Back to homepage

Tag "முதலமைச்சர்"

கிழக்கு மாகாண சபையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் காலமானார்

கிழக்கு மாகாண சபையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் காலமானார் 0

🕔22.Dec 2023

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் இன்று (22) காலமானார். சுகயீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது, இன்று வெள்ளிக்கிழமை (22) காலை உயிரிழந்தார். இவர் கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிதியமைச்சராகவும் நஜீப் ஏ.

மேலும்...
பெண் அதிபரை மண்டியிட வைத்த வழக்கு: ஐந்து வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது

பெண் அதிபரை மண்டியிட வைத்த வழக்கு: ஐந்து வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது 0

🕔15.Feb 2022

பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட வைத்ததாக கூறப்படும் வழக்கில், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கு இன்று (15) பதுளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபர் பவானி ரகுநாதன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பதுளை

மேலும்...
தமிழக முன்னாள் முதலமைச்சரின் மனைவி மரணம்: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் ஸ்டாலின்

தமிழக முன்னாள் முதலமைச்சரின் மனைவி மரணம்: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் ஸ்டாலின் 0

🕔1.Sep 2021

தமிழக முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (வயது 66) இன்று (01ஆம் திகதி) காலமானார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தமிழக முன்னாள் முதலமைச்சரின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னை

மேலும்...
தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றார்

தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றார் 0

🕔7.May 2021

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை பதவியேற்றார். தமிழக ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவருக்கு பதவி உறுதி மொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார். ஆளுநர் பன்வாரிலால், ‘ஐ எம்.கே. ஸ்டாலின்’ (I am M.K. Stalin) என்று ஆங்கிலத்தில் கூற, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும்

மேலும்...
முறையற்ற இடமாற்றம் வழங்கிய முன்னாள் முதலமைச்சருக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முறையற்ற இடமாற்றம் வழங்கிய முன்னாள் முதலமைச்சருக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔28.Jun 2018

தனக்கு முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக, அதிபர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், குறித்த அதிபருக்கு ரூபா 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டாரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இந்த நஷ்டஈட்டை

மேலும்...
கிழக்கு மாகாண நிதியை, முன்னாள் முதலமைச்சர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார்: நாடாளுமன்றில் அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண நிதியை, முன்னாள் முதலமைச்சர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார்: நாடாளுமன்றில் அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2018

 கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் தனது அரசியல் நடவடிக்கைககளின் பொருட்டு வீணாக செலவிட்டதாக தேசிய நல்லிணக்க, அரச கரும மொழிகள் மற்றும் சகவாழ்வு பிரதியமைச்சர் அலிசாஹிர் மெளலான தெரிவித்தார். அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் முன்வைத்த ஒத்திவைப்பு

மேலும்...
பதவி வெறி பிடித்த கிழக்கு முதலமைச்சரால், முஸ்லிம் சமூகம் தலை குனிய வேண்டியுள்ளது:  மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

பதவி வெறி பிடித்த கிழக்கு முதலமைச்சரால், முஸ்லிம் சமூகம் தலை குனிய வேண்டியுள்ளது: மாகாண சபை உறுப்பினர் சுபையிர் 0

🕔10.Sep 2017

– எஸ். அஷ்ரப்கான் –பதவி வெறிபிடித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், ஒரு வருடம் தனது முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக,  மாகாண சபையின் அதிகாரங்களை தாரை வார்ப்பதற்கு துணைபோகின்ற கேவலம் குறித்து, முஸ்லிம் சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்தினை கிழக்கு

மேலும்...
ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அதிருப்திகள் உள்ளன: மேல் மாகாண முதலமைச்சர்

ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அதிருப்திகள் உள்ளன: மேல் மாகாண முதலமைச்சர் 0

🕔30.Aug 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திலுள்ள சில உட்பிரிவுகள் தொடர்பில் ஜனாதிபதியும் உடன்பாடற்றவராக உள்ளார் என்று, மேல் மாகாண  முதலமைச்சர் இசுரு தேவபிரிய இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை மாகாணசபை அமர்வில் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அறிவிப்பதாக,

மேலும்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவு 14 கோடி ரூபாய்; கட்சி பொறுப்பேற்றது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவு 14 கோடி ரூபாய்; கட்சி பொறுப்பேற்றது 0

