பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேசப்படும்: அமைச்சர் பந்துல 0
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் இன்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தபடவிருப்பதாக அமைச்சரவை இணைப் பேர்சசாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று காலை அரசாங்க அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்வதை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை