Back to homepage

Tag "சனத் நிஷாந்த"

கணவரின் மரணத்தில் சந்தேகம்; விசாரணை நடத்துங்கள்: சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா, சிஐடியில் முறைப்பாடு

கணவரின் மரணத்தில் சந்தேகம்; விசாரணை நடத்துங்கள்: சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா, சிஐடியில் முறைப்பாடு 0

🕔7.Feb 2024

காலஞ்சென்ற ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக – அவரின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா – குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி, தனது கணவரின் மரணம் தொடர்பான சில காரணிகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக, அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்...
சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை 0

🕔5.Feb 2024

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சனத் நிஷாந்தவின் சாரதிக்கு இன்று (05) பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவரை 05 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விபத்து தொடர்பில் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர், வெலிசர நீதவான் நீதிமன்றத்தின்

மேலும்...
அரசியல் பிரவேசம் குறித்து சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி கருத்து

அரசியல் பிரவேசம் குறித்து சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி கருத்து 0

🕔30.Jan 2024

அரசியலில் பிரவேசிக்கும் நம்பிக்கை தனக்கு இல்லையென்றாலும், தனது கணவரால் வெற்றிடமாகிய அரசியல் தலைமைப் பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என, மறைந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார். அண்மையில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில்

மேலும்...
விபத்தில் பலியான ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்க மறியல்

விபத்தில் பலியான ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்க மறியல் 0

🕔26.Jan 2024

விபத்தில் மரணித்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் குறித்த விபத்து இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனத்தை செலுத்தியிருந்தார். அந்த விபத்தில் சிறிய காயங்களுக்குள்ளான சாரதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சாரதி

மேலும்...
சனத் நிஷாந்த இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள ஜெகத் பிரியங்கர: எதிரணியில் அமர்வார் என எதிர்பார்ப்பு

சனத் நிஷாந்த இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள ஜெகத் பிரியங்கர: எதிரணியில் அமர்வார் என எதிர்பார்ப்பு 0

🕔25.Jan 2024

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த – விபத்தில் உயிரிழந்தமையினை அடுத்து வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, எல்.கே. ஜெகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட சனத் நிஷாந்த  உள்ளிட்ட ஐந்து பேர் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தனர். அந்தத் தேர்தலில் சனத் நிஷாந்த 80,082

மேலும்...
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு 0

🕔25.Jan 2024

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (வயது 48) மற்றும் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று (25) காலை 2.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் – கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச்

மேலும்...
சனத் நிஷாந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை

சனத் நிஷாந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை 0

🕔22.Nov 2023

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த – இரண்டு வார காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடைநிறுத்தம் இன்று ( 22) முதல் அமுலுக்கு வரும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த –

மேலும்...
நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணத்தை, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தினார்

நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணத்தை, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தினார் 0

🕔2.Oct 2023

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்று நிகழ்வுக்கான 2.6 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை – தான் செலுத்தியதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இந்தக் கட்டணத்துக்கு நாமல் ராஜபக்ஷ பொறுப்புதாரி இல்லை என்ற போதிலும், அந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட மிக முக்கிய பிரமுகர்களுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு

மேலும்...
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி  அறிவிப்பு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு 0

🕔13.Jul 2023

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களை, மீள விசாரணைக்கு அழைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. குறித்த மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் இன்று (13) அழைக்கப்பட்டன. இதன்போது, அந்த மனுக்களை

மேலும்...
ஜனாதிபதிக்கு ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை

ஜனாதிபதிக்கு ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை 0

🕔14.Jun 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே, அந்தக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு கடுமையாக உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை என

மேலும்...
ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் ‘லடாய்’: லான்சாவை அச்சுறுத்திய சனத் நிஷாந்த

ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் ‘லடாய்’: லான்சாவை அச்சுறுத்திய சனத் நிஷாந்த 0

🕔18.Feb 2022

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த – தொலைபேசி வழியாக மற்றொரு ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை அச்சுறுத்திப் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் திட்டங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, தொலைபேசியில் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை

மேலும்...
துமிந்தவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து சந்தேகம் உள்ளது: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த

துமிந்தவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து சந்தேகம் உள்ளது: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 0

🕔22.Mar 2021

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இந்நிலையில், நல்லாட்சியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்;

மேலும்...
மைத்திரியை சுதந்திரக் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது

மைத்திரியை சுதந்திரக் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது 0

🕔5.Aug 2016

மைத்திரிபால சிறிசேனவை, ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்தவை சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதாக, ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் மத்திய குழு, நேற்று வியாழக்கிமை தீர்மானித்தமையினையடுத்து, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔5.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு நேற்று வியாழக்கிழமை கூடிய போது, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, சுதந்திரக் கட்சியின் கட்சியின் தலைமையை வெளிப்படையாக விமர்சித்து

மேலும்...
சண்டியர்களின் கூடாரம்

சண்டியர்களின் கூடாரம் 0

🕔15.Dec 2015

நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றமானது, சண்டியர்களின் கூடாரமாக மாறத் துவங்கியுள்ளதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டவாக்க சபை, சண்டியர்கள் கூடிக் கலையும் இடமாக மாறுவதென்பது, தேசத்துக்கு மிகப் பெரும் இழுக்காகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை, ஐ.ம.சு.கூட்டணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் வைத்தே தாக்கிய அல்லது தாக்க முயற்சித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்