தலைப்புச் செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

0

சவூதி அரேபிய நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 03 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் அனோஜனின் குடும்பத்தினர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத்…

காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு, ஐ.நா சபையில் ஜனாதிபதி வேண்டுகோள்

காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு, ஐ.நா சபையில் ஜனாதிபதி வேண்டுகோள்

0

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார…

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்க, விஜித ஹேரத் புறப்பட்டார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்க, விஜித ஹேரத் புறப்பட்டார்

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் பங்கேற்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை ஜெனீவாவுக்குப் புறப்பட்டார். குறித்த அமர்வு நாளை…

ஐ.நா பாதுகாப்பு சபையைக் கூட்டுமாறு ஈரான் கோரிக்கை

0

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையடுத்து, ஐ.நா பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு, ஐ.நாடுகள் சபைக்கான ஈரான் பணியகம் கோரியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலை…

இஸ்ரேலிய ராணுவத்தின் உதவியுடன், பலஸ்தீனர்கள் மீது குடியேறிகள் தாக்குதல்: வீடுகள், வியாபார நிலையத்துக்கும் தீ வைப்பு

0

ஜெருசலமுக்கு வடக்கே ஆக்கிரமிக்கப்பட்ட இரண்டு மேற்குக் கரை கிராமங்களில் இஸ்ரேலிய குடியேறிகள் வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, குறைந்தது 12 பேருக்கு சிகிச்சை அளித்ததாக பாலஸ்தீனிய செம்பிறை அமைப்பு…

இலங்கையிலுள்ள ரோஹிங்கிய அகதிகளை, வலுக்கட்டாயமாக திருப்பியனுப்ப வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிஷாட் கடிதம்

இலங்கையிலுள்ள ரோஹிங்கிய அகதிகளை, வலுக்கட்டாயமாக திருப்பியனுப்ப வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிஷாட் கடிதம்

0

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா அகதிகளை, வலுக்கட்டாயமாக அவர்களின் நாட்டுக்குத் திருப்பியனுப்ப வேண்டாம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்,…

இஸ்ரேலின் வெறியாட்டம்: 24 மணித்தியாலங்களில் 34 வான்வழித் தாக்குதல்கள்; 71 பேர் பலி

0

பலஸ்தீன் முழுவதும் கடந்த 24 மணித்தியாலங்களில் 34 வான்வழித் தாக்குதல்களுடன் ‘கொடூரமான குற்றங்களை’ நடத்தியுள்ள இஸ்ரேல், 71 பொதுமக்களைக் கொன்றுள்ளதாக, காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.…

இஸ்ரேலின் பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது: ஐ.நா அதிகாரி தெரிவிப்பு

0

காஸாவின் தெற்கு ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் விடுத்த அறிவிப்பை, இஸ்ரேல் புறக்கணித்துள்ளமையை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேசத்தின் சீற்றம் அதிகரித்துள்ளது. “இஸ்ரேலின்…

ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு

0

காஸாவின் தெற்கு நகரமான ரஃபா மீது நடத்தும் ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றமான – சர்வதேச நீதிமன்றம் (International Court…

பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் கண்மூடித்தனத் தாக்குதல்: ஐ.நா ஊழியர்கள் 130 பேர் பலி

பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் கண்மூடித்தனத் தாக்குதல்: ஐ.நா ஊழியர்கள் 130 பேர் பலி

0

தெற்கு காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் வான் மற்றும் தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருவதால் – போர் தீவிரமடைந்துள்ளது. முன்னர் வடக்கு காஸாவிலிருந்து பொதுமக்களை தெற்கு காஸாவுக்கு இடம்பெயருமாறும்,…

கடுமையான தாக்குதல்களை அடுத்து, காஸா புறநகர் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் டாங்கிகள், புல்டோசர்கள் வெளியேற்றம்

0

கடுமையான மோதல்கள் நடந்தமையினை அடுத்து – காஸா நகரின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் வெளியேறியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது என, அல் ஜசீரா…

42 வாகனங்கள் பாவிக்கப்படாத நிலையில் 03 அதிரடிப்படை முகாம்களில் கிடப்பதாக, கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்

0

மூன்று விசேட அதிரடிப்படை முகாம்களில் 2017ஆம் ஆண்டு முதல் கொள்வனவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. இந்த…

“என்னிடம் கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது”; சர்வதேச ஊடகவியலாளரிடம் கொதித்தெழுந்த ரணில்: அனல் பறந்த நேர்காணலை முழுவதும் படியுங்கள்

0

ஜேர்மனியின் Deutsche Welle ஊடக நிறுவனத்திற்கு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அந்த நேர்காணல் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…

ஜனாதிபதி வெளிநாடு பயணம்

ஜனாதிபதி வெளிநாடு பயணம்

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயங்களை மேற்கொள்ளும் பொருட்டு, இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 15 மற்றும் 16ஆம் திகதி வரை…

’75 லட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை’: உள்நாட்டு ஊடகச் செய்திகளுக்கு ஜனாதிபதி செயலகம் மறுப்பு

’75 லட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை’: உள்நாட்டு ஊடகச் செய்திகளுக்கு ஜனாதிபதி செயலகம் மறுப்பு

0

இலங்கை மக்களில் சுமார் 75 லட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்…