Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ்"

முஸ்லிம் காங்கிரஸிருந்து வெளியேறுகிறார் மாஹிர்; தனியொருவரின் ஆதிக்கத்தின் கீழ், கட்சி வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு

முஸ்லிம் காங்கிரஸிருந்து வெளியேறுகிறார் மாஹிர்; தனியொருவரின் ஆதிக்கத்தின் கீழ், கட்சி வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு 0

🕔31.Jan 2020

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் – ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் – தனியொருவரின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளமையே, தான் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான முடிவை எடுக்கக் காரணம்

மேலும்...
பொதுத் தேர்தலும் அம்பாறை மாவட்டமும்: மு.கா. தலைவரின் ‘கத்தி’க்குப் பலியாகப் போகும் நாலில் ஒருவர் யார்?

பொதுத் தேர்தலும் அம்பாறை மாவட்டமும்: மு.கா. தலைவரின் ‘கத்தி’க்குப் பலியாகப் போகும் நாலில் ஒருவர் யார்? 0

🕔16.Jan 2020

– மப்றூக் – நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. முதலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியாகவா? அல்லது தனித்தா? போட்டியிடும் என்கிற கேள்விகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் பொதுத்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என்று கூறும் ஹரீஸுடன், கூட்டமைப்பினர் ஒரே மேடையில் உள்ளனர்: கருணா குற்றச்சாட்டு

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என்று கூறும் ஹரீஸுடன், கூட்டமைப்பினர் ஒரே மேடையில் உள்ளனர்: கருணா குற்றச்சாட்டு 0

🕔13.Jan 2020

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூட்டாது என கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருக்கும் மேடையில்தான் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். இப்படியிருக்கையில் எவ்வாறு கல்முனை பிரச்சனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தீர்க்கப்போகிறார்கள் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று

மேலும்...
மு.காங்கிரஸிலிருந்து அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விலக தீர்மானம்: தேசிய காங்கிரஸில் இணையும் சாத்தியம்

மு.காங்கிரஸிலிருந்து அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விலக தீர்மானம்: தேசிய காங்கிரஸில் இணையும் சாத்தியம் 0

🕔11.Jan 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பல பிரமுகர்கள், அந்தக் கட்சியிலிருந்து விலகவுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. இவ்வாறு விலகவுள்ளவர்களில் முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்தைச் சேர்ந்தவர்களும், அந்தக் கட்சியில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களும் அடங்குகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம், தம்மை மிக நீண்ட காலம்

மேலும்...
கிழக்கை பலிகொடுத்து விட்டு, கலகெதரயை காப்பாற்றிய குரூர தந்திரம்: ரஊப் ஹக்கீமின் பலிக்கடா அரசியல்

கிழக்கை பலிகொடுத்து விட்டு, கலகெதரயை காப்பாற்றிய குரூர தந்திரம்: ரஊப் ஹக்கீமின் பலிக்கடா அரசியல் 0

🕔22.Nov 2019

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும், தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கிணங்க செயற்பட்டு, முஸ்லிம் சமூகத்தை பிழையாக வழிநடத்தி வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மு.கா. தலைவர் ஹக்கீம் இதுவரை ஆதரவு வழங்கிய எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெற்றியடையவில்லை என்பதன் மூலம், அவர் தோல்வியடைந்த ஒரு தலைவராக

மேலும்...
தேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம்

தேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம் 0

🕔13.Nov 2019

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று எதிர் தரப்பினரை வாக்களிக்க விடாமல் வீதியை மூடுமாறு, தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை – பகிரங்கமாக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வன்முறையைத் தூண்டும் வகையில் பணிப்புரை விடுத்துப் பேசிய வீடியோ ஒன்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 13ஆம் திகதியுடன் எதிர்த்தரப்பினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளையெல்லாம் முடித்து

மேலும்...
ராஜபக்ஷ அரசாங்கத்தில் அனுபவித்து விட்டு, இப்போது மு.கா. தலைவர் குற்றம் கூறுவதை ஏற்க முடியாது:  ஹசன் அலி

ராஜபக்ஷ அரசாங்கத்தில் அனுபவித்து விட்டு, இப்போது மு.கா. தலைவர் குற்றம் கூறுவதை ஏற்க முடியாது: ஹசன் அலி 0

🕔7.Nov 2019

ராஜபக்ஸ அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ராஜபக்ஸக்கள் மீது கை நீட்டி குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார். “ராஜபக்ஸக்கள் அவர்களுடைய கடந்த கால ஆட்சியில் நாட்டை காப்பாற்றவே இல்லை என்றும், அவர்களின்

