Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ்"

மு.கா. தலைவரின் மேய்ச்சல் தரையும், ‘கண்கெட்ட’ வாக்குறுதிகளும்: 20 வருட கிழிசல்கள் பற்றிய சிறு அலசல்

மு.கா. தலைவரின் மேய்ச்சல் தரையும், ‘கண்கெட்ட’ வாக்குறுதிகளும்: 20 வருட கிழிசல்கள் பற்றிய சிறு அலசல் 0

🕔3.Aug 2020

– அபூ ஸைனப் – இந்தக் கட்டுரை – இலங்கை முஸ்லிம்களை ஒன்றிணைத்த ஒரு சிறிய அலசல் என்பதுவும், பிரதேசவாத, இனவாதக் கருத்துக்களை உள்ளடக்காதது என்ற பொறுப்புத் துறத்தலை முதலிலேயே கூறிக்கொள்ளவும் விளைகிறது. “பொத்துவில் மக்கள் 15000 வாக்குகளைத் தாருங்கள், உங்களுக்கு நான் எம்.பி தருகிறேன்”, இது றவூப் ஹக்கீம் அவர்களால் சமீபத்தில் பொத்துவிலில் பேசப்பட்ட

மேலும்...
‘குழுவாக’ செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்:மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு; யாரைக் குறித்து இப்படிச் சொன்னார்

‘குழுவாக’ செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்:மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு; யாரைக் குறித்து இப்படிச் சொன்னார் 0

🕔3.Aug 2020

– அஹமட் – விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவாகச் சேர்ந்து செயற்படும் மு.காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்குமாறு அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த மு.கா. தலைவர் ஹக்கீம், ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே, இதனைக்

மேலும்...
மஹிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும்: கட்சியின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் பல்டி

மஹிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும்: கட்சியின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் பல்டி 0

🕔22.Jul 2020

– அஹமட் – நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொள்ளும் என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். “மஹிந்த ராஜபக்ஷவுடனும், ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...
முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: அம்பாறை மாவட்டத்தின் நிலை என்ன?

முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: அம்பாறை மாவட்டத்தின் நிலை என்ன? 0

🕔22.Jul 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களில் ஹிஸ்புல்லாஹ் ராஜினாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெற்ற பின்னர், அந்தத் தொகை 20 ஆனது.  இலங்கையில் சுமார் 10 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே, விகிதாசாரப்படி 22 முஸ்லிம்கள் நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருக்க

மேலும்...
மக்கள் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தை குழப்ப முயற்சித்தவர்கள் விரட்டியடிப்பு: அட்டாளைச்சேனையில் சம்பவம்

மக்கள் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தை குழப்ப முயற்சித்தவர்கள் விரட்டியடிப்பு: அட்டாளைச்சேனையில் சம்பவம் 0

🕔20.Jul 2020

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை குழுப்புவதற்கு முயற்சித்த சிலர் – விரட்டியடிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குடும்பத்தவர்கள் சிலரே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அட்டாளைச்சேனையில் மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மேற்படி பிரசாரக் கூட்டத்தில், அந்தக்

மேலும்...
15 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் சாதித்தது என்ன; மக்கள் சீர்தூக்கி பார்த்து, எம் பக்கம் வருகின்றனர்: அஷ்ரப் தாஹிர்

15 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் சாதித்தது என்ன; மக்கள் சீர்தூக்கி பார்த்து, எம் பக்கம் வருகின்றனர்: அஷ்ரப் தாஹிர் 0

🕔19.Jul 2020

– ஏ.எல்.எம். சலீம் – “எவரையும் தோற்கடிக்கும் நோக்கத்துடன் நான் தேர்தலில் களமிறங்கவில்லை. மக்கள் சேவை ஒன்றையே எனது நோக்காகக் கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” என்று திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார். நிந்தவூர் வன்னியார் வட்டாரத்திற்கான தமது தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு

மேலும்...
தேசிய காங்கிரஸ் மேடையில் ஏற திட்டமிட்டிருந்த மு.காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்: கடைசி நேரத்தில் தடுத்த ஹக்கீம்: அட்டாளைச்சேனையில் குழப்பம்

தேசிய காங்கிரஸ் மேடையில் ஏற திட்டமிட்டிருந்த மு.காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்: கடைசி நேரத்தில் தடுத்த ஹக்கீம்: அட்டாளைச்சேனையில் குழப்பம் 0

🕔19.Jul 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும், நேற்று சனிக்கிழமை இரவு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேசிய காங்கிரஸின் பிரசாரக் கூட்ட மேடையில் ஏறுவதற்கு தயாராக இருந்ததாகவும், இறுதி நேரத்தில் அந்த முயற்சி தடுக்கப்பட்டதாகவும் புதிது செய்தித்தளத்துக்கு அறியக்கிடைக்கிறது. அந்த உறுப்பினருடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில்

மேலும்...
கல்முனை ‘நியூ பஸார்’ கடைகளுக்கு உறுதிப் பத்திரங்கள் பெற்றுக் கொடுக்காமல் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது

கல்முனை ‘நியூ பஸார்’ கடைகளுக்கு உறுதிப் பத்திரங்கள் பெற்றுக் கொடுக்காமல் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது 0

