Back to homepage

Tag "தகனம்"

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை:  தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில்

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை: தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில் 0

🕔7.Dec 2023

இலங்கையில் கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (07) நாடாளுமன்றில் பதிலளித்தார். இந்த விடயத்தை அப்போதைய அரசாங்கத்திடமும், தகனம் செய்யும் செயல்முறையை தீர்மானிக்கும் நிபுணர் குழுவிடமும் எடுத்துரைக்க தான் எடுத்த பல்வேறு முயற்சிகளை இதன்போது அவர்

மேலும்...
கொரோனா தொற்று உடல்களை அடக்கம் செய்ய அனுமதி: நள்ளிரவில் வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

கொரோனா தொற்று உடல்களை அடக்கம் செய்ய அனுமதி: நள்ளிரவில் வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔26.Feb 2021

கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கும் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதற்கிணங்க, கடந்த 10 மாதங்களாக கொரோனா பாதிப்புக்குள்ளான உடல்கள் தகனம் மட்டும் செய்யப்படும் அரசாங்கத்தின் கொள்கை முடிவுக்கு வந்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வதை

மேலும்...
கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகிறது

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகிறது 0

🕔25.Feb 2021

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கொரோனாவால் உயிரிழப்போர் அனைவரையும் கட்டாயம் தகனம் செய்யும் நடைமுறை தற்போது வரை இருந்து வருகிறது. இதற்கு முஸ்லிம்கள் தமது எதிர்ப்பினை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றமை

மேலும்...
பாகிஸ்தான் பிரதமர் – முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: நடந்தது என்ன? Exclusive report

பாகிஸ்தான் பிரதமர் – முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: நடந்தது என்ன? Exclusive report 0

🕔24.Feb 2021

– மப்றூக் – கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படும் விவகாரத்துக்கு முடிவுகட்டுவது தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களுடன் தான் பேசியதாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இதனை அந்த சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். கொழும்பிலுள்ள சங்ரிலா

மேலும்...
கொரோனா உடல் தகனம்: இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக, அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

கொரோனா உடல் தகனம்: இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக, அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு 0

🕔18.Feb 2021

கொவிட்தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை பாரபட்சமாக தகனம் செய்யும் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதில் இருந்து இலங்கை அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா டெப்லிஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட்-19 நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில்

மேலும்...
‘கட்டாய தகனத்தை’ முடிவுக்கு கொண்டு வந்த பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவிப்பு

‘கட்டாய தகனத்தை’ முடிவுக்கு கொண்டு வந்த பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவிப்பு 0

🕔10.Feb 2021

கொவிட் பாதிப்பால் மரணமடைகின்றவர்களை அடக்கம் செய்வதற்கு பிரமர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதிமதியளித்தமையை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா பி. டெப்லிற்ஸ் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர்; கொவிட் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை கட்டாயமாகத் தகனம் செய்வதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரதமர் அறிவிப்பை வரவேற்கிறோம். சர்வதேச பொது

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போரின் சடலங்கள் எரிக்கப்படும்: சுகாதார அமைச்சர் உறுதி

கொரோனாவினால் மரணிப்போரின் சடலங்கள் எரிக்கப்படும்: சுகாதார அமைச்சர் உறுதி 0

🕔7.Jan 2021

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். கொவிட் தொற்று காரணமாக மரணிப்போரது சடலங்களை தகனம் செய்வதே உசிதமானது என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு

மேலும்...
கொவிட் உடல்களை அடக்கம் செய்யலாம்: சுகாதார அமைச்சு நியமித்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைப்பு

கொவிட் உடல்களை அடக்கம் செய்யலாம்: சுகாதார அமைச்சு நியமித்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைப்பு 0

🕔2.Jan 2021

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நிபுணர் குழு, கொவிட் காரணமாக மரணமடைந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் முடியும் என பரிந்துரை வழங்கியுள்ளதாக ‘கொழும்பு டெலிகிராப்’ தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர்கள் குழுவினர், சுகாதார அமைச்சுக்கு இந்த வாரம் மேற்படி பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இதன் பிரகாரம், கொரோனாவினால்

மேலும்...
பலாத்கார தகனத்துக்கு எதிராக: மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம்

பலாத்கார தகனத்துக்கு எதிராக: மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம் 0

🕔31.Dec 2020

– எ.எம். றிசாத் – கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரை பலாத்காரமாக தகனம் செய்வதற்கு எதிராகவும், அவ்வாறான உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் கோரி, மன்னாரில் இன்று வியாழக்கிழமை கவனஈர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்த கவனஈர்ப்பு போராட்டம், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
கொரோனா உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும்; முடிவில் மாற்றம் ஏற்பட்டால் அறிவிப்போம்: சுகாதார பணிப்பாளர் நாயகம்

கொரோனா உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும்; முடிவில் மாற்றம் ஏற்பட்டால் அறிவிப்போம்: சுகாதார பணிப்பாளர் நாயகம் 0

🕔29.Dec 2020

கொவிட் – 19 பாதிப்பினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டெக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகத்தில் தவறான தகவல்கள் பரவி வருவதாகக் கூறியுள்ள அவர், கொவிட் காரணமாக மரணிப்பவர்களை தகனம் செய்வதற்கான முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர்

மேலும்...
பலாத்கார உடல் தகனத்துக்கு எதிராக, பொரளை மயானத்துக்கு முன்னால், மாபெரும் ஆர்ப்பாட்டம்

பலாத்கார உடல் தகனத்துக்கு எதிராக, பொரளை மயானத்துக்கு முன்னால், மாபெரும் ஆர்ப்பாட்டம் 0

🕔23.Dec 2020

– அஹமட் – கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தொடர்ந்தும் பலாத்தகாரமாக தகனம் செய்வதற்கு எதிராக, பொரளையிலுள்ள கனத்தை மயானத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை மாபெரும் எதிர்ப்பு நடவடிக்யொன்று இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்க்கட்சி நாடாளுமுன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், பௌத்த, கிறிஸ்தவ மதகுருமார், அனைத்து சமூகங்களையும்

மேலும்...
எரிப்பதற்கு ஒப்புதலில்லை, சவப்பெட்டி கிடைக்கவில்லை: பிரேதங்களை வைத்துக் கொண்டு தடுமாறுகிறது அரசு

எரிப்பதற்கு ஒப்புதலில்லை, சவப்பெட்டி கிடைக்கவில்லை: பிரேதங்களை வைத்துக் கொண்டு தடுமாறுகிறது அரசு 0

🕔30.Nov 2020

இறுதி சடங்குகளுக்கு உறவினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்ததால், கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் நீண்ட நாட்களாக கொழும்பில் உள்ள பொலிஸ் – பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரேதங்களை தகனம் செய்வதற்கு குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்காமையினாலும், சவப்பெட்டிகளை வழங்க மறுத்ததன் காரணமாகவும் பிரேத அறையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகள்

மேலும்...
கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது

கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது 0

🕔2.Apr 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த மருதானைப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியரின் உடல் இன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லேரியா – கொட்டிகாவத்தை மயானத்தில் அந்த உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு – மருதானை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மொஹமட் ஜனூஸ் என்பவர் நேற்று புதன்கிழமை மரணமடைந்தார். கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்த

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம்

கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம் 0

🕔31.Mar 2020

– மப்றூக் – கொரோனா தொற்று காரணமாக நீர்கொழும்பில் மரணித்த இஸ்லாமியரின் உடல் நேற்றிரவு தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான விசனம் எழுந்துள்ளது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் சமயப்படி இறந்தவர்களின் உடலை எரிப்பதில்லை என்பதனால், கொரோனா தொற்றின் போது அந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால், அவ்வாறான உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்