Back to homepage

Tag "மனுஷ நாணயகார"

வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த யோசனை

வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த யோசனை 0

🕔21.Feb 2024

வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்து பெண்களை வீட்டுப் பணியாளர் தொழிலுக்காக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் உயர் நிர்வாகத்துடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்படி,

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு 0

🕔23.Jan 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் தமது உறுப்புரிமை ரத்துச் செய்வதற்கு அந்தக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக, அமைச்சர்களான ஹரின் பெணான்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. அதன்படி, குறித்த மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுசெய்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

மேலும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடந்த வருடம் பதிவு செய்தோர் விவரம் வெளியீடு

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடந்த வருடம் பதிவு செய்தோர் விவரம் வெளியீடு 0

🕔1.Jan 2024

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 2023ஆம் ஆண்டு 297,000 பதிவுகளை எட்டியுள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக மொத்தம் 297,100 பதிவுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். 2024 ஜனவரி 01 ஆம் திகதி காலை 07.01 மணி நிலவரப்படி இந்த புள்ளிவிபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்

மேலும்...
04 பில்லியன் ரூபாய்கான காசோலையை, ஜனாதிபதியிடம் அமைச்சர் மனுஷ வழங்கினார்

04 பில்லியன் ரூபாய்கான காசோலையை, ஜனாதிபதியிடம் அமைச்சர் மனுஷ வழங்கினார் 0

🕔29.Nov 2023

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 07 பில்லியன் ரூபாய்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 04 பில்லியன் ரூபாய்கான காசோலை இன்று (29) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகாரவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அவசியமான மருந்துப் பொருட்கள் கொள்வனவு,

மேலும்...
காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது: அமைச்சர் மனுஷ

காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது: அமைச்சர் மனுஷ 0

🕔23.Nov 2023

பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தத் தவறை 2024 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் சரி செய்துள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார். காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவதன்

மேலும்...
சீனிக்கான வரி அதிகரிப்பை, முன்னராகவே சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்து கொண்டனர்: அமைச்சர் மனுஷ கேள்வி

சீனிக்கான வரி அதிகரிப்பை, முன்னராகவே சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்து கொண்டனர்: அமைச்சர் மனுஷ கேள்வி 0

🕔8.Nov 2023

சீனிக்கான விஷேட பண்டங்கள் வரியில் மாற்றம் செய்யப்படுவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே, அது தொடர்பில் குறிப்பிட்ட சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்திருந்தனர் என, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், வரி உயர்வு யார் அறிந்திருந்தனர்? யாரேனும் இந்த தகவலை கசிய விட்டார்களா என்பது

மேலும்...
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு 0

🕔12.Oct 2023

ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோர் சமர்ப்பித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (12) உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது. மேற்படி அமைச்சர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நீதியரசர்களான விஜித் மலல்கொட, அசல

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 வெளியிட்ட விடயங்களை ஆராய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 வெளியிட்ட விடயங்களை ஆராய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔5.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில், அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயகார இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “சேனல் 4 அம்பலப்படுத்தியமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தேவைப்பட்டால் சர்வதேச மட்ட விசாரணைகளும் நடத்தப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் தின

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு

ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு 0

🕔18.Jul 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (ஜூலை 18) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தில் மேற்படி இருவரும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர்

மேலும்...
புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 87,816 கோடி ரூபா ஜுன் வரை வருமானம்

புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 87,816 கோடி ரூபா ஜுன் வரை வருமானம் 0

🕔7.Jul 2023

வெளிநாடுகளில பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் கடந்த ஜூன் 23, 2023 நிலவரப்படி 476 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் 14,805 கோடி ரூபாய்) நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 274.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்தான் நாட்டுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்குக் கிடைத்ததாகவும், தற்போதைய தொகை அதிகரிப்பை

மேலும்...
ஜப்பான் மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க அனுமதி

ஜப்பான் மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க அனுமதி 0

🕔22.Jun 2023

ஜப்பானிய மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கான விசேட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பானில் வேலை வாய்ப்புகளை இலக்காக கொண்டு, எதிர்காலத்தில் தொழிலாளர்களை அனுப்பும் பணிகளை முறைமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது, அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பாடசாலைகளில் 06ஆம் தரம்

மேலும்...
அமைச்சர் மனுஷவின் பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு, ஆபாச இணையத்தளமும் இணைப்பு

அமைச்சர் மனுஷவின் பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு, ஆபாச இணையத்தளமும் இணைப்பு 0

🕔24.May 2023

அமைச்சர் மனுஷ நாணயகாரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது. ஆயினும் பின்னர் அது அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான விவாதம், அவரின் பேஸ்பக்கில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட போதே, இவ்வாறு ஹேக் செய்யப்பட்டது. இதனையடுத்து ஹேக்கர்கள், அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில் ஆபாச இணையத்தளத்தை இணைத்தனர். சம்பவம் தொடர்பில் விசேட

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றம் தடை

ஹரின், மனுஷ ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றம் தடை 0

🕔4.Apr 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் நுகேகொட மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஒழுக்காற்று குழுவின் தலைவர் ஆகியோருக்கு எதிராகவே

மேலும்...
சஹ்ரானை உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்தார்களா; ஹரீன், மனுஷ ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வீரசேகர பதில்

சஹ்ரானை உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்தார்களா; ஹரீன், மனுஷ ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வீரசேகர பதில் 0

🕔11.Nov 2021

ஈஸ்டர் தாக்குதல்தாரி சஹ்ரானை அவரின் வீட்டில் வைத்து புலனாய்வு அதிகாரிகள் சந்தித்ததாக, சஹ்ரானின் மனைவி எந்தவொரு விசாரணையின் போதும் கூறவில்லை என்றும், அவ்வாறு புலனாய்வு அதிகாரிகளை சஹ்ரான் சந்தித்தார் என்பது பொய் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் இன்று (11) தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார

மேலும்...
ரஞ்சன் வீடு மனுஷவுக்கு: வெளியிடப்பட்டுள்ள நெகிழ்ச்சித் தகவல்

ரஞ்சன் வீடு மனுஷவுக்கு: வெளியிடப்பட்டுள்ள நெகிழ்ச்சித் தகவல் 0

🕔26.Jul 2021

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகாரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறை அவமதிப்புக் குற்றத்துக்காக ரஞ்சன் – சிறைத்தண்டனை பெற்றதையடுத்து அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை வறிதானது. இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட இல்லத்தை காலி செய்யுமாறு நாடாளுமன்றம் அறிவித்திருந்தது. குறித்த இல்லம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்