தலைப்புச் செய்திகள்

நெல்

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவு நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவு நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவிப்பு

0

சிறுபோக நெல் கொள்முதல் திட்டம் தொடங்கியதிலிருந்து 305 மெட்ரிக் டொன் நெல்லினை கொள்முதல் செய்துள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. ஜூலை 13 முதல் ஜூலை 17…

அம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடையின் போது மழை; விலையிலும் கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

அம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடையின் போது மழை; விலையிலும் கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

0

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெல் அறுவடை தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இடையிடையே பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள்…

06 லட்சம் கிலோ நெல் கொள்வனவு; அம்பாறை மாவட்டத்தில் அதிகம்: நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபை தெரிவிப்பு

06 லட்சம் கிலோ நெல் கொள்வனவு; அம்பாறை மாவட்டத்தில் அதிகம்: நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபை தெரிவிப்பு

0

சிறுபோக அறுவடையிலிருந்து இந்த வருடம் 600,000 கிலோகிராம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிக…

நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்: ஈர நெல்லுக்கும் விலை நிர்ணயம்

நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்: ஈர நெல்லுக்கும் விலை நிர்ணயம்

0

நெல் கொள்வனவு நடவடிக்கை நாளை (03) முதல் தொடங்கும் என நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை தொடக்கம் பல மாவட்டங்களில் – அரச களஞ்சியசாலைகள்…

நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பம்: நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவிப்பு

நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பம்: நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவிப்பு

0

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக அரசாங்கத்திற்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் இன்று (06) முதல் திறந்திருக்கும் என்று நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது நெல்…

03 லட்சம் மெட்றிக் தொன் நெல்: மூன்றாம் வாரத்திலிருந்து கொள்வனவு ஆரம்பம்

03 லட்சம் மெட்றிக் தொன் நெல்: மூன்றாம் வாரத்திலிருந்து கொள்வனவு ஆரம்பம்

0

நெல் கொள்வனவுகளை இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க சுமார் 03 லட்சம் மெட்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக,…

நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 01 லட்சம் வரையில் இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி

நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 01 லட்சம் வரையில் இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி

0

காலநிலை சீர்கேடு காரணமாக அண்மையில் பயிர்கள் அழிவடைந்த நெற்செய்கையாளர்களுக்கு – ஒரு ஹெக்டேருக்கு 01 லட்சம் ரூபாய் வரையில் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சோளம்,…

அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70 ஆயிரம் டொன் அரிசி இறக்குமதி செய்ய தீர்மானம்: அமைச்சர் வசந்த அறிவிப்பு

0

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அதிகபட்சமாக 70,000 டொன்களுக்கு உட்பட்டு நாட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும்…

நெல் கொள்வனவு இன்று ஆரம்பம்: 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

நெல் கொள்வனவு இன்று ஆரம்பம்: 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

0

நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று (27) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்…

71 வீதம் பயிர்கள் நாசம்: பெரும் போக மழை மற்றும் வெள்ளித்தினால் ஏற்பட்ட அழிவு குறித்து விவசாயத் திணைக்களம் தகவல்

0

கடந்த பெரும் போகத்தில் (2023-2024) பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் அறுவடை தவிர, ஏனைய பயிர்களில் 71 சதவீதம் சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம்…

நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம்

நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம்

0

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்காக நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. இம்முறை விவசாயிகளை மகிழ்விக்கும் விலையை பரிந்துரைத்ததாக விவசாய…

அரிசி விலை அதிகரிக்கும்: காரணத்தை வெளியிட்டு, விவசாய அமைச்சர் எச்சரிக்கை

அரிசி விலை அதிகரிக்கும்: காரணத்தை வெளியிட்டு, விவசாய அமைச்சர் எச்சரிக்கை

0

அரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினாலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக…

நெல் மற்றும் அரிசி கொள்வனவு, உற்பத்தி, விற்பனையின் போது சமூகப் பாதுகாப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கிகாரம்

நெல் மற்றும் அரிசி கொள்வனவு, உற்பத்தி, விற்பனையின் போது சமூகப் பாதுகாப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கிகாரம்

0

நெற் கொள்வனவு, அரிசி உற்பத்தி, மற்றும் விற்பனையின் போதான சமூகப் பாதுகாப்பு வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்பொருட்டு 2022 ஆம் ஆண்டின் 25 ஆம்…

நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம்

நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம்

0

விவசாயிகளிடமிருந்து நெல் ஒரு கிலோ 100 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. பெரும் போகத்தில் அறுவடை செய்யப்படும் நாட்டு நெல் 14 வீதம் ஈரப்பதம்…

இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள்

இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள்

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல்லின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில்,…