Back to homepage

Tag "சுகாதார வைத்திய அதிகாரி"

சாய்ந்தமருதில் கண்டுபிடிக்கப்பட்ட  உணவுகள் அழிப்பு

சாய்ந்தமருதில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகள் அழிப்பு 0

🕔30.Mar 2024

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்த ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கடை உரிமையாளர்களை கொண்டே அழிக்கப்பட்டது. உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் – சாய்ந்தமருது சுகாதார வைத்திய

மேலும்...
பெண்களின் அதிகளவான உடற் பருமன், முன்னேற்றுத்துக்கான பங்களிப்பில் தடையாக உள்ளது: டொக்டர் அகிலன் தெரிவிப்பு

பெண்களின் அதிகளவான உடற் பருமன், முன்னேற்றுத்துக்கான பங்களிப்பில் தடையாக உள்ளது: டொக்டர் அகிலன் தெரிவிப்பு 0

🕔29.Mar 2021

– முன்ஸிப் அஹமட் – “பெண்களின் அதிகளவான உடற்பருமனானது முன்னேற்றத்துக்கான பங்களிப்பில் கணிசமானளவு தடையாக இருப்பதாக நான் கருதுகிறேன்” என, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ். அகிலன் தெரிவித்தார். “உலகில் முன்னேறிய நாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. எமது நாடு முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நாடாக இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரைப்பற்று நபர், மரண வீடு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவிப்பு: உறுதி இல்லை என்கிறார் சுகாதார வைத்திய அதிகாரி

கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரைப்பற்று நபர், மரண வீடு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவிப்பு: உறுதி இல்லை என்கிறார் சுகாதார வைத்திய அதிகாரி 0

🕔9.Apr 2020

– அஹமட் – அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர், மரண வீடு ஒன்றுக்கு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ (சக்தி ரி.வி) செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை இரவு 8.00 மணி செய்தியில் இந்தத் தகவலை ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவித்தது. நேற்று முன்தினம் அக்கரைப்பற்றில் மரண வீடு ஒன்றுக்கு, மேற்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட

மேலும்...
பொத்துவில் பிரதேசத்தில், மறு அறிவித்தல் வரை மாடறுக்கத் தடை

பொத்துவில் பிரதேசத்தில், மறு அறிவித்தல் வரை மாடறுக்கத் தடை 0

🕔29.Jan 2020

– ஹனீக் அஹமட் – பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று புதன்கிழமை தொடக்கம் (29ஆம் திகதி) மறு அறிவித்தல் வரை, மாடறுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் திடீர் திடீரென இறப்பதனால் மறு அறிவித்தல் வரை மாடறுக்கவோ, மாட்டிறைச்சி வாங்கவோ வேண்டாம் என சுகாதார

மேலும்...
டெங்கு கட்டுப்படுத்தும் திட்டம்: சாய்ந்தமருது ஹோட்டல் உரிமையாளர்களுக்கான விளக்கமளிக்கும் நிகழ்வு

டெங்கு கட்டுப்படுத்தும் திட்டம்: சாய்ந்தமருது ஹோட்டல் உரிமையாளர்களுக்கான விளக்கமளிக்கும் நிகழ்வு 0

🕔8.Jan 2017

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது  ஹோட்டல் உரிமையாளர்களுக்கு திண்மக் கழிவகற்றல் தொடர்பாக விளக்கமளிக்கும் வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது. கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வுக்கு சாய்ந்தமருது

மேலும்...
டெங்கு ஒழிப்பு பிரிவின் முக்கியஸ்தர் வீட்டில், நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிப்பு

டெங்கு ஒழிப்பு பிரிவின் முக்கியஸ்தர் வீட்டில், நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிப்பு 0

🕔25.Dec 2016

– யூ.கே. காலித்தீன் – கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில், டெங்கு ஒழிப்பு விசேட செயலணியில், பொறுப்புவாய்ந்த பதவியில் கடமையாற்றும் முக்கியஸ்தர் ஒருவரின் வீட்டில் – நுளம்புகள் பெருக்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டன. குறித்த அதிகாரியின் வீட்டுச்சூழலில் நுளம்புகள் பெருக்கக்கூடிய இடங்கள் உள்ளதாக, குறித்த பிரிவு கிராம சேவை உத்தியோகத்தருக்கு அயலவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இதன்

மேலும்...
இதயத்தைப் பாதுகாப்போம், இதமாக வாழ்வோம்; அட்டாளைச்சேனையில் விழிப்புணர்வு ஊர்வலம்

இதயத்தைப் பாதுகாப்போம், இதமாக வாழ்வோம்; அட்டாளைச்சேனையில் விழிப்புணர்வு ஊர்வலம் 0

🕔1.Oct 2015

– முன்ஸிப் – ‘இதயத்தைப் பாதுகாத்து, இதமாக வாழ்வோம்’ எனும் தொனிப் பொருளை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயமும் இணைந்து, இந்த ஊர்வலத்தினை நடத்தின. உலக இருதய தினத்தினை அனுஷ்டிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்