Back to homepage

Tag "சபாநாயகர்"

சபாநாயகர் கரு ஜயசூரிய மகள், லண்டனில் மரணம்

சபாநாயகர் கரு ஜயசூரிய மகள், லண்டனில் மரணம் 0

🕔2.Nov 2016

சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் சஞ்ஜீவனி இந்திரா தனது 40 ஆவது வயதில் லண்டனில் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி மற்றும் தேவி பாலிகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான சஞ்ஜீவனி, பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துக்கான கற்கையில் இளங்கலை பட்டம் பெற்றதோடு, லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும், பல முன்னணி நிதி நிறுவனங்களில்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு 0

🕔11.Aug 2016

நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, சபை சற்று முன்னர் ஒத்தி வைக்கப்பட்டது. ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றுக்கு கறுப்புப் பட்டியணிந்து வந்து எதிர்ப்பு வௌியிட்டதையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது பற்றிய சட்டமூலம், இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கபட்ட நிலையில், ஒன்றிணைந்த எதிரணியினர் இவ்வாறு எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தை சபாநாயகர் ஒத்தி வைத்ததோடு, கட்சித் தலைவர்களின்

மேலும்...
திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔9.Aug 2016

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்தில், அரசியலமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ‘வற் வரி’ தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் வாசித்தார். இதன்போது, அரசிலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்கள், திருத்தப்பட்ட வற் வரி சட்டமூலத்தில் பினபற்றப்பட்டிருக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற

மேலும்...
தகவலறியும் சட்டமூலத்தில், சபாநாயகர் கையெழுத்திட்டார்; ஊடகத்துறை அமைச்சர்

தகவலறியும் சட்டமூலத்தில், சபாநாயகர் கையெழுத்திட்டார்; ஊடகத்துறை அமைச்சர் 0

🕔2.Aug 2016

தகவலறியும் சட்ட மூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார் என நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவைத்  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், குறித்த சட்ட மூலத்துக்கு என்னானது என, பத்திரிகையாளரொருவர் அமைச்சரிடம் கேட்டபோதே, இந்தத் தகவலை

மேலும்...
தகவல் அறியும் சட்டமூலம்; இன்று வாக்கெடுப்பு

தகவல் அறியும் சட்டமூலம்; இன்று வாக்கெடுப்பு 0

🕔24.Jun 2016

தகவல் அறியும் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு  இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் இன்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிறது. சபாநாயகரின் தலைமையில் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது நாள் விவாதம் நடைபெற்ற வருகிறது. இந்த வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து தகவல் அறியும் சட்டமூலம் குறித்த

மேலும்...
பாலியல் தொந்தரவு: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிடலாம்

பாலியல் தொந்தரவு: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிடலாம் 0

🕔19.Jan 2016

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது பாலியல் அல்லது வேறுவகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தால், அது குறித்து தம்மிடம் முறையிடுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், குறித்த நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கும் சபாநாயகர் ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்றும் சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆயினும்,

மேலும்...
கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், சர்வதேச மேயர்கள் மாநாடும்; இம்மாதம் 13 இல்

கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், சர்வதேச மேயர்கள் மாநாடும்; இம்மாதம் 13 இல் 0

🕔1.Dec 2015

– அஷ்ரப் ஏ. சமத் –கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டமும். சர்வதேச மேயா்களின் மாநாடும் இம்மாதம் 13ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்  நடைபெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.மேற்படி மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை ‘கொழும்பு மேயா் ஹவுஸ்’ இல் நடைபெற்றது. இதில் கலந்து

மேலும்...
இலங்கையின் 20 ஆவது சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு

இலங்கையின் 20 ஆவது சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு 0

🕔1.Sep 2015

புதிய நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. இன்போது முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. புதிய நாடாளுமன்றின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டார். இவரை பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிய, ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமர் சிலபால டி சில்வா வழிமொழிந்தார். சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட, தேசபந்து கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் 20ஆவது

மேலும்...
புதிய நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

புதிய நாடாளுமன்றம் நாளை கூடுகிறது 0

🕔31.Aug 2015

புதிய நாடாளுமன்றம் நாளை செவ்வாய்கிழமை கூடவுள்ளது. இதன்போது, உறுப்பினர்கள் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென நாடாளுமன்ற செயலாளர்  டப்ளியு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார்.இதேவேளை, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான, நிரந்தர ஆசன வரிசைகள் உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.இலங்கையின், 08 ஆவது நாடாளுமன்றம் நாளை செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, சபாநாயகர் தெரிவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்