🕔16.Jun 2017

இந்தியா – தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பலோ மருத்துவ மனையில் வழங்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் இந்திய மதிப்பில் 06 கோடி ரூபாய் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 14 கோடியே 25 லட்சம் ரூபாய்) எனத் தெரிவிக்கப்படுகிறது. சுகயீனம் காரணமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சென்னையிலுள்ள அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக

மேலும்...
பஸ் உரிமையாளர்களின் வயிற்றிலடிக்கும், கிழக்கு முதலமைச்சர்: அனுமதிப்பத்திரம் விற்று வியாபாரம் செய்வதாகவும் சந்தேகம்

பஸ் உரிமையாளர்களின் வயிற்றிலடிக்கும், கிழக்கு முதலமைச்சர்: அனுமதிப்பத்திரம் விற்று வியாபாரம் செய்வதாகவும் சந்தேகம் 0

🕔4.Jun 2017

– றிசாத் ஏ காதர் – கல்முனை – வாகரை பயணவழிப்பாதை ஊடாக திருகோணமலைக்கு போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் வருமானத்தை தடுக்கும் வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பஸ் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேற்படி பயண வழிப்பாதை ஊடாக தனியாருக்கும், இ.போ.சபைக்கும் சொந்தமான பஸ்கள்சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த

மேலும்...
வைரமுத்துவின் கிழிந்த ஜிப்பாவும், கருணாநிதியின் ‘டைமிங்’ நகைக்சுவையும்: கலகல கருணாநிதி

வைரமுத்துவின் கிழிந்த ஜிப்பாவும், கருணாநிதியின் ‘டைமிங்’ நகைக்சுவையும்: கலகல கருணாநிதி 0

🕔3.Jun 2017

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு. கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள் இன்றாகும். தமிழகத்தின் முதலமைச்சராக 05 தடவை பதவி வகித்த கருணாநிதி – அரசியலில் பெரும் அனுபவத்தைக் கொண்டவராவார். கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவருடைய வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களையும், அவரின் சிறப்புக்களையும் தமிழக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் அவர் பற்றி

மேலும்...
கிழக்கு முதலமைச்சரின் பொறுப்பற்ற உறுதிமொழி காரணமாகவே, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது: உறுப்பினர் சுபையிர்

கிழக்கு முதலமைச்சரின் பொறுப்பற்ற உறுதிமொழி காரணமாகவே, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது: உறுப்பினர் சுபையிர் 0

🕔25.Apr 2017

– எஸ். அஷ்ரப்கான் –வேலையற்ற பட்டதாரிகளுக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய பொறுப்பற்ற உறுதிமொழிதான்,  பட்டதாரிகளின் போராட்டம் தொடர்வதற்குக் காரணமாகும் என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை, பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார் தலைமையில் நடைபெறுகிறது.இதன்போது வேலையற்ற பட்டதாரிகளின் வேலை வாய்ப்புப் பிரச்சினை தொடர்பில்

மேலும்...
பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சரானார்

பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சரானார் 0

🕔6.Dec 2016

இந்தியாவின் தமிழக முதல்வமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் பன்னீர்செல்வம் பதவி பிரமாணம் செய்து கொண்டார். தற்போதைய தமிழக அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்த நிலையிலேயே, பன்னீர் செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக பன்னீர் செல்வம் பதவியேற்பது, இது – மூன்றாவது முறையாகும். ஜெயலலிதா தேர்தலில்

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பொறுப்பற்று நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பொறுப்பற்று நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு 0

🕔11.Nov 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாக கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்படி குற்றச்சாட்டினை அந்த சங்கம் முன்வைத்துள்ளது. கல்முனையிலிருந்து வாகரையூடாக திருகோணமலை வரையில் ஏராளமான பஸ் வண்டிகள் சேவையிலீடுபட்டுக்

மேலும்...
தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’யும், கலக்கும் ‘மீம்’ களும்: புதுசு கண்ணா புதுசு

தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’யும், கலக்கும் ‘மீம்’ களும்: புதுசு கண்ணா புதுசு 0

🕔31.Oct 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் , அண்மையில் கிழக்கு முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்து, முதலமைச்சரின் காரியாலயம் “வேசையின் வெற்றிலைப் பெட்டி போல் ஆகிவிட்டது” எனக் கூறியிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இதனையடுத்து, தவம் அவ்வாறு கூறியதை வைத்து – ஒருபுறம் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, மறுபுறம் அதை வைத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்