மேலும்...
நாட்டைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்டு, கடந்த ஆட்சியில் ராஜபக்ஷக்கள் தமது அரசாங்கத்தையே பாதுகாத்தனர்: ஹக்கீம் குற்றச்சாட்டு

நாட்டைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்டு, கடந்த ஆட்சியில் ராஜபக்ஷக்கள் தமது அரசாங்கத்தையே பாதுகாத்தனர்: ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔4.Nov 2019

“ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றினால்தான் நாட்டின் பாதுகாப்பு நிச்சயிக்கப்படும் என்று பேசுகின்றனர். ஆனால், அவர்களது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு எனக்கூறி அவர்களது அரசாங்கத்தையே பாதுகாத்தனர். அவர்களது இலக்கு நாட்டை பாதுகாப்பதல்ல, அவர்களது அரசாங்கத்தை பாதுகாப்பதே அவர்களது நோக்கமாகும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை

மேலும்...
கருணா, பிள்ளையான் குழுக்களைக் கொண்டு வாக்கு மோசடி செய்யத் திட்டம்: கண்காணிப்பாளர்களிடம் மு.கா. முறையீடு

கருணா, பிள்ளையான் குழுக்களைக் கொண்டு வாக்கு மோசடி செய்யத் திட்டம்: கண்காணிப்பாளர்களிடம் மு.கா. முறையீடு 0

🕔30.Oct 2019

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல்கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்தவர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின்

மேலும்...
உதுமாலெப்பை ஹீரோ ஆகுவார்: மீளிணைவு நிகழ்வில் ஹக்கீம் தெரிவிப்பு

உதுமாலெப்பை ஹீரோ ஆகுவார்: மீளிணைவு நிகழ்வில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔16.Oct 2019

“முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘சீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவாறே ‘ஹீரோ’ ஆகுவார்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில

மேலும்...
மு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில்  பேச்சுவார்த்தை

மு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை 0

🕔13.Oct 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உப தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. உதுமாலெப்பை சார்பாக அவரின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை

மேலும்...
சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, மு.காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும்: ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, மு.காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும்: ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔13.Oct 2019

ரணசிங்க பிரேமதாசவை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஜனாதிபதியாக கொண்டுவந்தமை போல, முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய வேட்பாளரான பிரேமதாஸவின் மகனை ஜனாதிபதியாக கொண்டுவரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி என்றும்

மேலும்...
சிங்கள வாக்குகளை வெல்ல, விட்டுக் கொடுக்கும் சிறுபான்மைக் கட்சிகள்

சிங்கள வாக்குகளை வெல்ல, விட்டுக் கொடுக்கும் சிறுபான்மைக் கட்சிகள் 0

🕔9.Oct 2019

– சுஐப் எம் காசிம் – அரசியலில் தமக்கான தேசிய அணிகளைத் தெரிவு செய்வதில் தடுமாறித் தௌிந்த சிறுபான்மைத் தலைமைகள், தாம் ஆதரிக்கும் வேட்பாளரை வெல்ல வைக்க கடைப்பிடிக்கவுள்ள யுக்திகள் எவை? இக்கட்சிகளின் தலைமைகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன? தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளதால், சிறுபான்மை தலைமைகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படுமா? இக்கேள்விகளின்

மேலும்...
சஜித் பிரேமதாஸவுக்கு மு.கா. ஆதரவு வழங்கும் என, ஹக்கீம் தெரிவித்தமை தொடர்பில் கட்சிக்குள் விசனம்

சஜித் பிரேமதாஸவுக்கு மு.கா. ஆதரவு வழங்கும் என, ஹக்கீம் தெரிவித்தமை தொடர்பில் கட்சிக்குள் விசனம் 0

🕔23.Sep 2019

– அஹமட் – சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால், அவருக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்தமை குறித்து, முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் விசனம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கவது என,

மேலும்...
குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம்

குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔5.Sep 2019

பெரும்பான்மையின, சிறுபான்மையின சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்கள் வெறும் போடுகாய்களாக பாவிக்கப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய மறைந்த சேர் ராசிக் பரீட்; நாட்டின் தூரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, துருவப்படுத்தப்பட்டு வாழ்ந்த முஸ்லிம்களின் கஷ்ட நிலையை பற்றியும் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அதிகம் பேசியிருக்கின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கம் தெரிவித்தார். சோனக இஸ்லாமிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்