தலைப்புச் செய்திகள்

பிரதேச சபை

கால்நடை உரிமையாளர்களுக்கு வெள்ளி வரை காலக்கெடு; அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு உடனடி பலன்

கால்நடை உரிமையாளர்களுக்கு வெள்ளி வரை காலக்கெடு; அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு உடனடி பலன்

0

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் மாடு மற்றும் ஆடுகளைக் கைப்பற்றி, எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பிரதேச சபையின்…

அட்டாளைச்சேனையில் இரண்டு இறைச்சிக் கடைகளின் விற்பனை அனுமதிகள் ரத்து: பிரதேச சபை செயலாளர் அதிரடி நடவடிக்கை

அட்டாளைச்சேனையில் இரண்டு இறைச்சிக் கடைகளின் விற்பனை அனுமதிகள் ரத்து: பிரதேச சபை செயலாளர் அதிரடி நடவடிக்கை

0

வயிற்றினுள் கன்றுகளைக் கொண்டிருந்த இரண்டு மாடுகளை அறுத்து, அதன் இறைச்சிகளை விற்பனை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இறைச்சிக் கடைகளின் அனுமதியை, அட்டாளைச்சேனை பிரதேச சபை…

கோரமின்மை காரணமாக, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு

கோரமின்மை காரணமாக, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு

0

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு, கோரம் இன்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு…

தேர்தல் நடந்து 06 மாதங்களின் பின்னர், தவிசாளர் தெரிவு இடம்பெற்ற பிரதேச சபை: 50 வீத இடம் இல்லாமையால் ஏற்பட்ட குழப்பம்

தேர்தல் நடந்து 06 மாதங்களின் பின்னர், தவிசாளர் தெரிவு இடம்பெற்ற பிரதேச சபை: 50 வீத இடம் இல்லாமையால் ஏற்பட்ட குழப்பம்

0

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டு 06 மாதங்கள் கடந்த நிலையில், சீதாவக்க பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி இன்று (18) கைப்பற்றியது. மே மாதம் நடந்த…

வெலிகம பிரதேச சபை தவிசாளர் மீது துப்பாக்கிச் சூடு

வெலிகம பிரதேச சபை தவிசாளர் மீது துப்பாக்கிச் சூடு

0

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர மீது இன்று (22) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் காயமடைந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு…

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் 47 வயதில் திடீர் மரணம்

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் 47 வயதில் திடீர் மரணம்

0

கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளர் மஹில் முனசிங்க – திடீர் சுகயீனம் காரணமாக இன்று (21) உயிரிழந்தார். வழமை போல் இன்று (காலையும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது…

பொத்துவில் பிரதேச சபை, அன்னாசி சின்ன சுயேட்சைக் குழு வசமானது: தவிசாளரானார் முஷாரப்

0

பொத்துவில் பிரதேச சபையை – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையிலான அன்னாசியை சின்னமாகக் கொண்ட சுயேட்சைக் குழு முஸ்லிம் காங்கிரஸின் உதவியுடன் கைப்பற்றியுள்ளது. பொத்துவில்…

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டதால் பதட்டம்

0

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி இரண்டு உறுப்பினர்கள் இன்று (27) சபைக்குச் சென்று கொண்டிருந்த போது -கடத்தப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, வெலிகம பிரதேச…

காரைதீவு பிரதேச சபை: தமிரசுக் கட்சிக்கு தவிசாளர்; மு.காங்கிரஸுக்கு உப தவிசாளர்

0

– நூருல் ஹுதா உமர் – அம்பாறை மாவட்டம் – காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ். பாஸ்கரன் தெரிவு செய்யப்பட்டார்.…

பலாங்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி தவிசாளர் ராஜிநாமாவை அடுத்து, புதியவர் நியமனம்

பலாங்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி தவிசாளர் ராஜிநாமாவை அடுத்து, புதியவர் நியமனம்

0

பலாங்கொட பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்து – தேசிய மக்கள் சக்தி சார்பாக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் உதய குமார ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, பலாங்கொட…

மத்துகம பிரதேச சபை சுயேட்சைக் குழு உறுப்பினர்களுக்கு, தேசிய மக்கள் சக்தியினர் பணம் வழங்க முன்வந்தமை அம்பலம்

மத்துகம பிரதேச சபை சுயேட்சைக் குழு உறுப்பினர்களுக்கு, தேசிய மக்கள் சக்தியினர் பணம் வழங்க முன்வந்தமை அம்பலம்

0

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள மத்துகம பிரதேச சபையின் சுயேச்சைக் குழு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி – தங்கள் ஆதரவை வாங்குவதற்கு முயற்சித்ததாக குற்றம்…

மரமும், குதிரையும் அட்டாளைச்சேனையில் இணைகின்றன: ஒலுவிலுக்கு பிரதித் தவிசாளர் பதவி

0

– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் 08 ஆசனங்களை வென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ள தேசிய காங்கிரஸ் ஆகியவை…

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது

0

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னார் தவிசாளர் அசோக விக்ரமசிங்க இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துக்கு சொந்தமான, மாணிக்க கங்கைக்கு அருகிலுள்ள…

மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் இன்று தொடக்கம் ஏற்பு

மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் இன்று தொடக்கம் ஏற்பு

0

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (24) தொடங்குகிறது. இதன்படி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் 2025 மார்ச் 27…

இறக்காமம் பிரதேச சபை செயலாளராக, அட்டாளைச்சேனை சிஹாபுத்தீன் கடமையேற்பு

இறக்காமம் பிரதேச சபை செயலாளராக, அட்டாளைச்சேனை சிஹாபுத்தீன் கடமையேற்பு

0

– முன்ஸிப் – இறக்காமம் பிரதேச சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுத்தீன் சிஹாபுத்தீன் இன்று (14) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்புத்…