைந்த பெண், இன்று யானை தாக்கியதில் உயிரிழப்பு
– பாறுக் ஷிஹான் – நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யானை தாக்கி காயமடைந்த பெண் ஒருவர், இன்று யானை தாக்கியதில் உயிரிழந்தார். அவரின் வீட்டு முற்றத்தில் வைத்து…
– பாறுக் ஷிஹான் – நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யானை தாக்கி காயமடைந்த பெண் ஒருவர், இன்று யானை தாக்கியதில் உயிரிழந்தார். அவரின் வீட்டு முற்றத்தில் வைத்து…
நாட்டில் இந்த ஆண்டு – மொத்தம் 44 காட்டு யானைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளதாக, வனவிலங்கு பாதுகாப்புத் தினைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, யானைகள் தாக்கி 10 மனிதர்கள் உயிரிழந்துள்ளமையும்…
இலங்கையில் ஆகக்குறைந்தது 7,451 யானைகள் உள்ளன என சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கின்றது. 2024இல் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளிவிவரம் – யானைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக்…
யானையொன்றை அனுமதியின்றி வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரோஷன் எனப்படும் ‘அலி ரோஷன்’ என்பவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்…
செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது – நுவரெலியா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்…
காட்டு யானை மீது லொறி ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 06பேர் காயமடைந்துள்ளனர். மொரகஹகந்த – நாவுல வீதியில் வண்டுரமுல்ல பகுதியில் இன்று அதிகாலை இந்தச்…
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன் கிராமத்தில் வயோதிப தம்பதியினரின் வீடொன்று, கடந்த 01ஆம் திகதி அதிகாலை – யானையின் தாக்குதலுக்கு உள்ள நிலையில், அது குறித்து…
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக பொதுமக்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்து வருவதாக முறையிடப்படுகிறது. ஏற்கனவே முல்லைத்தீவு – பாவங்காய் வீதியில்…
காட்டு யானைகளின் தாக்குதல் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக மனிதர்களினதும் யானைகளினதும் உயிரிழப்புகள் – கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளன.…
யானை, சிறுத்தை, கரடி, முதலை மற்றும் காட்டு எருது போன்றவற்றினால் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு 10 லட்சம் ரூபா வரை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதுவரை 05…
யானையின் சிறப்பே அதன் பெரிய உருவம்தான். அப்படி இருக்கும்போது எலி சைசில் யானையா என்று தலைப்பைப் பார்த்து ஆச்சரியம் வருகிறதுதானே? புலியின் இனத்தில் பூனை இல்லையா? அது…
– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை அதிகளவான யானைகள் பொதுமக்களின் வீடுகள் தோட்டங்கள் உணவகங்கள் என்பவற்றினைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளன.…
“ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க? மிஞ்சிப்போனா ஒரு 05 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 08 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால, உங்களைத்…
அழுக்குகள், பொலித்தீன்கள், ஆபத்தான பொருள்கள் நிறைந்த குப்பையை யானைகள் உண்ணும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம். ஆனால், இலங்கையின், அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட…
இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜோன் டோன். பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை. யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன.…