🕔18.Jul 2020

கல்முனை நியூ பஸார் கடைத்தொகுதிகள் உருவாக்க‌ப்ப‌ட்டு 40 வ‌ருட‌ங்க‌ளாகியும் இவ‌ற்றுக்கு இன்னமும் உறுதிப் பத்திரங்கள்கிடைக்காமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும், அக்க‌ட்சிக்கு க‌ண்களை மூடிக்கொண்டு வாக்குப்போட்ட‌ க‌ல்முனை ம‌க்க‌ளுமே பொறுப்பாகுவர் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “க‌ல்முனையை முஸ்லிம் காங்கிர‌ஸ் 30 வ‌ருட‌மாக‌ ஆட்சி

மேலும்...
மு.காங்கிரஸுடன் இணைகிறார் சேகு இஸ்ஸதீன்: ‘அரசியல் வியாபாரி’யுடன் கை கோர்க்கிறாரா?

மு.காங்கிரஸுடன் இணைகிறார் சேகு இஸ்ஸதீன்: ‘அரசியல் வியாபாரி’யுடன் கை கோர்க்கிறாரா? 0

🕔13.Jul 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தபாகத் தவிசாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான சேகு இஸ்ஸதீன், மீண்டும் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கொள்ளவுள்ளார் என, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமான வட்டாரங்களிலிருந்து அறியக் கிடைக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் குறித்தும், அந்தக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் பொதுவெளியில் மிகக் கடுமையான தொனியில்

மேலும்...
ஹாபிஸ் நசீர் ஒரு டம்மி: மு.கா. தலைவரை வைத்துக் கொண்டு, விளாசித் தள்ளிய அலிசாஹிர் மௌலானா: ஏறாவூரில் சம்பவம்

ஹாபிஸ் நசீர் ஒரு டம்மி: மு.கா. தலைவரை வைத்துக் கொண்டு, விளாசித் தள்ளிய அலிசாஹிர் மௌலானா: ஏறாவூரில் சம்பவம் 0

🕔9.Jul 2020

– முன்ஸிப் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஹாபிஸ் நஸீரை, ஒரு ‘டம்மி’ என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்பாக, அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மற்றொரு வேட்பாளரான அலிசாஹிர் மௌலானா சாடினார். அலிசாஹிர் மௌலானாவின் ஏறாவூர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே,

மேலும்...
சம்மாந்துறையில் தனி நபரை திருப்திப்படுத்தும் வகையில், மு.கா. தலைமை  செயற்படுகிறது: மாஹிர் குற்றச்சாட்டு

சம்மாந்துறையில் தனி நபரை திருப்திப்படுத்தும் வகையில், மு.கா. தலைமை செயற்படுகிறது: மாஹிர் குற்றச்சாட்டு 0

🕔16.Jun 2020

– எம்.எம். ஜபீர் – சம்மாந்துறை தொகுதியில் தனிநபரை மாத்திரம் திருப்திப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாகவும், மக்களை பற்றிய எந்த விடயமும் அந்தக் கட்சி கவனத்தில் கொள்ளப்படுவதில்லை எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான ஐ.எல்.எம். மாஹிர் குற்றம்சாட்டியுள்ளார். நாவிதன்வெளி 06ஆம் கிராமத்தில்

மேலும்...
‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல்

‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல் 0

🕔16.Jun 2020

– மும்மது தம்பி மரைக்கார் – கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்தமையை அரசாங்கத்துக்கு எதிரான தேர்தல் பிரசாரமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில்தான் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை முகாமை செய்வதற்காக சிங்களவர்களை மட்டும் கொண்ட செயலணியொன்றினை ஜனாதிபதி நியமித்தார். இதையும் அரசாங்கத்துக்கு எதிரான

மேலும்...
சஹ்ரானுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் இல்லை: ஹக்கீம்

சஹ்ரானுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் இல்லை: ஹக்கீம் 0

🕔15.Jun 2020

ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபர் சஹ்ரான் ஹாசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் அந்த தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கண்டி, பிலிமதலாவ பகுதியில் இடம்பெற்ற

மேலும்...
சிங்கங்களை இழக்கும் காடுகள்

சிங்கங்களை இழக்கும் காடுகள் 0

🕔2.Jun 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், அவர் – மலையகத் தமிழ் மக்களின் ‘தலைவனாக’ இருந்தார் என்பதை மறுத்து விட முடியாது. தனது தாத்தாவின் வழியில் அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக

மேலும்...
அம்பாறையில் மு.காங்கிரஸ் 06 வேட்பாளர்களைக் களமிறக்கியமை எனக்கே அதிகம் சவாலானது: பைசல் காசிம் தெரிவிப்பு

அம்பாறையில் மு.காங்கிரஸ் 06 வேட்பாளர்களைக் களமிறக்கியமை எனக்கே அதிகம் சவாலானது: பைசல் காசிம் தெரிவிப்பு 0

🕔1.Jun 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலே அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைத்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், தான் உள்ளடங்கலாக 06 வேட்பாளர்களை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகக் களமிறக்கியமையானது – தனக்கே அதிகம் சவாலான நிலையைத் தோற்றுவித்திருப்பதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்திருக்கிறார். ‘புதிது’ செய்தித்தளத்தின் ‘சொல்லதிகாரம்’ நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்