துன்புறுத்தி இன்பம் காண்கின்றனர்: அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம் 0
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கடுமையாக சாடியுள்ளார். முஸ்லீம் சமூகத்தினரை அரசாங்கம் துன்புறுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ‘அவர்கள் போலியான கதையொன்றை உருவாக்கினார்கள். அதனை சரியென நிரூபிக்கமுயற்சி செய்கிறார்கள்’ என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். ‘நம்பிக்கையற்ற நிலையிலுள்ள, அதிர்ச்சியடைந்துள்ள சமூகமொன்றை