Back to homepage

Tag "குப்பை"

கொழும்பு குப்பை கொட்டப்படவுள்ளமைக்கு எதிராக, புத்தளத்தில் உண்ணா விரதப் போராட்டம்

கொழும்பு குப்பை கொட்டப்படவுள்ளமைக்கு எதிராக, புத்தளத்தில் உண்ணா விரதப் போராட்டம் 0

🕔29.Sep 2018

– இஹ்ஸான் –கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு குப்பை கொண்டு வந்து கொட்டப்படவுள்ளமைக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டம், இன்று சனிக்கிழமை புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.சீமெந்து தொழிற்சாலை, அனல் மின் நிலையக்கழிவுகளால் பல்வேறு அசௌகரியங்களை புத்தளம் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் தூசு துணிக்கைகளால், அப்பகுதி விவசாயம் முற்றாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும், சுவாச நோய் உள்ளிட்ட பல நோய்களால்,

மேலும்...
குப்பைகளால் நிறையும் சாய்ந்தமருது: மக்களின் குற்றச்சாட்டும், மாநகரசபையின் பதிலும்

குப்பைகளால் நிறையும் சாய்ந்தமருது: மக்களின் குற்றச்சாட்டும், மாநகரசபையின் பதிலும் 0

🕔3.Oct 2017

– றிசாத் ஏ காதர் –கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதான வீதியோரங்கள் கழிவுகள் நிரம்பிவழியும் இடங்களாக மாறியிருக்கின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள், அலுவலகத்துக்குச் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், பல்வேறு விதமான அசௌகரியங்களை சந்திக்க நேருவதாக மக்கள் கூறுகின்றனர்.குறிப்பாக சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலத்துக்கு அருகாமையில் அதிகளவான கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இவ்வழியால் பாடசாலைக்கு

மேலும்...
தூக்கியடித்துக் கொன்று விடுவேன்; விஜயகாந்த் பாணியில் ஊடகவியலாளரை மிரட்டிய அமைச்சர் ஜோன் அமரதுங்க

தூக்கியடித்துக் கொன்று விடுவேன்; விஜயகாந்த் பாணியில் ஊடகவியலாளரை மிரட்டிய அமைச்சர் ஜோன் அமரதுங்க 0

🕔8.Jun 2017

“பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்” என்று, ஊடகவியலாளர் ஒருவரை விஜயகாந்த் மாணியில் அமைச்சர் ஜோன் அமரதுங்க,  மிரட்டியதோடு, தாக்குவதற்கும் முயற்சித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பதிவானது. போபிடிய பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது, திடீரென கோபமடைந்த அமைச்சர், ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியோடு மேற்கண்டவாறு, அச்சுறுத்தல்

மேலும்...
கரதியானவில் ஆர்ப்பாட்டம்; கொழும்பு குப்பைகள் திருப்பப்பட்டன

கரதியானவில் ஆர்ப்பாட்டம்; கொழும்பு குப்பைகள் திருப்பப்பட்டன 0

🕔19.Apr 2017

பிலியந்தல, கரதியான கழிவுக் கூடங்களில் கொட்டுவதற்காக, கொழும்பிலிருந்து குப்பைகளை எடுத்துச் சென்ற வாகனங்களை, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் திருப்பியனுப்பியுள்ளனர். கரதியான கழிவுக் கூட நுழைவாயிலின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரே, குறித்த வாகனங்களை இவ்வாறு திருப்பதியனுப்பியுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான நிலைவரம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. கொழும்பு குப்பைகளை கரதியானவுக்கு கொண்டுவரவேண்டாம் எனத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும்...
கொழும்பு குப்பைகள் பிலியந்தல செல்கின்றன

கொழும்பு குப்பைகள் பிலியந்தல செல்கின்றன 0

🕔19.Apr 2017

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தல – கரதியான கழிவுக் கூடங்களில் தற்காலிகமாக கொட்டுவதற்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை காலை இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை குறித்த பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் வீ. கே.ஏ. அனுர ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும்...
கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட வேண்டாம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாத்

கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட வேண்டாம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாத் 0

🕔21.Sep 2016

கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று, அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாது என,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து, கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியதாகவும், இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார். எத்தனையோ தொகுதிகளையும் மாவட்டங்களையும் தாண்டி, கொழும்பில்

மேலும்...
குப்பை கொட்டுமிடத்தில் வசிப்போருக்கு, மாற்று இடவசதி செய்து கொடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

குப்பை கொட்டுமிடத்தில் வசிப்போருக்கு, மாற்று இடவசதி செய்து கொடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்பு 0

🕔7.Jul 2015

கொழும்பிலும், சுற்றுப் புறங்களிலுமிருந்து சேகரிக்கப்படும் குப்பை கூழன்களை, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குவிப்பதனால், உருவாகியுள்ள சூழல் பிரச்சினைகளுக்கு – துரிதமாக உரிய தீர்வுகளைக் காணுமாறு, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம், தமது அமைச்சின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அத்துடன், குப்பைகளைக் கொட்டுமிடத்தில் வசிக்கின்ற மக்களுக்கு, சுகாதாரப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்