Back to homepage

Tag "ஐக்கிய மக்கள் சக்தி"

‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல்

‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல் 0

🕔16.Jun 2020

– மும்மது தம்பி மரைக்கார் – கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்தமையை அரசாங்கத்துக்கு எதிரான தேர்தல் பிரசாரமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில்தான் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை முகாமை செய்வதற்காக சிங்களவர்களை மட்டும் கொண்ட செயலணியொன்றினை ஜனாதிபதி நியமித்தார். இதையும் அரசாங்கத்துக்கு எதிரான

மேலும்...
கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு

கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு 0

🕔14.Jun 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால், மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக, லங்கா தீப வார இறுதிப் பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரங்களின் படி ஐக்கிய மக்கள் சக்தியினாலும் கூட மாற்றுக் கருத்தினை முன்வைக்க இயலாத

மேலும்...
தேர்தல் போட்யிலிருந்து சஜித் அணியின் மற்றொரு வேட்பாளரும் விலகல்

தேர்தல் போட்யிலிருந்து சஜித் அணியின் மற்றொரு வேட்பாளரும் விலகல் 0

🕔12.Jun 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலுகா ஏக்கநாயக்க, போட்டியில் இருந்து விலகியுள்ளார். ரத்தினபுர மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வேட்புமனுவை நிலுகா ஏக்கநாயக்க தாக்கல் செய்திருந்தார். இவர் – மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய மக்கள்

மேலும்...
நாடாளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள: தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அறிவித்தார்

நாடாளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள: தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அறிவித்தார் 0

🕔9.Jun 2020

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று செவ்வாய்கிழமை அறிவித்தார். மாத்தளை மாவட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களுடன் இன்றைய தினம் சந்திப்பொன்றை நடத்திய போது, இந்த முடிவை அவர் வெளியிட்டார். அதன்படி, வரவிருக்கும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தனது இலக்கத்துக்கு வாக்குகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும் மாத்தறை மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எவ்வாறாயினும்

மேலும்...
முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு

முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு 0

🕔26.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு. அவை – அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களாகும். கடந்த நாடாளுமன்றில் இறுதியாக அங்கம் வகித்த 20 உறுப்பினர்களில் 08 பேர் இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர். அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தை 05 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களில் இருவர் தேசியப்பட்டில்

மேலும்...
பொதுத் தேர்தலுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மனுவை, எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுக்குமாறு மற்றொரு மனு

பொதுத் தேர்தலுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மனுவை, எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுக்குமாறு மற்றொரு மனு 0

🕔8.May 2020

பொதுத் தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 11, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்க செய்யுமாறு ஐக்கிய மக்கள்

மேலும்...
சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோரை, கட்சியிலிருந்து நீக்க ஐ.தே.க தீர்மானம்

சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோரை, கட்சியிலிருந்து நீக்க ஐ.தே.க தீர்மானம் 0

🕔26.Apr 2020

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அனைவரையும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தற்போது வேறு கட்சிகளில்

மேலும்...
மு.கா. தலைவருடன் ஹரீஸ் முரண்பாடு: வேட்பு மனுவில் கையெழுத்திடாமல் தலைமறைவாகி விட்டார் என்கிறது கட்சி வட்டாரம்

மு.கா. தலைவருடன் ஹரீஸ் முரண்பாடு: வேட்பு மனுவில் கையெழுத்திடாமல் தலைமறைவாகி விட்டார் என்கிறது கட்சி வட்டாரம் 0

🕔18.Mar 2020

– மரைக்கார் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுடன் முரண்பட்ட நிலையில், வேட்புமனுவில் கைச்சாத்திடாமல் தலைமறைவாகி உள்ளதாகத் தெரிய வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள மு.கா. வேட்பாளர்களில் 05

மேலும்...
அம்பாறை மாவட்ட தேர்தல் களம்: வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர்

அம்பாறை மாவட்ட தேர்தல் களம்: வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் 0

🕔18.Mar 2020

– முன்ஸிப் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், நேற்றிரவு கையொப்பம் இட்டார். முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எல்.எம். நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண

மேலும்...
‘அன்னத்தை’ தருவதென்றால், கொழும்பில் சஜித் போட்டியிடக் கூடாது: ரவி நிபந்தனை விடுத்ததாக மனோ தெரிவிப்பு

‘அன்னத்தை’ தருவதென்றால், கொழும்பில் சஜித் போட்டியிடக் கூடாது: ரவி நிபந்தனை விடுத்ததாக மனோ தெரிவிப்பு 0

🕔6.Mar 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் செயலாளராக தன்னை அல்லது தான் சொல்பவரை நியமித்தால், அன்னம் சின்னத்தை குறித்த கூட்டணிக்காக வழங்க முடியும் என்று ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க நிபந்தனை விதித்ததாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஆயினும், அந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல்

தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல் 0

🕔3.Mar 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – அநேகமாக இந்தப் பத்தியை, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலொன்றுக்கான தினத்தை அறிவிக்கும் வர்த்தமானி வெளியாகி இருக்கக்கூடும். இல்லா விட்டாலும், அடுத்து வரும் நாள்களில் அது நடக்கும்.   ‘ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் அணிதான், அடுத்து அமையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும்’ என்கிற பொதுவான

மேலும்...
‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டமைப்பு உதயம்: முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் இணைவு

‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டமைப்பு உதயம்: முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் இணைவு 0

🕔2.Mar 2020

சஜித் பிரேமதாஸ தலைமையில் சமஹி ஜனபலவேகய (ஐக்கிய மக்கள் சக்தி) கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை, கொழும்பு – தாமரைத் தடாக அரங்கில் உதயமானது. நான்கு பிரதான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவுடன் இந்தக் கூட்டணி ஆரம்பமானது. இதில் ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக்

மேலும்...
கூட்டணியின் வேட்புமனுக் குழுவின் தலைவர் நான் மட்டும்தான்: சஜித் தெரிவிப்பு

கூட்டணியின் வேட்புமனுக் குழுவின் தலைவர் நான் மட்டும்தான்: சஜித் தெரிவிப்பு 0

🕔29.Feb 2020

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்புமனு குழுவினுடைய தலைவர் தான் மட்டும்தான் என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார். “நான் பெயரளவில் பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதையும், பெயரளவில் வேட்பு மனு குழுவின் தலைவர் இல்லை என்பதையும் ஞாபகத்தில் வைத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்