மருந்துப் பொருள்களின் தட்டுப்பாடு எந்த நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் விளக்கம் 0
நாட்டில் 111 மருந்துகளுக்கு நேற்றைய தினம் (30) வரை தட்டுப்பாடு நிலவியதை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மருந்துப் பொருள் தட்டுப்பாடு குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சில மருத்துவ நிபுணர்கள் கடந்த கால புள்ளிவிபரங்களின் மூலம்