வைபர் ஊடாக பரீட்சை எழுதிய மாணவன் தொடர்பில் விசாரணை 0
க.பொ.த. சாதாரணதர பரீட்சையின் கணிதப் பாட வினாத்தாளுக்கு விடையளிப்பதற்காக கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய மாணவன் தொர்பிலான விசாரணகளை பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. குறித்த மாணவனின் கையடக்கத் தொலைபேசி மற்றும் விடைத்தாள் ஆகியன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித கூறினார். அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள