Back to homepage

Tag "குளவிக் கொட்டு"

குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Apr 2017

– க. கிஷாந்தன் –தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியமையினால், 11 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தலவாக்கல ஒலிரூட் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களையே, குளவிகள் கொட்டியுள்ளன. இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரும் பெண் தொழிலாளர்களாவர். குறித்த 11 பேரும்

மேலும்...
குளவிக் கொட்டுக்கு இலக்கான 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி

குளவிக் கொட்டுக்கு இலக்கான 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔4.Nov 2016

– க. கிஷாந்தன் – குளவிகள் கொட்டிமையினால் பாதிக்கப்பட்ட  21 தோட்டத் தொழிலாளர்கள் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லிந்துலை தங்ககலை கீழ்பிரிவு தோட்டத்தில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இன்று வெள்ளிக்கிழகை குளவி கொட்டுக்கு இலக்காகினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் சிலர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் சிலர் தொடர்ந்தும்

மேலும்...
குளவி தாக்கி, சாதிகீன் அப்துல் கபூர் மரணம்

குளவி தாக்கி, சாதிகீன் அப்துல் கபூர் மரணம் 0

🕔27.Oct 2016

– எப். முபாரக் – திருகோணமலை உப்புவௌி பொலிஸ் பிரிவுற்குற்பட்ட  காட்டுப்பகுதிக்குள் விறகு எடுக்கச்சென்ற நபரொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நபரொருவர் இன்று வியாழக்கிழம உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை குளவி கொட்டிய நிலையில்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலே, இன்று அதிகாலை  இவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை

மேலும்...
குளவி கொட்டிய 20 மாணவர்கள், வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டிய 20 மாணவர்கள், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Sep 2016

– க. கிஷாந்தன் – குளவி கொட்டுக்குள்ளான நிலையில் நோர்வூட் எலிபட தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள், இன்று வியாழக்கிழமை காலை பொகவந்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தரம் 8,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகினர் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர்

மேலும்...
குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதி

குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔26.Oct 2015

– க. கிஷாந்தன் – லிந்துலை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று திங்கட்கிழமை  காலை, நாளாந்த பணிக்குச் செல்லும் போது 10ம் இலக்கம் கொண்ட தேயிலை மலையில் வைத்தே, குளவித் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட 10 தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். இதில் 03 பேர் வைத்திய சிகிச்சையின் பின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்