இணையவழிக் குற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் 1093 பேர் இந்த வருடம் கைது
இணையவழிக் குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை – இலங்கை பொலிஸார் இந்த ஆண்டு இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் போது…
இணையவழிக் குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை – இலங்கை பொலிஸார் இந்த ஆண்டு இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் போது…
பொரல்ல – மகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு (06) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டத்தை அடுத்து, சிறைச்சாலைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரவு 10:20 மணியளவில்,…
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து, மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டு விட்டு தப்பிச்சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை (15) கட்டுநாயக்க பொலிஸ்…
– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில, மோட்டார் பைக்களில் ஆபத்தான முறையில் பயணித்த இளைஞர்கள் குழுவொன்றை, சம்மாந்துறைப்…
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து, மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் தப்பிச்சென்று. இந்த சம்பவம் கட்டுநாயகவில் உள்ள தாவமொட்டாவவில், சற்று…
– பாறுக் ஷிஹான் – கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம்…
– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்முனை ரெலிகொம் அருகில் நேற்று…
சுமார் 302 கிலோ போதைப்பொருட்கள், புத்தளம் – வண்ணாத்திவில்லுவிலுள்ள லக்டோவத்த எரிவாயு உலையில் அழிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் இன்று (27) நீதித்துறை…
பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ஒரு சமூக ஊடகப் பயனாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டமையை அடுத்து, அந்தத்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட பட்டமையினை அடுத்து, அவரை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்ததாக பொலிஸ் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கொழும்பு…
சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், பணியில் இருந்த பெண் வைத்தியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மேற்படி நோயாளிளை நேற்று (14) களுத்துறை…
துருக்கியிலுள்ள தொழிற்கல்வி உயர்நிலை பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்தனர். அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவனான 18 வயது நபர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை…
யுக்ரேன் நாட்டுப் பெண் ஒருவர் – நேற்று முன்தினம் (12) இரவு கல்கிசை பகுதியில் பொதுமக்கள் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து கைது செய்யப்பட்ட…
பயிற்சி பொலிஸ் கொன்ஸ்டபிள், பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் சாரதி பதவிகளுக்கான விண்ணப்பங்களை இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை கோரியுள்ளது. நாடு முழுவதும்…
களுத்துறை – மத்திய சந்தியிலுள்ள பராகும் மாவத்தை பகுதியில் அமைதிருக்கும் ஒரு வீட்டின் தோட்டத்தில் பல மோட்டார் குண்டுகள் (ஷெல்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்கான நில அகழ்வுப்…